Oktober 23, 2024

Monat: Juni 2020

மகிழினி குமாரு. யோகேஸ்சின் பிறந்தநாள்வாழ்த்து 8.6.20 20

    முல்லைதீவில் வாழ்ந்துவரும் திரு திருமதி குமாரு. யோகேஸ் தம்பதியிரின் அன்பு மகள் மகிழினி குட்டியின்8.6.2020.. இன்று தனது பிறந்தநாளை.தனது இல்லத்தில் சிறப்பாக தந்தை தாய்...

கொரோனா நிலவரம்! பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம்

தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று நோயினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (07-08-2020) உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய் பரவல் குறித்த விபரங்களை கீழ்வரும் விரிப்பில்  அறிந்துகொள்ளலாம்: RELATED...

கொரோனா இன்றைய நிலவரம்! அமெரிக்கா, கனடா

தமிழர்கள் வாழும் வட அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்று நோயினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (07-08-2020) உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய் பரவல் குறித்த விபரங்களை கீழ்வரும் விரிப்பில்  அறிந்துகொள்ளலாம்:

காத்தான்குடியில் தீ! 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகள் முகாமைத்துவம் செய்யும் திண்மக்கழிவு மீள் சுழற்சி நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது. திண்மக்கழிவில் தீ...

பாராளுமன்றப் பங்கீடே காரணம்! கோத்தா பக்கம் பாய்வதற்கு காரணம்!

கருணா அம்மானி் கட்சியிலிருந்து நானாகவே விலகி சிறீலங்கா பொதுசன பெருமுனவில் கட்சி வேட்பாளராகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். கருணா அம்மான் உண்மைக்குப்...

யாழ்.குடாநாட்டில் மீண்டும் வாள் வெட்டு சண்டைகள் மும்முரமடைந்துள்ளன.

யாழ்.குடாநாட்டில் மீண்டும் வாள் வெட்டு சண்டைகள் மும்முரமடைந்துள்ளன. தென்மராட்சி, கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இன்று (07) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர்...

சிறப்பு ஒத்திகை தேர்தல் அம்பலாங்கொடை பகுதியில்!

தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய, சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் வகையில், இன்று (07) தேர்தல் சிறப்பு ஒத்திகை தேர்தல் இடம்பெற்றது....

கிழக்கு மக்களை ஒரே இனமாக மாற்றும் ஒரு செயற்திட்டம் – விக்கி

கிழக்கு மாகாணத்தில் மக்களை ஒரேயினமாக சிங்கள இனமாக மாற்றவைக்கும் ஒருசெயற்றிட்டம் பலவருடகாலமாக இருந்து வருகின்றது என விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அவர் மேலும் கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட செயலணிகள் குறித்து தெரிவிக்கையில்:-...

கோத்தபாய உருவாக்கிய செயலணிகள் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில்:- கொரேனா நெருக்கடிக்குள் இரண்டு செயலணிகள் அமைக்கப்பட்டிருப்பதை குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த செயலணிகள் மூலம் தமிழர் தேசத்தில்...

முப்படைகளின் உதவிகளுடன் பௌத்த மயமாக்கல் முன்னெடுப்பு – சுரேஸ்

சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகளும் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்:- கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிப்பொறுப்பினை ஏற்றதன்...

செயலணிகள் நிச்சயமாக தமிழர்களின் இருப்பினை அழிக்கும்! மாவை

கோத்தபாயவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகள் குறித்து தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில்:- கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக நிலம். வரலாற்றுப் பிரதேசம் இதனை நன்கு தெரிந்து...

முற்றுகைக்குள் வெள்ளை மாளிகை, ட்ரம்புக்கு சவால்!

ஜார்ஜ் ஃபிலாய்டைக் காவல்துறையினர் கொன்றதன் மூலம் எழுந்த ஆர்ப்பாட்டங்கள் 12 ஆவது நாளில் நீடித்துள்ள நிலையில்  பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை வாஷிங்டன், வெள்ளை மாளிகை மற்றும் பிற...

திருமதி இராசநாயகம் உதயமாலா

திருமதி இராசநாயகம் உதயமாலா (ஆசிரியை) தோற்றம்: 15 நவம்பர் 1967 - மறைவு: 05 ஜூன் 2020 சுன்னாகம் ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும்,பிரான்ஸ்(France) நாட்டைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியை...

லாக்டவுனில் திடீரென வைரலாகும் சரத்குமார் மகளின் புகைப்படம்..

06/06/2020 11:56 தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவரது வாரிசு நடிகையாக போடாபோடி என்ற படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமானவர்...

தமிழ் அரசியலை கவனித்தால், எப்பொழுதும் தியாகியும் இருப்பார்கள். துரோகிகளும் இருப்பார்கள். நமது அரசியல் உருவாக்கும் தியாகி, துரோகிகளையோ, முகநூல் போராளிகள் உருவாக்கும் தியாகி, துரோகிகளையோ நாம் குறிப்பிடவில்லை....

தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைப்பது உறுதி – மஹிந்த….

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்....

லண்டனில் இத்தனை விஞ்ஞானிகள் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்ன தெரியுமா ?

லண்டனில் சுமார் 27 விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து பிரித்தானிய அரசுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். கொரோனா வைரசின் 2ம் அலை இந்த குளிர்காலத்தில் மீண்டும் ஆரம்பமாகும்...

வணக்கஸ்தலங்களை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சகல வணக்கஸ்தலங்களிலும் வழிபாடுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்ததீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலையடுத்த இந்த நடைமுறை...

 பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.20 20

யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2020 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி. அத்தை இராஜேஸ்வரி. மாமா...

15 ஆயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடு ஒன்று வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

இத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தாலி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜுன் மாதம்...

ஆனைவிழுந்தான் வயல் காணிகளை மீட்க நடவடிக்கை தொடரும்….

கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

ஹீரோவாக விஜய்யின் மகன்: முதல் படத்தில் வாங்கப் போகும் சம்பளம் என்ன தெரியுமா?

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்யின் மகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழின் முன்னணி நாயகனான விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்....