Oktober 23, 2024

Monat: Juli 2020

ஈபிடிபியிடம் ” 3 அ”க்கள்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி 3 அ திட்டங்களை முன்வைத்து நகர்வுகளை முன்னெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் முக்கியஸ்தரும் யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான குலரட்ணம் விக்னேஸ்....

சிறீதரன் கைதா?: புதிதாக முறைப்பாடு?

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்; 75 கள்ள வாக்குகளை தான் போட்டிருந்ததாக முன்னாள் போட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸில்...

நிலாந்தன் எழுத்திய “புனிதமிழந்த கோஷங்கள்“

அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட்  ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி...

கூட்டமைப்பே பலம்:சித்தார்த்தன்!

தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் பலமே தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பலம் எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தப் பலத்தைப் பெற்றுக்...

சஜித்தே தமிழர்களின் தெரிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாசாவிற்கு கடந்த ஐனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கியிருந்தார். அதே போன்ற ஆதரவை இந்தத் தேர்தலிலும் அவர்...

கைதடிக்கும் வந்தது?

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பொலநறுவையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவர் நோயாளர்காவு வண்டி மூலம் யாழ்.போதனா...

2,646 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்?

இலங்கையில் இதுவரை 2,646 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்று (13) மாத்திரம்  29 கொரோனா கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இருவர் மாலைதீவிலிருந்து...

இன அழிப்பு பங்காளி ஓய்வில்?

36 வருடங்கள் கடற்படையில் கடையாற்றி ஓய்வுபெறவுள்ள கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று...

உண்மை நிலைமையை அரசாங்கம் மறைக்கின்றது

அரசாங்கம் கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைநிலையை மக்களிடமிருந்து மறைக்கின்றது என தேசிய மக்கள்சக்தி குற்றம்சாட்டியுள்ளது. நாட்டில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது என காண்பித்து அதன் மூலம் அரசியல்...

நான் வென்றால் கோட்டபாய வென்றதிற்கு சமன் அல்ல! அங்கஜன் இராமநாதன்

அங்கஜன் இராமநாதன் வென்றால் ஜனாதிபதி கோட்டபாயராஜபக்‌ஷ வென்றதிற்கு சமன் என தமிழரசுகட்சி கூறிய கருத்திற்கு பதில் வழங்கும் வகையில் மண்டைதீவு பகுதியல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது...

ஆகன் நண்பர்கள் விளையாட்டு கழகம் நடத்திய கரும்புலிகள் நினைவேந்தல் சுழல் கிண்ணம் போட்டி 11,07,20

அன்பு உறவுகளுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள் 11,07,20 அன்று ஆகன் நண்பர்கள் விளையாட்டு கழகம் நடத்திய கரும்புலிகள் நினைவேந்தல் சுழல் கிண்ணம் போட்டி நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமான...

துயர் பகிர்தல் திருமதி செல்வராணி ஜெயரட்ணசிங்கம்

திருமதி செல்வராணி ஜெயரட்ணசிங்கம் தோற்றம்: 27 நவம்பர் 1945 - மறைவு: 12 ஜூலை 2020 யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா  ஆகிய இடங்களை...

யாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

மிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்று மிகமோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய, ஆசிய நாடுகளில் பல நாடுகள்,...

துயர் பகிர்தல்தேவராஜா தேவநந்தன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா தேவநந்தன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், பத்மாவதி தம்பதிகள்,...

துயர் பகிர்தல் திரு கந்தையா திருநாவுக்கரசு

திரு கந்தையா திருநாவுக்கரசு தோற்றம்: 02 ஜனவரி 1937 - மறைவு: 13 ஜூலை 2020 யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் உசனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா...

மூன்று பேர்களை மாவீர்களாகக் கொடுத்த நீர் வசதியற்ற விதவைத்தாயாரு ஜேர்மனி செ.தயாபரன் அவர்களின் அன்பின் வெளிப்பாடாக ஆரம்பிக்கப்படும் பணி.

தான் பெற்ற பிள்ளைகளில் மூன்று பேர்களை மாவீர்களாகக் கொடுத்த நீர் வசதியற்ற விதவைத்தாயாருக்கான கிணறு அமைப்பிற்கான முதற்கட்ட கல்லரிதல் வேலை. ஜேர்மனி வாழ் தமிழுறவு செ.தயாபரன் அவர்களின்...

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

  இலங்கையில் திடீரென கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்துள்ள போதும் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே...

கொரோனாவை விட ராஜபக்ச வைரஸ் கொடியது – விஜித் விஜயமுனி சொய்சா

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டு வரும் சூழ்நிலையில், நிலவும் சுகாதார காரணங்களால் கூட தேர்தல் கூட்டங்களை நிறுத்த தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தி...

சிவானந்தன் ஆரங்கன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.07.2020

சிவானந்தன் ஆரங்கன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் என்றும்வாழவில் தாயும் மண்ணும்போல் தமிழும்...

பின்பற்றுங்கள் இல்லையேல் நடவடிக்கை: பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண….

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மேலும் இருவருக்கு கொரோனா…..

இலங்கையில் மேலும் 2 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் மாலைத்தீவில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நாட்டில்...