Oktober 23, 2024

Monat: Januar 2021

ஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்!

வருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம் விவாதிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், டென்மார்க்கை தலமாக கொண்டியங்கும் தமிழர்...

அமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்...

பருத்தித்துறையில் இரண்டு?

பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலிருந்து திரும்பிய இருவருக்கே இவ்வாறு...

மிரட்டி மண்டைதீவில் காணி பறிக்க முயற்சி?

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை மீண்டும் காவல்துறை பாதுகாப்புடன் கையகப்படுத்த இலங்கை அரசு முற்பட்டமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் கடற்படை முகாம் விஸ்தரிப்பிற்கு காணிகளை சுவீகரிக்க அளவீட்டு பணிகளிற்கு...

இலங்கையில் கட்டாய ஆயுதப்பயிற்சி?

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக இலங்கை  பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த...

கதை மாறுகின்றது:நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து கொரோனா?

  சீனாவிடமிருந்து கொரோனா வருவதாக கூறிய காலங்கடந்து நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து வரும் பொருட்களுடன் கொரோனா வருவதாக சீனா குற்றஞ்சுமத்தியுள்ளது. சீன நகராட்சியான தியான்ஜின் சுகாதார...

இலங்கை தொடர்பில் தீரமானம் வரும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள, புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை...

நாடாளுமன்ற பீதி தீர்ந்தபாடாகவில்லை?

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம், நாடாளுமன்ற பணியாள் தொகுதி, பாதுகாப்புப் பிரிவு, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே இருக்குமு் பாதுகாப்பு வலயம், இணைந்த...

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு! கவலையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்த யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டத்தை தொடர்ந்து யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் யேர்மன்...

சிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் !

மன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் நலம் பேணும் ஆற்றலர் இவரே என...

கோத்தாவின் தமிழன் பத்திரிகை?

  தமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்களாகியுள்ளதாக தகவல்கள்...

குமுளமுனைப்பக்கம் சிங்களத்தின் கவனம்?

குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் அமைந்துள்ள பகுதி நோக்கி மீண்டும் தெற்கி;ன கவனம் சென்றுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு  எனும் பேரில் இலங்கை...

புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடை யம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள், மன வேதனைகள், எதனால்?...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (4) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (4) 18.01.2021 இன்று இரவு 8மணிக்கு...

தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்களின் 60வது பிறந்த நாள்பிறந்தநாள்வாழ்த்து18.01.2021

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், , உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக தனது 60வது  பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும் வாழ்த்தும்...

நினைவேந்தப்பட்டது பொங்குதமிழின் 20 ஆம் ஆண்டு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வில் 20 ஆம்  ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது. சிவப்பு, மஞ்சல் கொடிகளால் அலக்கரிக்கப்பட்டு பொங்குதமிழ் நினைவுச் சின்னத்தில்...

பூநகரியில் பெண்ணொருவர் கொலை!

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவு, தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (17) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது....

ஜனாஸா எரிப்பு விவகாரம்! இம்ரான் கானின் தலையீட்டை நாடும் முஸ்லீம் அமைப்புகள்

இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலையீட்டை நாடி உலகின்  பத்து நாடுகளில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம்...

இம்ரான் கான் இலங்கைக்கு வருவார் ?

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சில வாரங்களில் இலங்கைக்கு வருவார் என்று ஒரு ஆங்கில வார இதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களில் கான்...

ஜநா விவகாரம்:இலங்கை காசு தராமாட்டாதாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் (யு.என்.எச்.ஆர்.சி) அடுத்த அமர்வில் பிப்ரவரி முதல் மார்ச் வரை இலங்கைக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தை கொண்டுவர குழு நாடுகள்...

சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக மைத்திரி போர்க்கொடி

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வரவேண்டும். நினைவேந்தல் உரிமையை வேண்டுமென்றே தட்டிப் பறிப்பதும், இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுப்பதும் அடக்கு...

கவிஞர் எழுத்தாளர் ஆசியர் அம்பலவன் புவனேந்திரன்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 17.01.2020 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

‌யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர், எழுத்தாளர், ஆசியர் அம்பலவன் புவனேந்திரன் தம்பையா அவர்கள் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 17.01.2020 STSதமிழ்...