Oktober 23, 2024

Monat: Dezember 2020

கவலை மேல் கவலை!! ஒன்றுமை குறித்து புலம்பும் செல்வம்!!

மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும் என்று நினைத்தால் அதில்வெற்றிபெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு...

கன்னியா வெண்ணீரூற்றில் பிள்ளையார் கோவில் கட்ட இணங்கியது அரச தரப்பு!

திருகோணமலை, கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட...

பதவி விலகினார் சம்பிக்க!!

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகுவதாக அறிவித்துள்ளார்.இத்தகவலை ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் அத்தோடு, குறித்த கட்சியின் உறுப்பினர்...

போலி தேசியமாம்:போட்டு தாக்கும் டக்ளஸ்

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்திருக்கின்றமை போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடத்தை மீண்டுமொரு முறை அம்பலப்படுத்தி இருப்பதாக அமைச்சர் டக்ளஸ்  தெரிவித்துள்ளார். மக்களுக்கு...

மீனவ சந்திப்பா அல்லது ஆதரவாளர்கள் சந்திப்பா?

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் துறைசார் பேச்சுக்களை எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆயினும்...

வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா?

சிறையிலுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வர்த்தகரான மொஹமட் சியாமை கொலை செய்தமை மற்றும் அவரை கொலை செய்வதற்கு...

சம்பந்தன் + அஜித் + கோதபாய புலம்பெயர் தமிழர் செயற்பாடு!பனங்காட்டான்

சாதனா December 12, 2020  கட்டுரை, சிறப்புப் பதிவுகள் கொழும்பில் மகிந்த, கோதபாய, கமால் குணரத்ன ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இறுதி நேரத்தில் கூட்டமைப்பின்...

ஆஸ்திரேலியாவால் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்கள் ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்’ என்ற கொள்கையை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய அரசு  கடைப்பிடித்து வருகிறது.இந்த கொள்கையின் கீழ் இன்றும் சுமார்...

வவுனியா ஆசிக்குளம் கிராமத்தில்.அப்பகுதி மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வனவள தினைக்களத்தால் தடை

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஆசிக்குளம் கிராமத்தில்.... அப்பகுதி மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வனவள தினைக்களத்தால் தடைவிதிக்கப்பட்டு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதை தொடர்ந்து.... இன்றைய...

துயர் பகிர்தல் திரு. தம்பையா தியாகராஜா

திரு. தம்பையா தியாகராஜா (வவுனியா பிரபல வர்த்தகர், கஜன் சென்டர் உரிமையாளர்) தோற்றம்: 16 ஜூன் 1943 - மறைவு: 11 டிசம்பர் 2020 யாழ். அனலைதீவைப்...

ஊடகவித்தகர் கிருஸ்ணமூர்த்தி அர்களை கலைஞர் சங்கம்துக்கான நேர்காணல் 13.12.2020 STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு காணலாம்

யேர்மனி சுண்டன் எனும் இடத்தில் வாழ்ந்துவரும் ஆசிரியரும், பண்ணாகம் இணைய நிர்வாகியுமான ஊடகவித்தகர் கிருஸ்ணமூர்த்தி அவர்களை கலைஞர்கள் சங்கமம் நிகச்சிக்காக ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் கண்ட நேர்கானலை...

துயர் பகிர்தல் திருமதி. இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம்

திருமதி. இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் தோற்றம்: 26 ஜனவரி 1957 - மறைவு: 10 டிசம்பர் 2020 வளலாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் (பவுண்)10/12/2020...

மட்டக்களப்பில் வாழ்வதால் வெட்கமடைகிறேன்! நகரின் பிரதான வீதியில் தீக்குளிப்பேன்

மட்டக்களப்பில் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன், நகரின் பிரதான வீதிலில் வெகு விரைவில் தீக்குளிப்பேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் வைத்து இது தொடர்பில் அவர் கருத்து...

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் நலனும்

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம்...

சுவிசில் 12.12.20 முதல் தனிவகை முடக்கம்!

பெருந்தொற்றுக் காரணமாக சுவிற்சர்லாந்து அரசு பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. ஒருபக்கம் பொருளாதாரத்தை தக்கவைக்கவும், மறுபக்கம் நலவாழ்வினைப் பேணவும் முனையும் சுவிற்சர்லாந்து கூட்டாச்சி அரசு மாநிலங்களின் உரிமைகளைக் காத்தபடி...

வெள்ளி விழா கண்ட கலைமகள் பத்மினி கோணேஸ் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 29.12.2020

  கனடாவில் வாழ்ந்துவரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பத்மினி கோணேஸ் வெள்ளி விழா கண்ட கலைமகள், வானொலி,தொலைக் காட்சி கலைஞர்…. ஆவர்கள், இவர் இன்று தனது பிறந்தநாளை29.12.2020 இன்று அன்புக்...

கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.12.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்கள் 12.12.2020  இன்று பிறந்தநாளை கணவன்,பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com...

மருதனார் மடம் கொத்தணியா?அச்சத்தில் யாழ்ப்பாணம்!

மருதனார்மட சந்தையினை மூடுவதா? அப்பகுதியைமுடக்குவதா என்பது தொடர்பில் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி ஆராய்ந்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று...

மருதனார் மடத்திற்கும் வந்தது?

யாழ்ப்பாணத்தின் முன்னணி வர்த்தக சந்தையான  மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 39 வயதுடைய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதியாகியுள்ளது.யாழ்.போதனா...

மகிந்தவும் தேர்தலுக்கு உத்தரவிட்டார்?

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

குச்சவெளி காணிகளுள் செல்ல தொடர்ந்தும் தடை?

குச்சவெளி விவசாய காணிகளில்  பிரவேசிப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு 2021பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (11)...