Oktober 23, 2024

Monat: November 2020

ஐபிஎல் பரபரப்பு முடிந்ததும் கிரிக்கெட்ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பது ஆஸ்திரேயா – இந்தியா தொடர் !

ஆஸ்திரேலிய அணியோடு இந்தியா மோதும் தொடர் விரைவில் தொடங்க விருக்கிறது. நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன...

துயர் பகிர்தல்லோகேஸ்வரன் பிரவீனன்

புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞர் 21 ஆவது வயதில் இன்று 11.11.2020 புதன்கிழமை காலமானார். 18.05.1999 இல் பிறந்த இவர் வயாவிளான் மத்திய...

தலையும் வாலும்:தப்பி பிழைத்த கதைகள்?

கூட்டமைப்பின் வசயமுள்ள பருத்தித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஈபிடிபியின் ஆதரவுடன் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாண உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியூப் தமிழ் எனும் இணைய தொலைக்காட்சியின் கொவிட் தொற்று தொடர்பிலான பொறுப்பற்ற தன்மை தொடர்பில் முகநூலில்...

விடுவித்தாலும் கண்காணிப்பு:யாழ்.மாவட்ட செயலர்?

முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் அப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க யாழ் மாவட்ட செயலர்.க.மகேசனகோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் இன்று...

விடாது துரத்தும் துன்பம்?

இலங்கைக்கு திரும்பிய சிலரை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் காயமடைந்த சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்...

சிங்கள மயப்படுத்தலில் கூகிளும்?

கந்தரோடை கத்துறுகோட என சிங்கள பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு கூகிள் நிறுவனம் உடந்தையாகியிருக்கின்றதாவென்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறே மாதகல் ஜம்புகோளபாடுன என்றும் இன்னும் பல தமிழர் பிரதேசங்களில்...

சிறையிலிருந்து நேரடியாக மட்டக்களப்பு அபிவிருத்தி?

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இம்முறை சிறையிலிருந்து திட்டமிடப்படவுள்ளது. அதற்கேதுவாக ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் காரியாலம் மாவட்ட செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்...

மேலும் 91 பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரச்சினை?

  மேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பொலிஸ்...

டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ஒரு சங்கடம் – ஜோ பிடன்

கடந்த வாரம் நடந்த வெள்ளை மாளிகை தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்திருப்பது "ஒரு சங்கடம்" என்று ஜோ பிடன் கூறியுள்ளார்.ஆனால் அவரது பதவிக்காலம்...

நாகோர்னோ – கராபாக் பகுதியில் அமைதிகாக்கும் பணியில் ரஷ்ய படையினர்!

நாகோர்னோ - கராபாக் சர்ச்சைக்குரிய பகுதியில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இடத்திற்குநூற்றுக்கணக்கான ரஷ்ய அமைதி காக்கும் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். அஜர்பைஜானி மற்றும் ஆர்மீனிய...

தடுப்பூசி அறிவிப்பு! குமுறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் பைசர் நிறுவனம் ஆகியவை தடுப்பூசி வெற்றி குறித்த அறிவிப்பை தேர்தலுக்கு...

கொரானாவிலிருந்து பாதுகாக்க விடுதலை?

கொரோனாவின்  மரணப்பிடியிலிருந்து உடனடியாக தமிழ்  அரசியல்  கைதிகளை  பாதுகாக்க  யாவரும்  ஒன்றிணைய  வேண்டுமென குரலற்றவர்களின் குரல்  அமைப்பு  அழைப்பு விடுத்துள்ளது.. இன்று அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில்...

துயர் பகிர்தல் நவரட்ணம் கேசுநாதன் (சிவம்)

திரு நவரட்ணம் கேசுநாதன் (சிவம்) (கொழும்பு Malavans, Hikkaduwa Beach Hotels வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்) தோற்றம்: 05 ஏப்ரல் 1949 - மறைவு: 10 நவம்பர்...

துயர் பகிர்தல் சோதி கணபதிப்பிள்ளை

திரு சோதி கணபதிப்பிள்ளை தோற்றம்: 01 ஜூன் 1960 - மறைவு: 10 நவம்பர் 2020 யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் கந்தையா சர்வேஸ்வரன்

திரு கந்தையா சர்வேஸ்வரன் தோற்றம்: 16 பெப்ரவரி 1939 - மறைவு: 11 நவம்பர் 2020 யாழ் வரியபுலம்,சுன்னாகத்தை பிறப்பிடமாகவும்,தில்லகட்டி சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சர்வேஸ்வரன்...

வடக்கு மொசாம்பிக்கில் தலைகீழாக தொங்கவிட்டு தலையை வெட்டிகொன்ற பயங்கரவாத அமைப்பு!

வடக்கு மொசாம்பிக்கில் கபே டெல்கடோ பிராந்தியத்தின் நஞ்சாபா கிராமத்தில் உள்ள 50 பேரை தலைகீழாக தொங்கவிட்டு தலையை வெட்டிகொன்றுள்ளனர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள். ஒரு கால்பந்து...

மீண்டும் ட்ரம்ப் அதிபரா என்ற கேள்வி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது!

அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.வாக்கு...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை...

இரசாத் சிந்துயா தம்பதியினரது திருமண வாழ்த்து 10.09.2020

    பண்ணாகம் இணைய நிர்வாகி கிருஸ்ணமூத்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் இரசாத் 10.11.2019 ஆகிய இன்று சிந்துயா, இரசாத் அவர்களின் திருமணம் யேர்மனி கம் பிள்ளையார் ஆலயத்தில்...

பிராண்டெக்ஸ் நிறுவனமே கொரோனாவிற்கு காரணம்:மனோ?

கோவிட் 19 தொடர் மரணங்களையடுத்து இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு விசாரணைக்குழுவை நியமித்துள்ளது. இந்த குழு நியமனம் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள மக்களை சமாளிக்காவா அல்லது கண்டு பிடிக்கவாவென...

யாழ்ப்பாணமும் தயாராக இருக்கட்டும்?

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக...