April 2, 2025

Monat: Juni 2021

விளையாட்டுக்களம் நிகழ்வோடு விளையாட்டு வீரர் ஜெயந்தன் இராயப்பு அன்ரனிதாஸ்அவர்கள் பிரான்ஸ் 03.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர் ஜெயந்தன் இராயப்பு அன்ரனிதாஸ் இடம் யாழ் குருநகர் அவர்கள் STSதமிழ் தொலைக்காட்சியில் இடம் பெறும் விளையாட்டுக்களம் நிகழ்வோடு இணைந்து கொண்டு...

துயர் பகிர்தல் நாகர் சின்னராசா

அமரர் திரு. நாகர் சின்னராசா மண்ணுலகம்: 17.08.1946 விண்ணுலகம் : 28.05.2021 யாழ்/உடுவிலை பிறப்பிடமாகவும் அச்சுவேலி Germany / Leverkusen, Düsseldorf நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு...

ஒலிம்பிக் போட்டி; ஸ்பெய்னின் கரோலினா மரின் விலகல்

ஸ்பெய்னின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான Carolina Marin (கரோலினா மரின்) Tokyo ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். மூன்று முறை உலகச் சாம்பியன் பட்டதை வென்றருவமான 27...

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த உணவு தான் காரணமாம்…!

இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள் சோளம். இது ஜவாரி, ஜோவர், ஜோலா மற்றும் ஜோன்தலா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது மற்றும் இதனை...

ஊசியை சுருட்டிய அதிகாரிகள்:யாழில் பரிதாபம்!

யாழ் மாவட்ட பொதுமக்களுக்கென   அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர்; தெரிவித்துள்ளார். எனினும் இன்று புதன்கிழமை இரவு...

உலர் உணவு வழங்கல்! குழுக்களிடையே இழுபறி!!

திருகோணமலை – பாலையூற்றுப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட கோயிலடி பிரதேசத்தில் உலர் உணவு பொருட்கள் வழங்கும் போது குழப்ப நிலை ஏற்பட்டது.உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிராம உத்தியோகத்தர்கள்...

சட்டவிரோத மண் அகழ்வு 11 பேர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேர் இன்று (02.06.2021) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான...

சூரிச் சைவத் தமிழ்ச் சங்கம் களமிறங்கியது!

வடக்கில் தன்னார்வமாக வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு உதவி செய்ய யற்சி செய்யும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தடை போடுவதில் அதிகாரிகள் முனைப்பு காட்டிவருவதான குற்றச்சாட்டுக்களில் புலம்பெயர் ஆலயங்கள் முன்மாதிரியாக...

வீட்டில் குழந்தை பிரசவித்தமை! தாயும் தந்தையும் கைது!

யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை...

இராணுவ மயப்படுத்தப்படும் இடைக்கால நீதிப் பொறிமுறை – ஜஸ்மின் சூக்கா

இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய...

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் குண்டு வெடிப்பு! பெண் காயம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும்...

மீண்டும் மீளுருவாக்க நாடகம்:முன்னாள் போராளி கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை நேற்;று (01) பயங்கரவாத...

ஜீன் 14 வரை இலங்கையில் நீடிப்பு!

இலங்கையில் அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டதை கொவிட் -19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின்...

கொரோனா சூழ்நிலையைப் பயன்படுத்தி இடங்களை விற்கும் அரசாங்கம்

கொரோனா  நிலைமைகளுக்கு மத்தியில், அரசாங்கம் கொழும்பில் உள்ள இடங்களை சூட்சுமமாக அரசாங்கம் விற்பனை செய்வதற்குத் தயாராகி வருதாகக் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா...

கப்பலை மூழ்கடிக்க சதியாம்?

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலினை நடுக்கடலிற்கு கொண்டு சென்று மூழ்கடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றனன. எனினும் கப்பலின் கப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும்...

புலம்பெயர் உதவி வேண்டாம்:அங்கயனின் கையாள் மகேசன்!

  இலங்கை அரசிற்கு புலம்பெயர் தமிழ் உறவுகளிடமிருந்து பணம் பெற்று தடுப்பூசி வாங்க உதவப்போவதாக ஒருபுறம் எம்.ஏ.சுமந்திரன் சவால் விட மறுபுறம் அங்கயன் இராமநாதனோ புலம்பெயர் உதவிகளை...

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 01.06.2021 கவிஞர் ஏலய்யா முருகதாசன் அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞர்...

 அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (2) 02.06.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8 மணிக்கு

. அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு...

யாழ். நூலகம் எரிந்த நிமிடத்தில் உயிரை விட்ட அருட்தந்தை! சிங்கள கலைஞரின் நெகிழ்ச்சியான பதிவு

ஒரு மனிதனுடைய இனத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு மிகவும் நாகரீகமற்ற மனிதர்கள் உருவாகி இருப்பதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கோடிக்கணக்கான பணம் தேவையில்லை எனவும், நல்ல மனம் உள்ள மனிதனுக்கு...

தொழிலதிபர் சக்தி யோகநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 . 2021

தொழிலதிபர் சக்தி யோகநாதன் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் இவரை அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்...

நீதிஷ் தர்மா அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 02.06.2021

யேர்மனியில் வாழும் தர்மா அவர்களின் தர்மா அவர்களின் செல்வப்புதல்வன் நீதிஷ் ஆகிய இன்று தனது 5வ‍து பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா.. அம்மா.உற்றார் உறவுகள் என   அனைவரும் ...