Oktober 23, 2024

Monat: Oktober 2021

உஙகளால் தான் ஆயுதம் ஏந்தினோம்:சிறீதரன்!

தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! - இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதில் கடந்த 2021.10.06 ஆம்...

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கோட்டா முன் பதவியேற்பு!!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா,...

வடக்கு ஆளுநர்:தொடர்ந்தும் சாள்ஸ்!

எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர்  திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (11) காலை...

திருமலையில் கொள்ளைச் சம்பவம்! மூவர் கைது!!

திருகோணமலை மத்திய வீதியில் உள்ள மகா சேல் கடையில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து பல லட்சம் பெருமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட...

தீர்வினை வழங்க இந்தியா உதவி செய்யவேண்டும்:அரவிந்தன்

இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை பாதுகாக்கின்ற பொறுப்பு இந்தியாவிற்கே உள்ளது அதிலும் தமிழ் நாட்டில்வாழ்கின்ற மக்களும் இந்திய அரசாங்கத்திற்குமே உண்டு . அத்தகைய ஒரு நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்ற...

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறாராம்!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்...

கோத்தா பின்வாங்கினார்: நாமல் பயணம்!

மோடியின் அழைப்பினை கோத்தபாய புறந்தள்ளிவிட்ட நிலையில் பட்டத்து இளவரசன் செய்தியுடன் இந்தியா செல்லவுள்ளார்.  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச 100 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் சகிதம்...

பொதுஜனம் தலையில் தொடர்ந்தும் இடி!

இலங்கையில் அடுத்து இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபானம் தனக்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என...

துயர் பகிர்தல் திருமதி திருஞானசம்பந்தன் மகேஸ்வரி

திருமதி திருஞானசம்பந்தன் மகேஸ்வரி மறைவு: 11 அக்டோபர் 2021 தில்லைட்டி வீதி சுன்னாகம் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானசம்பத்தன் மகேஸ்வரி அவர்கள் 11-10-2021ம் திகதி திங்கட்கிழமை...

கனடாவில் வீட்டிற்குள் விழுந்த விண்கல்; மயிரிழையில் உயிர் தப்பித்த பெண்..!!

கனடாவில் ஒரு பெண் தன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று விண்வெளியில் இருந்து ஒரு விண்கல் (Meteor) அவளது வீட்டின் கூரையில் விழுந்தது. இந்த விண்கல்...

திருமதி பவளராணி முல்லைமோகன் அவர்ளின்பிறந்தநாள்வாழ்த்து11.10.2021

யேர்மனி லுனன் நகரில் வாழந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்னிளின் துணைவியார் பவளராணி அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து இவரை அன்புக் கணவன். மகன்மார், மகள், மருமகன், மருமகள்மார், பேத்திமார் ,பேரன்மார் மற்றும் உற்றார், உறவுகள்,  நண்பர்களும்...

திரு செல்வா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து11.10.2021

சுவிசில் வாழ்ந்துவரும் திரு செல்வா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

மதுவந்தி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 11. 10 . 2021

  யேர்மனியில் வாழ்ந்துவரும் மதுவந்தி இன்று தனது பிறந்தநாளை அம்மா ,அப்பா, அம்மம்மா, அப்பபப்பா, பெரியம்மா, பெரியப்பா, அப்பப்பா, அப்பம்மா, உற்றார், உறவுகள், நண்பர்கள்,ககொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

மேலுமொரு அரசியல் கைதி விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு...

முற்றுகையினுள் மாலதி நினைவேந்தல்!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி...

போட்டுத்தாக்கும் போட்டோக்கள்!

  கொரோனா பெருந்தொற்றில் மக்கள் பட்டினியுடன் வாட அரசியல்வாதிகளோ தமது அலப்பறைகள் சகிதம் நகைச்சுவை காட்சிகளை காண்பித்துவருகின்றனர். ஒருபுறம் கிளிநொச்சியில் எம்.ஏ.சுமந்திரன் உதவியாளர் சயந்தன் சகிதம் வயல்...

தப்பித்தால் போதும்?

இலங்கை அரசிற்கு அஞ்சி தமிழர்கள் ஓடுவது தாண்டி தற்போது சிங்கவர்களும் தப்பிக்க முறபட்டுள்ளனர் இலங்கை மல்யுத்த அணியின் முகாமையாளராக செயற்பட்ட டொனால்ட் இந்திரவங்ச காணாமல் போயுள்ளதாக விளையாட்டுத்துறை...

பாகிஸ்தானின் அணு குண்டின் தந்தை உயிரிழந்தார்!!

பாகிஸ்தானின் அணு குண்டின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அப்துல் காதர் கான் கோவிட் - 19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று...

ரஷ்ய விமான விபத்து! பரசூட் சாகச வீரர்கள் 16 பேர் பலி!!

ரஷ்யாவில் பாராசூட் சாசக வீரர்களை ஏற்றி சென்ற எல் - 410 விமானம் மத்திய ரஷ்ய டாடர்ஸ்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்துள்ளனர்...

நோர்வே சென்ற இலங்கை மல்யுத்த அணி தலைமறைவு!!

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டிருந்த  மல்யுத்த வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 44 பேர், குறித்த போட்டிகள் நிறைவடைந்த பின்னர், குழுக்களாக தலைமறைவாகியுள்ளனர் என, இலங்கை...

தீயுடன் சங்கமானார் இரகுநாத குமாரதாஸ்!!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல், சற்றுமுன்னர், அக்னி உடன் சங்கமமாகியது.நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ்...

பிரமந்தனாறு கால்வாய்க்குள் சடலம் மீட்பு

கிளிநொச்சி - தருமபுரம் காவல்நிலைய  பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியில உள்ள பிரதான கால்வாயில் இருந்து, இன்று (10) பிற்பகல், குடும்பஸ்தர் ஒரவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.51 வயதுடைய இராமலிங்கம்...