அபாய வலயத்திலிருற்து வந்தாலும் வடக்கில் இனி தனிமைப்படுத்தல் இல்லை! வெளியான முக்கிய செய்தி…!!
கொரோனா அபாய வயங்களில் இருந்து வருபவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்படுவில்லையென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்று யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை...