Oktober 23, 2024

Monat: Mai 2021

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வாக  இன்று, 08.05.2021 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில்...

கிழக்கு ஜெருசலேமில் புனித இரவில் 90 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரத்திற்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதில் குறைந்தது 90 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை நிலைமை கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்ற கவலைகள்...

மட்டக்களப்பில் விபத்து! வீதியில் சிதறின எரிவாயு சிலிண்டர்கள்!

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று, இன்று (09) காலை 10.40 மணியளவில் கோமாரி பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தின் ரயர்...

ஆகஸ்ட் மாதம் கொரானா இல்லாத நாடாக பிரித்தானியா இருக்கும் – கிளைவ் டிக்ஸ்

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு என்பது ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் என அந்நாட்டின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் கிளைவ் டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா...

லண்டன் மேயராக மீண்டும் சாதிக் கான்

கன்சர்வேடிவ் போட்டியாளரான ஷான் பெய்லியை வீழ்த்தி தொழிற்கட்சியின் சாதிக் கான் லண்டனின் மேயராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் வாக்களிப்பதில் பெரும்பான்மையைப் பெறமுடியாதபோது பின்னர், அவர்...

திருகோணமலை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி! நால்வர் கவலைக்கிடம்

அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம மொரகந்த பிரதேசத்தில் புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்று மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.விபத்தில்...

இதுதான் கோத்தாவின் கட்டில்!

இலங்கையில் கொரோனாவால் மரணமடைவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருகின்றது. ஆனால் எந்தவொரு முன்னேற்பாடுமின்றி இராணுவத்தை வைத்து மக்களை ஏமாற்றிவருகின்றது கோத்தபாய அரசு என அம்பலப்படுத்தப்பட்டும் வருகின்றது. இராணுவ வைத்தியாசாலைக்கு...

சீனா :தலைக்கு மேல் தப்பியது!

சீனா விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி லோங் மார்ச் - 5பி ரொக்கெட் மூலம் கட்டுமான...

காலத்தால் ஆற்றும் உதவி!

பிரித்தானியா அரசு இந்தியாவுக்கு  உலகின்  மிகப்பெரிய சரக்குவிமானமான ரஷ்யாவின் Antonov An-124, விமானத்தில் 3 பாரிய ஒக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்ஸ், 1000 செயற்கை சுவாசக்கருவிகள் ventilator  என்பன...

யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை!

இலங்கை , இந்திய நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் நீங்க சிறப்பு வழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு;ள்ளது. இந்திய துணைதூதர் பங்கெடுக்க இன்று இரவு விசேட பூஜைகள்...

இசையமைப்பாள் ஸ்ரார் சிறி (பிரான்ஸ்) கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 09.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாள் ஸ்ரார் சிறி சுரத்தட்டு.தாளவாத்தியக்கலைஞராக பாடலாசிரியராக திருக்குறள் பாடல்களை நுாறுக்கு மேதற்பட்ட பாடகர்களை வைத்து பாடி அதற்கான அங்கீகராமாக இந்தியா சிங்கப்பூர் மலேசியா...

லூயஸ்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து . 09.05.2021

இன்று பிறந்தநாள்கானும் லூயஸ் அவர்களை  அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் மூன்றாவது பிறந்த நாள் .09.05.2021 இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்...

கொசு தொல்லை:புதிதாக வேலி போட்ட முதல்வர்!

  அரச புலனாய்வு பிரிவின் கொசுவான ஆவா அருண் தொல்லை தாங்க முடியாது வேலி போடுமளவிற்கு யாழ்.மாநகரசபை சென்றுள்ளது. யாழ்.மாநகர சபையினுடைய அனுமதிகள் எதுவும் இல்லாமல் அத்துமீறி...

சிராந்தி முன்னால்:நீதிபதிகள் உள்ளே!

ராஜபக்ச குடும்ப வழக்குகளை விசாரித்த காவல்துறையினர் உள்ளே தள்ளப்பட்ட பின்னர் தற்போது நீதிபதிகளை உள்ளே தள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. ஒருபுறம் முககவசம் அணியாது  நடமாடியதாக அப்பாவி பொதுமக்கள்...

சிறுவர் இல்லம் மீது மின்னல் வீழ்ந்தது! 15 சிறுமிகள் உயிர் தப்பினர்!

மன்னார் மாவட்டத்தில் பெற்றாப் பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை என அழைக்கப்படும் சிறுவர் இல்லத்தின் மீது மின்னல் விழுந்துள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை மலை மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் தீ...

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக பல நாடுகள்  தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன. இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இங்கிலாந்தின் அஸ்டசினேகா,  இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு, ஜோன்சன்...

வவுனியாவில் சுழியோடிகளின் உதவியுடன் சடலம் மீட்பு

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக...

35 மணி நேரம் இடைவிடா பரதம் ஆடி சாதனை!

  35 மாணவிகளைக் கொண்டு 35 மணி நேரம் இடைவிடாமல் பரதம் ஆடி, ஆசியச் சாதனை புத்தகத்திலும் மலேசியச் சாதனை புத்தகத்திலும் அவர் இடம் பிடித்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த...

அதிகரிக்கும் தொற்று! தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

  தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது....

நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை! பனங்காட்டான்

அரசியல் என்றாலும் சொந்த வாழ்க்கை என்றாலும் எல்லாமே நம்பிக்கையில்தான் தங்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் மாநிலமான தமிழ்நாட்டிலும் எவர்தான் பதவிக்கு வந்தாலும் அவர்களை நம்பியே இருப்பை இழந்து வருபவர்கள் ஈழத்தமிழர்கள்....

இலங்கை :நேற்று 19 மரணங்கள்

68 வயதுடைய பெண் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததுடன் இலங்கையில் நேற்று (07) கொரோனா வைரஸ் தொற்றால் 19  மரணங்கள் பதிவாகியுள்ளதை...