Oktober 23, 2024

Monat: Januar 2021

சம்பந்தனுக்கும் வந்தது கோபம்!!

தமிழர்களின் அடையாளச் சின்னங்களில் நினைவுத் தூபிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தவகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வுடன் அன்று தொட்டு இன்று வரை...

சுமந்திரன் சாணக்கியன் தனிமையில்?

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.ரவூப் ஹக்கீம் கடந்த 5 ஆம் திகதி...

யாழ்.பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது?

இறந்தவர்களை  நினைவு  கூரும்  நினைவுச்  சின்னம்” அழிக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்  சங்கம் தனது கவலையினை பதிவு செய்துள்ளது. இது தொடர்பில் இன்றிரவு ஆசிரிய சங்கம்...

இலங்கை இனப்படுகொலை! சுயாதீன விசாரணைக்கு அழுத்தம் தர வேண்டும் – நிக்கோலாய் விலாம்சென்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கான டென்மார்க் நாட்டின் உறுப்பினர் நிக்கோலாய் விலாம்சென் (nikolaj villumsen) இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன...

GENOCIDE: ஏற்றுக்கொண்டார் சுமந்திரன் ?

தமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஏற்றுகொண்டுள்ளார். 09/01/2021  அன்று  தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஜெனிவா விடயத்தை ஒருமித்த கருத்துடன் எப்படி...

இருண்ட பக்கங்கள்: ஊடகங்களும் கூவல்!

1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் கொழும்பின் சிங்கள காவல்துறையினர் ஒன்பது தமிழ் பொதுமக்களை படுகொலை செய்தபோது தமிழர்கள் தங்கள் முதல் கூட்டு...

சத்தியமாக நானில்லை: சுரேன் இராகவன்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுச்சின்னம் அகற்றப்படுவதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில் அது நடந்திருக்கக்கூடாதென மறுதலித்துள்ளார் சுரேன்இராகவன். முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அகற்ற பல்கலைக்கழக பேரவையில் இருக்கின்ற...

அரசியல் தலைவர்களை தாக்கும் கொரோனா?

இலங்கை அமைச்சரை தொடர்ந்து முக்கிய இரசியல் தலைவர் ஒருவரும் கொரோனா தொற்றிகுள்ளாகியுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ்...

கொரோனா தொற்று நோயினால் லெப்.கேணல் திலீபனின் சசோதரர் அசோகன் உயிரிழந்தார்

கனடாவில் அஷோகன் ராசையா அவர்கள் கொரோனா தாெற்று நோய்யினால் பாதிக்கப்பட்டு சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார் என செய்திகள்வெளியாகியுள்ளன. இவர்  தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் சகோதரன் ஆவார்....

சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்களின் 79 வது பிறந்தநாள் 10.01.2021

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது 79 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும்,...

சிறப்பு அரசியல் ஆய்வுக்களத்துடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல் பாட்டாளர் ராஜன் அவர்கள் 12.01.2021இன்று மாலை 6.மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல் பாட்டாளர் ராஜன் அவர்கள் சிறப்பு அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு தமிழர் தாயகப்பகுதி யாழ் நினைவுத்துபி அழிப்புக்கான...

தூபியை இடிக்கும் அழுத்தம் இருப்பதை முன்னரே சொல்லியிருந்தால் நானே தீர்த்து வைத்திருப்பேன்: அங்கஜன்!

அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புச்...

திருமதி. குணபாக்கியம் கனகராஜா

திருமதி. குணபாக்கியம் கனகராஜா தோற்றம்: 24 ஜூன் 1932 - மறைவு: 09 ஜனவரி 2021 யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் ...

மீரா மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.01.2021

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் மீரா மணிவண்ணன் இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில்...

நினைவுத்தூபி அழிப்பு! உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப்  மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு...

ஒரு மாதம் முன்னரே இடிக்க சொன்னேன்?

முள்ளிவாய்க்கல் நினைவுதூபி இடிப்பென்பது யாழ்ப்பாண பல்கலைக்கழகதுணைவேந்தர் எடுத்ததாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா தெரிவித்துள்ளார். அப்போதிருந்து (2019), அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பை அகற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம்...

நினைவுத் தூபி இடிப்பு! திங்கள் பூரண கதவடைப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைஅரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராகவும் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...

போராட்டம் இடை நிறுத்தப்பட்டாலும் மற்றுமொருநாள் முன்னெடுப்போம் – மாணவர்கள்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா...

நினைவுத் தூபி மீள நிர்மாணிக்கப்படும்: அறிவிப்பு!

இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதூபி மீள நிறுவப்படுமென மாணவர்கள் அறிவித்துள்ளனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்த  போராட்டத்தை கொரோனா தொற்றை காரணங்காட்டி காவல்துறை முடக்கியுள்ளது. இதனிடையே நேற்றைய...

நினைவுத் தூண் தகர்ப்பு; மோடியிடம் கோரிக்கை வைத்த ஸ்டாலின்!

முகிலினி January 09, 2021  தமிழ்நாடு தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டலின் யாழ் பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் தகர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள்...

வீசி வீட்டுக்கு போவதே நல்லது?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. அவர்களின் உத்தரவுக்கு அமைவாக, பல்கலைக்கழக நுழைவாசல் கதவுகளைப் பூட்டி விளக்குகளை...