Oktober 23, 2024

Monat: Juli 2021

அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 46 பேர் பலி!

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 46 ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: சா்ஃப்சைட் பகுதியில்...

பிறந்தநாள் வாழ்த்து ச.ராகுலன் (08.07.2021 சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு ச.ராகுலன் அவர்கள் இன்று 08.07.2021 வியாழக்கிழமை தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி/,பாசமிகு பிள்ளைகள் மற்றும்...

பார்வை இழந்த மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசியால் மீண்டும் கண் பார்வை கிடைத்த அதிசயம்!

மும்பையில் கண் பார்வையை இழந்த மூதாட்டிக்கு கொரனோ தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை மீண்டும் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ பாதிப்பிலிருந்து மக்கள்...

ஜி.எஸ்.பி+: “அரசு அறிவிலித்தனமாகச் செயல்படுகிறது“

சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்-லண்டன்) ஐ நா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கொடுத்த அழுத்தம் காரணமாக, `அடிக்க அடிக்க அம்மியும் நகரும்`...

கொரோனாதொற்றுக்குள்ளான கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக நடந்தேறியமகப்பேற்று சத்திரசிகிச்சை!தாயும் சேயும் நலம்: கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை! 

 ( வி.ரி.சகாதேவராஜா) கொரோனாத் தொற்றையுடைய 39வயது கர்ப்பிணியொருவருக்கு வைத்தியர்களின் அர்ப்பணிப்பினால் கொவிட் சுகாதார  வழிமுறைக்கிணங்க பாதுகாப்பானமுறையில்   அவசர மகப்பேற்றுச்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. இவ் அவசர சத்திரசிகிச்சை...

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும்: அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் அரசுக்கு எச்சரிக்கை!!

வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...

“THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு!

இலங்கையின் சீன கலாசார மையத்தின் கடந்த ஆறு ஆண்டு கால முன்னேற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமர்...

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த விமானம் பாதி வழியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசர, அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்த...

பசிலுக்கு யாழில் விசேட பூஜை!

யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் இந்த வழிபாடுகள்...

நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பசில் ராஜபக்ஷ...

துவாரகன்.சுமித்திரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.07.2021

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் துவாரகன்.சுமித்திரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் என்றும்வாழவில் தாயும்...

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள 5 நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில்...

பஸில் :கடைசி ஆயுதம்!

  சிங்கள கட்டுரையாளர் ஒருவர் பார்வையில் பஸில் வருகை “ ராஜாதி  ராஜன், ராஜபக்ச  குடும்பத்தின் மன்னன், பொருளாதாரத்தை மீட்கவந்த நவயுக கண்ணன், எங்கள் அண்ணன் பஸில்...

ஆமிக்கே ஊசி:ஒத்துக்கொண்டார் கேதீஸ்வரன்!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் தங்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற  தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வட...

அல்லைப்பிட்டியில் பாகிஸ்தான் புலனாய்வு!

யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டியில் மீண்டும் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பு களமிறங்குவதாக சி.சிறீதரன் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாண தீவு பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அகலக்கால் வைக்கின்றன. அரசாங்கத்தின் இந்த...

சீனாவே எங்கள் உண்மை நண்பன்:மகிந்த

“சீனாவே எங்கள் உண்மை நண்பன்; இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுவே  யதார்த்தம்.” சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கௌரவ பிரதமர்...

ஆயுதமுனையில் 150 பள்ளி மாணவர்கள் கடத்தல்!

நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில்...

திமுகாவில் ஐக்கியமாகும் மகேந்திரன்!

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். கமல்ஹாசனின்...

வடமராட்சி துன்னாலையில் இளம் குடும்பப் பெண் தீடிரென உயிரிழப்பு ! 

  தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த...

கொழும்பில் கைது வேட்டை:யாழில் போராட்டம்!

  முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு  இராமநாயக்க மாவத்தை பகுதியில் இன்று (07) காலை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு...

கோடியாக்கரையில் கரையொதுங்கியது நெடுந்தீவு மீனவரின் உடலம்!

நெடுந்தீவில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் கடந்த வாரம் காணாமல் போன மீனவரின் சடலம் தமிழகத்தின் கோடியாக்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது. நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார்...

வாழ்த்தினார் சீ.வீ.கே!

நெருக்கடிகள் மத்தியில் வடமாகாணசபை பிரதம செயலாளர் கடமைகளை பொறுப்பேற்ற அ.பத்திநாதனை வாழ்த்தியுள்ளார் அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். கடந்த 6 வருடங்கள் 6 மாத காலமாக வடக்கு மாகாண...