இந்திய மீனவரை தேட இலங்கை கடற்படையிடம் உதவி?
தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக புறப்பட்ட ஓர் படகு கரை திரும்பாத நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 718...
தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக புறப்பட்ட ஓர் படகு கரை திரும்பாத நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 718...
முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சி. ரங்கராஜா நேற்று (15) காலமானார் . இணைந்த வடகிழக்கு மாகாணசபையிலும் பின்னராக பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணசபையிலும் நெருக்கடிகள்...
கைத்தறி மற்றும் பதிக் புடைவை இறக்குமதியை நிறுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளாராம்.. இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்குள் ஈர்ப்பதற்கும் இதன்...
தமிழீழத் தாய்மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி சரித்திரமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும்நெஞ்சிலிருத்தி வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
சீனாவில் மீண்டும் கொரேனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் பீஜிங்கில் மட்டு் 79 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பீஜிங்கை பொறுத்தவரை...