Oktober 23, 2024

Monat: Januar 2021

தை பொங்கல் குறித்து சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..! வீட்டில் இருங்கள்..

நாளை மறுதினம் தமிழ், சிங்கள மக்களால் தை பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில் மிக அவதானமாக வீடுகளில் இருந்து கொண்டாடுங்கள். என சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது....

யாழில் ஒரு தீவு கடலில் மூழ்கும் அபாயநிலை!

யாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு கடற் தடுப்பணைகளை அமைத்து தமது கிராமத்தை...

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை தமது ஆழுகைக்குள் வழங்குமாறு மத்திய அரசு கோரிக்கை..! எம்மால் பராமரிக்க முடியும் என முதல்வர் மணிவண்ணன் மறுப்பு..

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசின் ஆழுகைக்குள் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் நிராகரித்திருப்பதுடன், யாழ்.மாநகரசபையினால் அதனை நிர்வகிக்க...

துயர் பகிர்தல் திரு. கார்த்திகேசு அரிச்சந்திரா

திரு. கார்த்திகேசு அரிச்சந்திரா (ஓய்வுநிலை விளையாட்டு அதிகாரி- சங்கானை) தோற்றம்: 09 மே 1929 - மறைவு: 11 ஜனவரி 2021 யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும்,...

உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல! சட்டத்தரணி கே.வி.தவராசா

‘உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல, இது தமிழர்களின் உணர்வு என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும் என இலங்கைத் தழிரசுக் கட்சியின் கொழும்புக்கிளை...

நாட்டின் பல இடங்களில் தங்க சுரங்கங்கள்! கோடிஸ்வர நாடாக மாறப்போகும் இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் தங்க சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை, சேருவில...

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்?

  கொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்காலில் கொல்லப் பட்ட பொதுமக்களின்  நினைவுச் சின்னம் அழிக்கப் பட்டமை ஏன்...

மார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்?

எதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன்...

துயர் பகிர்தல் திரு கணபதிப்பிள்ளை (அப்பையா ) வல்லிபுரம்

திரு கணபதிப்பிள்ளை (அப்பையா ) வல்லிபுரம் மறைவு: 11 ஜனவரி 2021 சோதி பைரவர் கோவிலடி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன் பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வல்லிபுரம்...

முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பு! சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் முற்றுகை

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை கண்டித்து இன்று திங்கட்கிழமை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமொன்று நடைபெற்றது.இன்று திங்கட்கிழமை காலை போராட்டமானது...

உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் கதவடைப்புப் போராட்டம் தொடரும்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார்.அத்தோடு "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்"...

ஊடகப் பணிப்பாளர் கைது?

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ஹேரத், வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பிரதேசத்தில் வைத்து தன்னுடைய வாகனத்தில் இருவரை முட்டிமோதி காயப்படுத்தினார் என்றக்...

முடங்கியது தமிழர் தாயகம்!

திட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான பல்கலைக்கழக கட்டமைப்புகளுக்குள்  தலையீடுகளை செய்து  மாணவர்களதும் மக்களதும்...

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்!

இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிறிசற்குணராஜா...

மாணவர்களின் உடல் நிலையைப் பார்வையிட்டார் மருத்துவர் யமுனானந்தா

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர் நடத்தும் உணவுத் தவிர்ப்புப் போராட்டதில் மாணவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகின்ற நிலைமையில் மருத்துவர் யமுனானந்தா அவர்கள் போராட்ட களத்திற்குச்...

நினைவுத்தூபி இடிப்பு! கனடாவில் வாகனக் கண்டனப் பேரணி!

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டததைக் கண்டித்து கனடாவில் இரு பகுதிகளிலிருந்துவாகன கண்டனத் பேரணிகள் குயின்ஸ்பார்க்கை நோக்கி நகர்ந்து செல்கின்றன.கனடா பிரம்டன் (Brampton)...

அதிகாலையில் மாணவர்களுடன் துணைவேந்தர் சந்திப்பு

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிறிசற்குணராஜா சந்தித்து உரையாடியுள்ளார். சந்திப்பு அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்...

நினைவுத் தூபி இடிப்பு! ஒரு கலாச்சார இனப்படுகொலையே – வைத்தியர் யமுனானந்தா

யாழ். பல்கலைக்கழகத்தில் 08.01.2021 அன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு உள்ளது. இது ஓர் கலாச்சார இனப்படுகொலைச் செயலாகும். தமிழினத்தின் கூட்டான நினைவுகூர்தல் செயற்பாட்டுக்கு இனவாதரீதியான முறையில் நல்லிணக்கத்திற்கு...

மாணவ சமுதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – முஸ்லிம்களுக்கும் நன்றி! சாணக்கியன்

மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு...

துணைவேந்தர் கணக்கு முடிந்தது; மாணவர்கள் மீது ஜே.சி.பி இயந்திரத்தை ஏற்றுமாறு மிரட்டிய விஸ்வநாதன் காண்டீபன் தலைமறைவு

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடைக்கப்பட்டமையானது பல்கலைகழக மாணவர்கள் மத்தியிலும் உலக வாழ் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மாணவர்கள் உண்ணாவிர...

ஜஸ்ரின் எனக்கு மிகவும் பிடித்த கலைஞர்கள் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் அவர்களின் கலைஞர்கள் சங்கமம் பற்றிய பார்வை

சிறப்பான கலைஞர்கள் சங்கமம் திரு முல்லைமோகன் திரு ஜஸ்ரின் திரு தேவராசா ஆகியோர்க்கு வாழ்த்துக்கள் சிறப்பா ஒருநேர்காணல் பன்முகத்திறமை கொண்ட நல்லகலைஞன் புதிது புதிதாக பலரசனை தரக்கூடிய...

நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் “மாமனிதர்“என மதிப்பளிப்பு

திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனைத்துலகத் தொடர்பகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 10.01.2021நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் ''மாமனிதர்''என மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகளைத்...