Oktober 23, 2024

Monat: Dezember 2020

கொரோனா அச்சுறுத்தல்: உரும்பிராய் சந்தைக்கு தற்காலிக பூட்டு!

உரும்பிராய் சந்தை, முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்...

சஞ்சய் ரூபன் அவர்களின் 2 வது பிறந்தநாள்வாழ்த்து 14.12.2020

யேர்மனி வூப்பெற்றால் நகரில் வாழ்ந்து வரும் சஞ்சய் ரூபன் அவர்கள் 14.12.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...

டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்! 4பேர் மீது கத்திக்குத்து

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் போராட்டக்காரர்களுக்கும், டிரம்ப் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு...

ஞானசாரரின் தாய்க்கு ஆயுள் வேண்டும் மைத்திரி?

தன்னால்  மன்னிப்பளிக்கப்பட்டுவிடுவிக்கப்பட்ட கோதாதே ஞானசர தேரரின் தாயின் 81 வது பிறந்தநாளை முன்னிட்டு,நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் மைத்திரிபால சிறிசேன. கலகோதாதே ஞானசர தேரோவின் தாயின் 81 வது...

யாழில் 26:கைதடியிலும்?

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்து எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோh தொற்று பரிசோதனையில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் கொக்குவில் 1...

யாழ் குளிர்களி நிலையத்தில் தீ விபத்து

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பருத்தித்துறை வீதுியில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை குளிர்களி நிலையத்தின் சமைலறையில் தீ பற்றியொிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.தீ பற்றியொிவதை அவதானித்த காவல்துறையினர் யாழ் மாநகர தீயணைப்பு...

வலிகாமத்தின் உடுவில் கோட்ட பாடசாலைகள் முடக்கம்?

கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக உடுவில் பிரதேசசெயலர் பிரிவு முடக்க நிலையினை சந்தித்துள்ள நிலையில் பாடசாலைகளை மூட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் கோட்ட  பாடசாலைகளை...

உருக்குலைந்த தோற்றப் படங்கள் பதிவேற்றம்! பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை!

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் உருக்குலைந்த முகத் தோற்றத்தைக் கொண்ட படங்களை பதிவேற்றம் செய்த 19 வயதுடைய ஈரான் நாட்டுப் பெண் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இன்ஸ்டாகிராமில்...

பசிபிக் கடலில் ஏவுகணைகள் சோதனை செய்தது ரஷ்யா!!

ரஷ்யா பசிபிக் கடற்பரப்பில் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.நேற்று சனிக்கிமை அணு ஆயுதங்களைக் காவிச் செல்லும்...

முடக்கப்பட்டது உடுவில்!!

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, எல்லைக் கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் செல்ல...

முஸ்லிம் உடலங்கள் தகனம் செய்வதை எதிர்த்துப் போராட்டம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.நேற்று சனிக்கிழமை...

வெடுக்குநாறிமலை: அனைவரையும் கைது செய்ய உத்தரவாம்?

வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும் நெடுங்கேணி...

கோத்தா சொன்னால் மாற்றில்லையாம்?

இலங்கையில்வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தேசிய காரணங்களை முன்னிலைப்படுத்தியே, வாகன...

ஜக்கிய மக்கள் சக்தியில் ஜதேகவிற்கும் இடம்?

ஜக்கிய தேசியக்கட்சியையும் இணைத்து ஐக்கிய மக்கள் சக்தி (ஐமச), கூட்டணியாக வலுப்பெறுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மனோகணேசன். தேர்தலுக்கு பின் ஐதேக, சஜித் வசமாகும் என்ற எதிர்பார்ப்பை, ரணில்...

துயர் பகிர்தல் திரு. சோமசுந்தரம் கேதீஸ்வரன் (கேதீஸ்)

திரு. சோமசுந்தரம் கேதீஸ்வரன் (கேதீஸ்) தோற்றம்: 23 டிசம்பர் 1964 - மறைவு: 10 டிசம்பர் 2020 யாழ். அன்னச்சத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் சிவகுமாரன், ஈஸ்வரி

யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரன், ஈஸ்வரி தம்பதிகளின் ஆசை மகள் செல்வி லாகினி சிவகுமாரன் இன்று காலை சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்து...

ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!

ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன. மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக...

சிறிநாத் சூரி அவர்களின் 18 வது பிறந்தநாள்வாழ்த்து 13.12.2020

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான .சூரி அவர்களின் இளையமகன் சிறிநாத் 13.12.2020ஆகிய இன்று தனது 18வது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, அண்ணா ,அக்கா ,...

நோர்வேயில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணப்பட்டியல்

நோர்வேயில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணப்பட்டியல் காவல்த்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தொற்று விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணவிபரம் போக்குவரத்தின் போது வாய்கவசம் பாவிக்கத்தவறின்: 2000kr வாடகைக் சிற்றூர்ந்து(Taxi) பயணத்தின்போது போது...

இலங்கையில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு?

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசாங்கம் சம்மதம் தெரிவித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினை மாலைதீவு அரசாங்கம்...

ஷானி அபேசேகரவை நிரந்தரமாக சிறையிலடைக்க சதி?

ராஜபக்சக்களின கொலைகளை பற்றி கண்டறிந்த ஷானி அபேசேகரவை நிரந்தரமாக சிறையிலடைக்க சதிகள் பின்னப்பட்டுவருகிறது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் 10 நாட்களாக குறைப்பு!

பிரித்தானியாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் 14-ல் இருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்...