Oktober 23, 2024

Monat: Oktober 2021

யாழ். செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்குள் சப்பாத்துடன் நுழைந்த பொலிஸ்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் மற்றும்...

கொழும்பில் பிரசித்திபெற்ற விகாரைக்குள் வெடிகுண்டு!

கொழும்பு - பொரலெஸ்கமுவவில் உள்ள பிரசித்திபெற்ற பெல்லன்வில ரஜமகா விகாரையில் இருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கைக்குண்டு இன்று பிற்பகலில் மீட்கப்பட்டுள்ளது....

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்7) 13.09.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . . ( பகுதி 2பாகம்7) ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள்...

பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு-எம்.கே சிவாஜிலிங்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

ஓடு!ஓடு!! தப்பித்து ஓடு!

இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் சிங்கள இளைஞர்கள் தப்பித்து செல்லவுள்ளதாக எதிர்கட்சிகள் கூறிவருகின்ற நிலையில் இன்று கொழும்பு பாஸ்போர்ட் அலுவலகத்தில் காணப்பட்ட நீண்ட வரிசை அதனை கட்டியம் கூறியுள்ளது....

கனடா தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் – மணிவண்ணன்

தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என, யாழ். மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்துக்கு, இன்று (12)...

ரொய்லெட்நாடு (தமிழ்நாடு) தமிழர்களிற்கு பொறாமையாம்?

ரொய்லெட் நாடு (தமிழ்நாடு) தமிழர்களிற்கு பாடகி யொஹானி டி சில்வாவின் வளர்ச்சியை பார்த்து அழுவதாக சிங்கள தேசம் கொக்கரிக்க தொடங்கியுள்ளது. வெள்ளைவான் கடத்தல் மற்றும் இனஅழிப்பின் பங்காளியான...

முற்றுகிறது மோதல்!

கடந்த காலங்களில் கடற்றொழில் அமைச்சர்களாக இருந்த பெரும்பான்மை இனத்தவர்கள், மீனவர்களின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தந்திருக்கின்றனர்.தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தற்போது இடம்பெறுகின்ற இந்த...

மீண்டும் வடக்கிழக்கிற்கு படையெடுக்கும் தூதர்கள்!

இன்றைய தினம் மட்டக்களப்பில் நோர்வே (Trine Jøranli Eskedal) மற்றும் நெதர்லாந்து (Tanja Gonggrijp) உயர்ஸ்தானிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன். சந்திப்பு தொடர்பில்...

சுமந்திரனும் பாழாய் போன விவசாயமும்!

ஜனாதிபதி வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரனுக்குப் பகிரங்க மடலொன்றை எழுதியுள்ளார் ஊடகவியலாளர் நிக்சன் கிளிநொச்சி கண்டாவளையில் பெரும்போக விதைப்பில் ஈடுபட்ட நீங்கள்,அரசியலில் குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றிக்...

ஜனாதிபதியாக சவேந்திரசில்வா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி நீக்கப்பட்டால் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ஆட்சி கதிரையேறுவார் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் அஜந்த பெரேரா .எங்கள் ஜனாதிபதி இராணுவத் தளபதியை...

சுப்ரமணியன் சுசாமி இலங்கை படைகளை வாழ்த்த வந்தார்!

இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவை​யொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கில் பங்கெடுக்க பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...

அத்துமீறும் இந்திய மீனவர்கள்!! யாழ் இந்தியத் துணைத் தூதுவருடன் பேச்சு!!

அத்துமீறும் கடற்தொழிலாளர்கள் தொடர்பிலும் 13 ஆம் திருத்தம் தொடர்பாகவும் யாழ் இந்தியத் தூதுவருடன் பேசினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்....

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில்...

சா‌த‌னை தொலைக்காட்சி அறிவிப்பாளர் விருது திரு:முல்லைமோகன் அவர்களுக்கு!

யேர்மனியில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் ஆய்வாளர் ஒருங்கிணைப்பாளர் சமூக பொது நலச் செயல்பாடுடாளர் மேடை தொலைக்காட்சி அறிவிப்பாளர் என பண்முக ஆளுமை கொண்ட திரு முல்லை மோகன்...

துயர் பகிர்தல் இராசரட்ணம் ஆனந்தகுமார்

திரு இராசரட்ணம் ஆனந்தகுமார் மண்ணில் 22 MAR 1969 / விண்ணில் 07 OCT 2021 யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ...

யாழில் பல மணிநேரமாக இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறை-இரவிரவாக குவிக்கப்பட்ட அதிரடிப்படை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் தொடர்ச்சியாக பல மணிநேரம் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இரண்டு மணியிலிருந்து இரவிரவாக வாள்வெட்டுக் குழுக்களால் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் இடம்...

கொரோனா தடுப்பு மாத்திரை!! அனுமதிக்கான விண்ணப்பம்!!

கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரை கொரோனா தொற்று நோயின் பாதிப்பையும் இறப்பையும் குறைக்கும் என்று அறிவித்தது என மருந்து நிறுவனமான மெர்க் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மோல்னுபிரவீர் அமெரிக்காவில்...

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் நினைவு நாள்

யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன....

1500 ஆண்டுகளுக்கு முன்னரான வைன் வாளாகம் கண்டுபிடிப்பு!!

இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னரான மிகப் பெரிய பழமையான வைன் தயாரிக்கும் வளாகத்தை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர். மத்திய நகரமான யாவ்னேயில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த...

அஸ்ட்ரா செனெகா!! கொரோனா ஆபத்தைக் குறைக்க உதவுகிறது!!

கொவிட்-19 தடுப்பு மருந்துகளில் ஒன்றான அஸ்ட்ரா செனெகா தடுப்பு மருந்தின் கலவை கொரோனா தொற்று மற்றும் இறப்பு அபாயத்தை குறைக்க உதவியதாக பிரிட்டிஷ் அஸ்ட்ரா செனெகா தடுப்பு...

அடுத்து எரிபொருளாம்?

சலுகைகளை வழங்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்தால், எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இலங்கை பெட்ரோலிய கூட்டுத் தாபனத்திற்கு வேறு வழியில்லை என்று கூறினார். உலக...