Oktober 23, 2024

Tag: 16. Juni 2021

சனி வரை மூடவும்!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையை எதிர்வரும் சனிக்கிழமை வரை மூடிவைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையினால்  ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கிளிநொச்சி நீதிமன்றில்...

கோவில்களே பிரச்சனை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்றுஅதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.  யாழ்ப்பாண மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உற்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே...

நாடு நாடாக கடன்வாங்கும் இலங்கை!

சீனாவை தொடர்ந்து இலங்கை  மற்றொரு கடனை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறவுள்ளது. இதன்படி  400 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ .8000 கோடி) பரிவர்த்தனை கடனைப்  (exchange loan)...

ஊர்காவற்துறையில் உயிரிழந்த திமிங்கலம்!

ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய திமிங்கலம் கரையொதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை சுரவில் கடற்கரையில்  30 அடி நீளமுள்ள சுமார் 2000 கிலோ எடையுள்ள திமிங்கலம் கரையொதிங்கியுள்ளது....

அரியாலைவாசி கொரோனாவால் மரணம்!

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான அரியாலையை சேர்ந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 03 நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது இனம்காணப்பட்ட...

கிராமசேவையாளரை கொல்ல முயற்சி!

கிளிநொச்சியில் கிராம சேவையாளரை மணல் ஏற்றிய ரிப்பரால் மோதி கொலைசெய்ய முயற்சித்த சம்பவம் நேற்று தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ்...

உழியர்களை உளவு பார்த்தமை! ஐக்கியாவுக்கு 1 மில்லியன் யூரோக்கள் அபராதம்!

பிரான்சில் ஊழியர்களை உளவு பார்த்ததாக ஸ்வீடிஷ் தளபாடங்கள் நிறுவுனமான ஐக்கியா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பிரெஞ்சு நீதிமன்றம் ஐக்கியாவுக்கு 1 மில்லியன் யூரோக்களை அபராதம் செலுத்த உத்தரவிட்டது.ஐக்கியா...

சீனாவின் அச்சுறுத்தலை மிகைக்படுத்துவதை நிறுத்துங்கள்!! நேட்டோவுக்கு சீனா தெரிவிப்பு!!

பெய்ஜிங்கிலிருந்து வரும் "முறையான சவால்கள்" குறித்து கூட்டணித் தலைவர்கள் எச்சரித்ததை அடுத்து, நேட்டோ தனது அமைதியான வளர்ச்சியை அவதூறு செய்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.சீனாவின் அணு ஆயுதங்களை விரிவாக்குவது...

முகக்கவசம் அணியாததால் பிரேசில் அதிபருக்கு அபராதம்!

பிரேசிலில் அமைந்துள்ள சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் முகக்கவசம் அணியாமல் உந்துருளிப் பேரணியில் கலந்துகொண்டார்.இந்நிலைியல் சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம்,...

வாகன இறக்குமதி தடை தொடரும்!

ஏற்கனவே வாகன இறக்குமதி தடையால் அரச அதிகாரிகள் தலையில் இடிவிழுந்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....

காணாமல் ஆக்கிய நாவற்குழியில் இடைத்தங்கல்!

யுத்த காலத்தில் யாழ்.மாவட்ட செயலக உணவுக்களஞ்சியமாக இருந்த நாவற்குழி களஞ்சியம் படையினரால்  நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாவற்குழி இடைத்தங்கல் நிலையம்...

எதிரணியினுள் பிளவு இல்லை:சரத் பொன்சேகா!

இலங்கையில் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே, ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதென்ற தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது” என பிரதித் தலைவரான பீல்ட் மார்ஷல்...

மருத்துவர்களது சிபார்சிலேயே முடக்கம்?

இலங்கையில் தேசிய ரீதியான முடக்கம் வெற்றி பெற்றிராத நிலையில் மருத்துவ அதிகாரிகளது குரல்களை செவிமடுக்க இலங்கை அரசு தயாராகியுள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்துக்கு...