Oktober 23, 2024

Tag: 12. Juni 2020

தமிழ்,முஸ்லீம் தரப்புக்கள் மௌனம் காக்க வேண்டாம்?

வடகிழக்கு மாகாணங்களில் நிலசுவீகரிப்பு தொடர்பிலான சட்டவிரோத அத்துமீறல்களை எதிர்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முன்னாள் நில ஆணையர் கதிர்காமதம்பி குருநாதன் தமிழ் அரசியல்வாதிகளை வலியுறுத்தியுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லீம்...

பாடசாலைகளிற்கு முன் பூங்காக்களும் திறப்பு!

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்களையும் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனஜீவராசிகள்...

யாழிலுள்ள இந்திய துணைதூதரகத்திலும் தனிமைப்படுத்தல்?

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தச்  சேர்ந்த இரு அதிகாரிகள், கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த  இந்தியப் பிரஜை ஒருவர்,...