Oktober 23, 2024

Monat: Oktober 2021

அச்சுறுத்தல்:தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

தமிழ் இளைஞர்கள் அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால்  நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் சிறீதரன் பா.உ கனடிய தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார். இலங்கைக்கான கனடிய தூதுவர் David McKinnon மற்றும் இலங்கை...

கோயிலுள் காலணி:அங்கயனும் கண்டனம்!

மத சம்பிரதாயங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என சிங்கள காவல்துறைக்கு ஆலோசனை  வழங்கியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன். யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களான வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்...

இரண்டாவது தடவையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

இலங்கையில் எரிவாயு விலை அண்மையில் இரட்டிக்கப்பட்டுள்ள நிலையில் குறுகிய காலத்தில் மீண்டும் உள்ளூர் சந்தையில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது....

மீண்டும் தொடங்கியது கைது வேட்டை!

வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விவகாரம்  சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அத்துமீறி மீன்பிடியில  ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,...

துயர் பகிர்தல் தியாகராஜா ஜெயக்குமாரசூரியன்

அமரர் திரு தியாகராஜா ஜெயகுமாரசூரியன் (சூரி). கொழும்புத்துறை வீதி, சுண்டிக்குழி, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், சூரிச்-சுவிற்சர்லாந்து, வத்தளை மற்றும் மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு. தியாகராஜா ஜெயக்குமாரசூரியன்...

துயர் பகிர்தல் திருமதி. சாந்தினி சிவானந்தன்

திருமதி. சாந்தினி சிவானந்தன் தோற்றம்: 16 நவம்பர் 1962 - மறைவு: 12 அக்டோபர் 2021 யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவப்புளியங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், இந்தியா...

மீகஹாவத்தையில் கை குண்டுடன் பெண் கைது

மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மீகஹாவத்தை பொலிஸ் பிரிவில் தெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில்...

திருமதி சாந்தி.யோகராஐா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சாந்தி.யோகராஐாஇன்று தனது இல்லத்தில் கணவன்யோகராஐா , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும்...

கபிஷன்.விமல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 14.10.2021

  தாயகத்தில் வாழ்ந்துவரும் கபிஷன்.விமல்அவர்கள் இன்று 14.10.2021 தனது அப்பா, அம்மா, , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி நிற்க...

நோர்வேயை அதிர வைத்த மர்ம நபர்!! பலர் பலி

நோர்வேயில் சற்று முன்னர் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒஸ்லோவுக்கு தென்மேற்கில் சுமார் 26 மைல் தூரத்தில் உள்ள காங்ஸ்பெர்க்...

“தமிழீழ விடுதலைக்கு எதிரான எந்த ஒரு செயற்பாட்டையும் சகித்துக்கொள்ளோம்” வெளிவந்துள்ள அறிக்கை

தமிழீழ விடுதலைக்காக காலங்காலமாக உழைத்தவர்களை அணியாகக் கொண்ட அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை, எப்போதும் தமிழீழ விடுதலைக்கு எதிரான எந்த ஒரு செயற்பாட்டையும் சகித்துக்கொள்ளாது என்பதுடன், தவறுகள்...

அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்தது அரசாங்கம்?

கிழக்கு மாகாண அரச ஊழியர்கள் வருகின்ற தேர்தலில் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவர் என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அவர் நேற்று...

மே18-நினைவேந்தல்:150 நாளாகியும் பிணையில்லை!

மட்டக்களப்பு,கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கல்குடா காவல்துறையால் கடந்த மே18ம் ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் 150...

கம்சி குணரட்ணம் இரட்டை வேடம்!

கம்சி குணரட்ணம் ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து, தான் வேறுபட்டவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார் என குற்றஞ்சுமத்தியுள்ளார் முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார்.நோர்வேயில்...

இருதரப்பு பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு!!

இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே  இலங்கை அதிபர் கோட்டாபய  ராஜபக்ஷவை சந்தித்தார். பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு...

போராட வருங்கள் சுமந்திரன் அழைப்பு!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை  கடலிலும்  திங்கட்கிழமை சகல  கமநல சேவை அலுவலகத்திற்கு முன்னால் போராட்டங்கள் நடாத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும்...

கொழும்பில் ஒரே “விடுதலை” மயம்!

கொழும்பில் தமிழ் இளைஞர்களை கப்பம் கோரி கடத்தி கொலை செய்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றசாட்டுக்களை தொடர்ந்தும் பராமரிக்க எதிர்ப்பார்க்கவில்லை என...

அலரிமாளிகையில் சுமங்கலி பூஜை!

இலங்கைப்பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி விழா நடைபெற்றிருந்த நிலையில் தனது மனைவியின் வாழ்விற்காக சுமங்கலி பூசையிலும் பங்கெடுத்திருந்தார். பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய...

இனஅழிப்பின் பங்காளிகள் ஒன்று கூடினர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி General Manoj Mukund Naravane  மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு  இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத் தளபதி...

போராட்டத்தை விலக்க தயாரில்லை:ஸ்ராலின்!

இலங்கையில் ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கத்தால் தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இலங்கை...

அமரர் யோசப் சின்னராஜா அவர்களின்11வது ஆண்டு நினைவுகளோடு

அமரர் யோசப் சின்னராஜா அவர்களை உடலால் பிரிந்தோம் உள்ளத்தால் என்றுமே நாம் மறவோம் 1 1வது ஆண்டு நினைவுகளோடு நாம் அன்பானவரும் அறிவானவரும் பண்பானவரும் பணிவானவருமான உங்களை...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் சண்முகநாதன்

திரு சுப்பிரமணியம் சண்முகநாதன் (இலங்கை நீர்ப்பாசன இலாகாவின் முன்னாள் தொழில்நுட்பவியலாளர்,) தோற்றம்: 22 மார்ச் 1950 - மறைவு: 12 அக்டோபர் 2021 இலங்கை நீர்ப்பாசன இலாகாவின்...