Oktober 23, 2024

Monat: September 2020

துயர் பகிர்தல் பாலசிங்கம் சற்குணவதி

யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ  வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சற்குணவதி அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழ்மை அன்று...

ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஜப்பானும் கையெழுத்திட்டன!

ஒருவரது ராணுவ தளங்களை மற்றவர் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியாவும், ஜப்பானும் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதன் நிறைவாக, இரு...

பதவியை ராஜினாமா செய்தார் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்கள் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக்...

செம்மணி பகுதியில் இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொடப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொடப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில்...

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ் நகர் பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு!

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இன்றைய தினம் யாழ் நகர பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ் நகரப்பகுதிக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்...

நயன்தாராவின் சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது நயன்தாரா தான். அவரது படங்கள் சினிமாவில் செய்யாத சாதனையே இல்லை. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம்...

நாடாளுமன்றத்தினை இன்று மரணதண்டனைக் கைதிகளின் சிறைக்கூடம் என்று கூறினாலும் தப்பில்லை!

குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம் தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து...

பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நா டுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அதில் ரஷ்யாவின் தடுப்பூசி ஸ்புட்னிக்- V பொது பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா...

இது கோட்பாட்டின் மீது கட்டப்பட்ட கோட்டை. யாரும் இதை பிளக்க முடியாது; சீமான் ஆவேசம்

  நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் நாம்...

ஆசிரியர் தாக்கி பல் போச்சு?

வவுனியாவிலுள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தாக்கியதால் மாணவன் ஒருவர் பல் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை பாடசாலையின் காலைப்...

துயர் பகிர்தல் கலாநிதி ஞானேஸ்வரன் ஐயாத்துரை

கலாநிதி ஞானேஸ்வரன் ஐயாத்துரை (மனோத்தத்துவ நிபுணர்) தோற்றம்: 16 நவம்பர் 1948 - மறைவு: 10 செப்டம்பர் 2020 வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும்...

தெல்லிப்பளையில் கதிர்வீச்சு கழிவு!

அனுராதபுரம் உள்ளிட்ட தென்னிலங்கை பகுதிகளை சேர்ந்த சர்ச்சைக்குரிய புற்று நோய் கதிர்வீச்சு மருந்து பொருட்களை மக்கள் குடியிருப்பு மத்தியில் தீயிட்டு அழிப்பது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள்...

குருந்தூர் மலையில் காவலரணே?

விகாரை அமைப்பு நடவடிக்கைகளை தடுக்க முல்லைத்தீவு குருந்தூர்மலையில், தொல்லியல் திணைக்களம் காவலரண் அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று பணிப்புரை விடுத்துள்ளது. அதேவேளை அப் பகுதியில் இன முறுகலை...

சிரிப்புக்கலைஞன் மருத்துவமின்றி மரணம்?

சின்னத்திரையில் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.கூடவே கை, கால் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது. முதலில் சிகிச்சைக்காக சென்னை பில்ரோத்...

சட்டவிரோத மண் அகழ்வு! இருவர் உழவூர்திளுடன் கைது!

மட்டக்களப்பு வவுணதீவி தாண்டியடிப் பகுதியில் அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட விதிமுறைகளை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவூர்த்திகள்  இன்று வியாழக்கிழமை காலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன்...

நாடாளுமன்றத்திற்கு அண்மித்து சடலம்?

நாடாளுமன்ற கட்டடத்தொகுதி அமைந்துள்ள பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வெலிக்கட பொலிஸாரினால் இன்று முற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

புலம் பெயர் இலங்கையர்களுக்கு மகிந்தவின் விசேட அழைப்பு..

புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் எந்த வித அச்சமும் இன்றி எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என பிரதமர மகிந்த ராஜபக்ச அழைப்பு...

ஆயுதங்கள் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டப்பட்ட போதும் ஒன்றும் கிடைக்கவில்லை

  முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட சாலை பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்து உள்ளதாக நம்பப்படும் வெடி பொருட்கள் இருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து...

யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் குருநகர் பகுதியில் 500 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில்இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் குருநகர் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது!

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது ஐ.நா. உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் ரெனாடா டெசாலியன் தலைமையில் ஐ.நா. குழு...

இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு!

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை...

தொழில் அதிபரும்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் மாவை.சோ.தங்கராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.09.2020

யேர்மனி நெயிஸ் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகரும் பொதுப் பணியாளருமான மாவை.சோ.தங்கராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி,.பிள்ளைகள், உற்றார்,...