Oktober 23, 2024

Monat: Dezember 2020

சிறிலங்கா பொருட்களைப் புறக்கணிக்கக்கோரி பிரித்தானியாவில் போராட்டம்

டிசம்பர் 9ம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையால் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டோர் நினைவாகவும் இனஅழிப்புகளைத் தடுப்பதற்காகவுமான நாளாக அனுட்டிக்கப்படுகிறது. அதனையொட்டி பெருமளவிலான பிரித்தானியத் தமிழர்கள் சிறிலங்காவிலிருந்து அந்த அரசிற்கு...

9 மாத சிகிச்சைக்கு பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்!

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும்போதும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது....

கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது!

கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்லிவாக்கத்தை சேர்ந்த கவுசிபி என்ற இளம்பெண் 4 மாத...

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்பின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு அடுத்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் நடப்பு...

அனுதாபம் தெரிவித்த பணிப்பாளர்?

அண்மையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரின் சடலம் உறவினர்களால் மாறி எடுத்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனி இப்படியான துயரச்சம்பவம் நடைபெறக்கூடாது நேரில் சென்று...

முல்லைதீவிற்கும் வருகை தந்த இந்திய படகுகள்?

  முல்லைத்தீவு நகரின் கரையோரமாக இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் படையெடுத்து வரத்தொடங்கியுள்ளன.இ;ன்று மாலை வேளையில் அவ்வாறு படையெடுத்து வந்திருந்த இந்திய இழுவை படகுகள் தொடர்பில் கடற்படைக்கு...

சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்?அரசியல் கைதிகள் மன்றாட்டம்?

தற்போதைய அரசியல் சூழலை சாதகமாக பய்னபடுத்தி அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அக்கறையோடு செயற்பட அனைத்து தரப்புக்களிடமும் தமிழ் அரசியல் கைதிகள் கோரியுள்ளனர். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற...

சாவகச்சேரி விபத்தில் ஒருவர் பலி:இருவருக்கு காயம்?

தென்மராட்சி – நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது  கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர்...

டச்சு நாட்டுத் துறவி சடலமாக மீட்பு

ரத்கம பகுதியில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் பௌத்த துறவியின் சடலம் ரத்கமாவிலுள்ள களப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.59 வயதான டச்சு நாட்டைச் சேர்ந்த குறித்த துறவி...

பொய் முறைப்பாடு:யுவதிக்கு சிறை?

பொய் முறைப்பாடு வழங்கியதுடன் , குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம் சாட்டிய பெண் , நீதிமன்றில் வழக்கு விசாரணை...

அரசியல் கைதிகள் இல்லை:முருங்கையேறும் இலங்கை?

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அரசியல் கைதிகள் எவருமே இல்லை என மீண்டும் இலங்கை அரசு முருங்கை மரமேறியுள்ளது.  குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே கைதிகள் வகைப்படுதப்படுகிறார்கள் எனவும் அமைச்சரவை...

மகிந்தவை சந்திக்க தனியாக வரவேண்டாம்: கூட்டமைப்பிற்கு அறிவிப்பு?

'பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க வரும்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக களவாக வரவேண்டாமென கேட்டுள்ளார் நாமல் ராஜபக்ச. நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில்...

ஹெலவுக்கு தடை?

ஹெல” Hela ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர் தம்மிகா பண்டார, தனது ‘கொவிட் தடுப்பு மருந்து ’ வழங்கள் நடவடிக்கை தடுத்து நிறுத்தப் பட்டதாக தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்ட...

திருமதி பொன்னையா சரஸ்வதி

திருமதி பொன்னையா சரஸ்வதி யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சரஸ்வதி அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்....

துயர் பகிர்தல் திரு வீரசிங்கம் நவரட்ணம்

திரு வீரசிங்கம் நவரட்ணம் தோற்றம்: 27 பெப்ரவரி 1948 - மறைவு: 10 நவம்பர் 2020 யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Bolton ஐ வதிவிடமாகவும்...

துயர் பகிர்தல் செல்வி கெளதமி அருளானந்தம்

வளலாயை பிறப்பிடமாகவும் ,கொழும்பு மற்றும் வளலாயை வதிவிடமாகவும் கொண்ட செல்வி கெளதமி அருளானந்தம் அவர்கள் இன்று December.08 .2020. இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு& திருமதி இராஜேஸ்வரி...

துயர் பகிர்தல் சில்வஸ்ரர் மனுவல்

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வஸ்ரர் மனுவல் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தேயு மனுவல் கயித்தான் பாக்கியம்...

திரு.சிவானந்தன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2020

திரு.சிவானந்தன் அவர்கள் 09.12.2019இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com இசைக்கவிஞன்...

நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து அரசியலில் களமிறங்கவிருப்பதாக கூறி வந்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் டிச.31ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை...

புரவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதம்!

புரவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்...

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியைத் தாண்டியுள்ளது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து...

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் குளறுபடி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் குளறுபடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட...