Oktober 23, 2024

Monat: November 2020

யாழ்ப்பாண வேம்புடன் 18 பேர் வீடு திரும்பினர்?

கோப்பாய் கொவிட்-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிற்கு தடுப்பு ஆலோசனை...

கரிப்பட்டமுறிப்பில் மனித எச்சங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு அருகாமையில் உள்ள வி.சிவசுப்பிரமணியம்...

எதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி அரசியல் வாதிகளினதும் பொது மக்களினதும் எதிர்ப்புகளையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது....

யாழில் கரை ஒதுங்கிய நான்கு தமிழக மீனவர்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி மா முனைப்பகுதியில் 4 தமிழக மீனவர்கள்   கரை ஒதுங்கி உள்ளனர்.நேற்று திங்கட்கிழமை இரவு 8.00 மணி அளவில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகில்...

பாராளுமன்றத்திற்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற இணையம், முகபுத்தம் ,U tube இல் நேரடியாக ஒளிபரப்பு...

அமெரிக்காவை பாருங்கள்நாமல் கைகாட்டுகின்றார்?

நாட்டை முற்றாக முடக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தால் அவசரப்பட்டு எடுக்க முடியாது. அதனைச் சுகாதார அமைச்சு தான் தீர்மானிக்க வேண்டும். சுகாதாரத் துறையினர் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம்...

மாமனிதர் ரவிராஜிற்கு நினைவேந்தல்:குழப்பத்தில் சுமா அணி?

மாமனிதர்; நடராஜா ரவிராஜ் அவர்களின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் சாவகச்சேரியில் நினைவு கூரப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் நடராஜா ரவிராஜ் ரவிராஜ்...

ஜோ பிடன் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரினார்?

அமெரிக்க நிறவெறி பிடித்த பொலிஸார் ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞனின் மரணத்துக்காக தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட ஜோ பிடன் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார். கறுப்பின...

சர்ச்சைக்கு தீர்வு:மன்னாரில் ஜனாசாக்கள் அடக்கம்!

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை,மன்னாரில் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்வது தொடர்பிலேயே ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது. நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி  அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக...

கொரோனா!! இலங்கையில் 36 ஆக மரணம்!

இலங்கையில் கொவிட்19 மரண எண்ணிக்கை 36ஆக உயர்வடைந்துள்ளது.கந்தானையைச் சேர்ந்த நீண்டகாலம் நோய்வாய்பட்டிருந்த 84 வயதான பெண் ஒருவர் கொவிட்-நியூமோனியா காரணமாக உயிரிழந்தார் என அரச தகவல் திணைக்களம்...

மாவீரர் நாள் 2020பற்றிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு யே ர்மனி ஊடக அறிக்கை !

மாவீரர் பணிமனை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி. தொலைபேசி:- 0151 27959234 தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் 2020 யேர்மனி. ஊடக அறிக்கை. வரலாற்று நாயகர்களாக, தமிழ்த்தேசிய...

துயர் பகிர்தல் பொன்னுத்துரை பறுனாந்து (செல்லர்)

யாழ்பாஷையூரை பிறப்பிடமாக கொண்ட பொன்னுத்துரை பறுனாந்து (செல்லர்) 10/11/2020 இன்று காலமானார் காலம்சென்றவர்களான பொன்னுத்துரை சிசிலியாவின் அன்புமகனும் காலம்சென்றவர்களான சின்னத்துரை அருளம்மாவின் அன்பு மருமகனும் மனோன்மணியின் அன்புக்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 கிராமங்கள் நாளை விடுவிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று  கிராமங்கள் நாளை விடுவிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பாசையூர் மேற்கு, திருநகர் மற்றும் வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக...

யாழ் மாநகரிற்குள் பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகாத் தடை. மீறினால் சட்ட நடவடிக்கை – முதல்வர் ஆனல்ட் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருடாவருடம் வழமையாக யாழ்ப்பாணம் மாநகரசபையினால் அனுமதிக்கப்படும் 'பண்டிகைகால அங்காடி' வியாபாரத்திற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றேன். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்...

கோப்பாய் Covid-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்து 18 பேர் வீடுகளுக்குஅனுப்பி வைப்பு!

கோப்பாய் Covid-19  சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Covid-19 தடுப்பு ஆலோசனை...

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே உள்ளது. தடுப்பூசி மட்டுமே தீர்வு!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 12 லட்சத்து 43 ஆயிரத்து 488 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12...

யாழ். மாநகர சபை எல்லைக்குற்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன..!

யாழ். மாநகர சபை எல்லைக்குற்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுட்குப்பட்டகொழும்புத்துறை ஜெ...

நாகையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் எல்லை மீறிக் கொண்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களை கத்தி முனையில் விரட்டி அடிப்பதும்,...

மீனவர்களால் கொரோனாவா?சம்மேளனம் கேள்வி!

மீனவர்களால் அவர்கள்; பிடிக்கின்ற மீன்களால் கொரோனா பரவுவதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்...

அரசியல் நாற்றமடிக்கின்றதென்கிறார் சுரேன்?

50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களை தம்முடைய அரசியல் கைதிகளாக அடிமைப்படுத்தியவர்களது அரசியல், இப்போது அம்பலமாகி இருப்பதாக வடமாகாண முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்...

கொரோனா தொற்று :காதலி வீட்டில் பதுங்கியவர் அகப்பட்டார்?

கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த 22 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் ஆனமடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளான இளைஞன் அனமடுவாவின்...

அரசியல் கைதிகள் விவகாரம்:நாமலும் தீர்வு என்கிறார்?

மீண்டும் அரசியல் கைதிகள் விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில்  எதிர்காலத்தில் உரிய பதிலொன்று இவ்விடயத்தில் வழங்கப்படும் என் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 'இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற...