Oktober 23, 2024

Monat: Dezember 2020

387 ஊடகவியலாளர்கள் சிறையில், அச்சுறுத்தல் கொடுக்கும் ஆண்டறிக்கை!

# அரசாங்க கட்டுப்பாடுகளைத் தாண்டி செய்தி வெளியிட்ட   நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள்  சிறையில் உள்ளனர் என்று எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் ஜெர்மன் கூறுகிறது.உலகெங்கிலும் உள்ள ஊடகத் துறையில் பணிபுரியும்...

சூரியக் குடும்பத்தின் இருபெரும் கோள்களும் நெருங்குகிறது!

சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பத்தின் முதல் பெரிய கோளான வியாழனும், இரண்டாவது பெரிய கோளான சனியும் மிகவும் அருகே வரவுள்ளன.இந்த அரிய நிகழ்வு, சரியாக...

தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு இனிப்பான செய்தி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படிதமிழகம் மற்றும் புதுவையில் சிமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம்...

„டார்ஜ் லைட்“ பறிபோனது! விரக்தியில் கமல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல்...

போர்களை வென்று யுத்தத்தில் தோற்றவர்களே தமிழ் அரசியல்வாதிகள்!

அரசாங்கத்தின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே தாம் பாதீடு மீதான வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயம்?

யாழ்ப்பாணம் குருநகரில் ரி.என்.ரி. வெடிபொருளைக் கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குருநகர் பகுதியில் நேற்றிரவு டைனமற் தயாரிக்கும்...

மருதனார்மடம் 38:பாடசாலைகள் பூட்டு?

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் ஜவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இ;ன்று மாலை ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட...

அரை மணி நேரம் முடங்கியது கூகிள் சேவைகள்

யூடியூப், மின்னஞ்சல், மற்றும் டாக்ஸ் உள்ளிட்ட கூகிள் சேவைகள் அரை மணி நேரம் செயலிழப்பை சந்தித்துள்ளன. பயனாளர்கள் குறித்த நிறுவனத்தின் பல சேவைகளை அணுக முடியவில்லை.செயலிழப்பு இங்கிலாந்து நேரத்திற்கு...

முல்லைதீவில் மீண்டும் போராட்டம்?

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு மீனவர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின்...

கொழும்பில் முஸ்லீம்களிற்கு கண்டம்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தலைமை அதிகாரி முகமட் பெரோஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அவரது திடீர் இராஜினாமாவின் பின்னணி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. ஆளும் தரப்பு அரசியலை...

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைப்பு!

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைக்கப்பட்டுள்ளது என அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. வொஷிங்டனில் நாளை 15ஆம் திகதி மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை தொடர்பான கூட்டம் இடம்பெறவுள்ளது...

உடுவில் தடை நீக்கம்:அரசியல் அழுத்தமா?

யாழ். மாவட்ட உடுவில் பிரதேச செயலகத்துக்குட்படட பகுதிகள் முடக்கப்பட்ட நிலையில் 24மணி நேரத்தில் அவ்வுத்தரவு நீக்கப்பட அரசியல் அழுத்தமே காரணமென சொல்லப்படுகின்றது. பிறப்பிக்கப்பட்ட முடக்கம்  உடனடியாக அமுலுக்கு...

துயர் பகிர்தல் விக்ரர்ஞானப்பிரகாசம்

எம் விளைநிலத்து முத்தும் எம் சொத்தும் நீயே பாஷையூர் கண்ட எங்கள் பெருமைமிகு மகனே பார்போற்றும் எங்களது அருட்திரு தலைமகனே நாடுகடந்து சென்றும் அருட்போதனை ஆற்றிய ஆண்டகையே...

துயர் பகிர்தல் சிறிகிரிதரன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை பிரான் நகரத்தில் 15.12.2020

அமரர் சிறிகிரிதரன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை பிரான்ஸ் - பாரீஸ் நகரத்தில் நடைபெறவுள்ளன. 95 ru Marcel Sembat 93430 Villetaneuse என்ற முகவரியில் 15.12.2020 செவ்வாய்க்கிழமை...

மொரோக்கோ படகு விபத்தில் வவுனியா இளைஞர்கள் உட்பட ஒன்பது பேர் மரணம்

ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு கடந்த 03.12.2020ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9பேர் இறந்துள்ளனர்...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மறைவு குறித்த தலைவரின் அறிக்கை!!

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு...

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தற்கொலை

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 18 வயதான வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு...

யாழில் மேலும் 400 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன – க.மகேசன்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார்மட சந்தை கொரோனா பரவலினால் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...

பிரான்ஸில் காணாமல்போன இளைஞர்கள்: கண்டுப்பிடிக்க உதவுமாறு அரசாங்கத்தை கோரும் உறவுகள்!

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், குறித்த இளைஞர்களை கண்டுப்பிடிப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு உதவ...

ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்!

அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாடுகளில்...

பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து கவனம் – கல்வி அமைச்சர்!

பாடத்திட்டங்களை நவீன முறைக்கேற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய சமூகத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்...

ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டது – கமல்ஹாசன்!

ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை”  என்ற பெயரில்  தேர்தல் பிரசார பயணத்தை ஆரம்பித்துள்ள...