Oktober 23, 2024

Monat: November 2020

கண்டாவளைக்கும் வந்தது?

இன்றைய PCR பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில கிளிநொச்சியில்இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (20.11.2020) நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் சாவடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில்...

பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்றுதமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.முன்னாள் பிரதமர்...

மண்டைதீவில் நீரில் மூழ்கி சகோதரர்கள் பலி?

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள்இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சோகச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின்...

வடகிழக்கிற்கு எச்சரிக்கை?

22 ஆம் திகதி முதல் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது, மேலும் இது இலங்கை-தமிழ்நாடு கடற்கரைகளை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது....

மாவீரர் நாளைத் தடுக்க வீதித்தடுப்புகளை அமைக்கும் காவல்துறை!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்கு துயிலுமில்ல எல்லைப்பகுதியில் காவல்துறையினரால் வீதித்தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படுகின்றன.நேற்று வெள்ளிக்கிழமை மாவீரர்நாளை நினைவுகூருவதற்கு நீதிமன்றம் தடை விதித்ததைத்...

சத்திய சோதனை: கப்டன் பண்டிதருக்கு சுமந்திரனின் வீரவணக்கம்!

  மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில் , மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி...

சிறீதரனிற்கு அதிகாரம் இல்லை?

கூட்டமைப்பு வசமுள்ள பூநகரி பிரதேசசபையினது நிர்வாக முரண்பாடு தொடர்பில் தலையிட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிற்கு அருகதை இல்லையென வடமாகாண உள்ளுராட்சி ணையாளர் அறிவித்துள்ளார். பூநகரி பிரதேச சபையில்...

இலங்கை நாடாளுமன்றமா அல்லது இராணுவ முகாமா?

அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவுக்கும், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “பாராளுமன்றம் இராணுவ முகாம் அல்ல” என வாசுதேவ நாயணக்கார கடும்...

சிவாஜி வைத்தியசாலையில்: பாம்பு கடித்தது?

  தடைகளை பொருட்படுத்தாது மாவீரர் தினம் முன்னெடுக்கப்படுமென சவால் விடுத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

மாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்! பனங்காட்டான்

''எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய...

துயர் பகிர்தல் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்

திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் தோற்றம்: 23 டிசம்பர் 1944 - மறைவு: 19 நவம்பர் 2020 யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு பண்டத்தரிப்பு, கனடா...

சுவிஸ் மாவீர்நாள் முன்னெடுப்பு பற்றிய –தமிழீழ விடுதலைப்புலிகள் கிளை திரு. சிவலோகநாதன் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 23.11.2020 இரவு(8.00) மணிக்கு காணலாம்

இன்றய காலச்சூலலில் மாவீர்நாள் 2020 நடைமுறைபற்றி சுவிஸ் தமிழீழ விடுதலைப்புலிகள் கிளை திரு. சிவலோகநாதன் அவர்கள் அளித்த விளக்க உரை நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 23.11.2020...

குமரரூபன்

கஸ்ரொப் ரௌக்சல் ஆஞ்சநேயர் ஆலைய ஸ்தாபகரும் எனது அன்புக்குரிய மதிப்புக்குஉரிய நண்பருமான குமரரூபன் 20.11.2020 அன்று இறைவனடி சேர்ந்தார். ஆத்மா சாந்தி அடைய ஆஞ்சநேயரை வேண்டுவதோடு ,...

இனப்பிரச்சினை பேச்சு: திம்பு, நோர்வே, நாடாளுமன்ற கன்ரீன்?

திம்பு,நோர்வே,பாங்கொங் என நீண்ட தமிழ்மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை சுமந்திரன் புண்ணியத்தில் தற்போது நாடாளுமன்ற கன்ரீனிற்கு சென்றுள்ளது. தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்...

யாழில் நினைவேந்த அனுமதி: குழுவாக இல்லை!

உயிரிழந்த உறவுகளை நினைவு கூர ஒவ்வொரு தமிழ் பொதுமகனிற்கும் உள்ள உரிமையினை உறுதிப்படுத்தியுள்ள யாழ்.மேல்நீதிமன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் விசாரிக்க மேல்நீதிமன்றிற்கு உரித்தில்லையெனவும் தீர்ப்பளித்துள்ளது.யாழ்.மேல்...

கறுப்பாக மாறியது கிணற்று நீர்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளது. ஏன் கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறியது என...

முன்னணி சிங்கள நடிகர் கைது?

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற குற்றச்சாட்டில் சிங்கள நடிகர் வில்சன் கரு இன்று (20) கொழும்பு – கிருலப்பன பாெலிஸாரால் கைது...

முல்லையில் மாவீரர் நாளுக்குத் தடை விதிப்பு!

முல்லைதீவு மாவட்டத்தின் கனகபுரம், தேராவில், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் அனுஸ்டிப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தடை உத்தரவு இன்று கையளிக்கப்பட்டது. இதனிடையே யாழ்.மேல் நீதிமன்றில் மாவீரர்...

கண்ணீரில் அரசியல் இலாப – நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்:காக்கா

மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009)  யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் (காக்கா) ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும்...

கோத்தாவை கிழித்து தொங்கவிட்ட எதிரணி?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் தோல்வியடைந்துள்ளதை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒருவர் பரீட்சைக்குத் தோற்றி அவருக்கான...

தொடங்கியது வடமராட்சியில் சுற்றிவளைப்பு?

வடமராட்சி துன்னாலை குடவத்தை  பகுதியில் நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் நெல்லியடி பொலீஸார் குவிக்கப்பட்டு இன்று காலை முதல்  தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.சுற்றிவளைப்பில் 4 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்...

சீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த...