Oktober 23, 2024

Monat: Mai 2020

ஜிவி பிரகாஷின் மகளின் பெயரை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்.!!

இசைமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜீவி. பிரகாஷ் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகி சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் கோலிவுட்டின் சூப்பர்...

ஆமி கோத்தாவிற்கு காசு கொடுக்க வேண்டாமாம்?

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போதுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்குவது தொடர்பான வேண்டுகோள் , பாதுகாப்பு படைகள், காவல்துறை மற்றும்...

நீதிமன்ற படியேறி தடுக்க முயற்சி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த...

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள் சுடர் ஊடரங்கு கட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு...

மே18: இராணுவம் கொல்லுமாம்?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தினால் இராணுவம் உங்களை சுட்டுக் கொல்லும் என்று பளைப் பொலிஸார் நேரில் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை பிரதேச...

யாழ்.பல்கலைக்கு துணைவேந்தரிற்கு விண்ணப்பம்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய முறைமையில் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளார். பேராசிரியர் விக்னேஷ்வரன் பதவி...

சமூக தொற்று இல்லை:கொரொனா உண்டு

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா பரவல் காணப்படவில்லை. என்பதற்காக நாட்டில் கொரோனா தொற்றாளர்களே இல்லை என அர்த்தம் கொள்ள முடியாது. எங்காவது ஒருவரேனும் எமது பரிசோதனைகளில் இருந்து...

தொடங்கியது முள்ளிவாய்க்காலிலும் கெடுபிடி?

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு...

இன அழிப்பு படைகள் குறித்து பெருமைப்படுகின்றார் கோத்தபாய?

கொரோனா பாதித்தவர்கள் இலங்கை பாதுகாப்பு படைகளிற்கு நன்றி சொல்வதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உலகமெங்கும் கொலைகார படைகள் என அழைக்கப்படுகையிலேயே அவர் தனது படைகள் தொடர்பில் பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார்....

துயர் பகிர்தல் திருமதி கந்தசாமி சின்னத்தங்கம்

திருமதி கந்தசாமி சின்னத்தங்கம் தோற்றம்: 08 ஏப்ரல் 1936 - மறைவு: 17 மே 2020 யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி...

சுவிஸில் சமூக விதிகளை மீறி பார்ட்டி கொண்டாடிய 300 இளைஞர்கள்,

சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் சட்ட விரோதமாக பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுமன்றி, தட்டிக்கேட்ட பொலிசார் மீது பொருட்களை தூக்கி வீசியதால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Neuchâtel நகரில், ஏரிக்கருகில் சட்டவிரோதமாக...

மகன் செய்த மகத்தான செயல்! மகிழ்ச்சியில் அருண் விஜய்

17/05/2020 13:20 நடிகர் அருண் விஜய்க்கு கடந்த பிஃப்ரவரி மாதம் மாஃபியா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் வந்த இப்படம் தொடர்ந்து...

சீனாவை முந்திய இந்தியா!

இந்தியாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,000-ஐ கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒரே...

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் பொங்கல் இம்முறை இல்லை!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவில் இம்முறை பக்தர்களை அனுமதிப்பதில்லையென முடிவாகியுள்ளது. புகழ்பூத்த வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா தொடர்பாக இன்று...

பிரித்தானியாவில் பிறப்பிக்கப்படும் புதிய விதிகள் விரக்தியில் மக்கள்!

பிரித்தானியாவில் கட்டுப்பாடுகளை எளிதாக்கத் தொடங்கும் அரசாங்கத்தின் சில புதிய கொரோனா வைரஸ் விதிகளால் மக்கள் விரக்தியடைவார்கள் என பிரதமர் போரிஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் செய்யப்படாத...

விடுதலைபுலிகளின் தலைவரை முதலில் பேட்டி எடுத்த பெண்மணி! வெளியான முக்கிய செய்தி!

அனிதா பிரதாப் இவர் ஒரு உலகறிந்த ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதுடன் அவர் ஒரு அரசியல் கள ஆய்வாளரும் கூட. கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்து 1980களில்...

பிரான்சில் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து கொரோனாத் தொற்று!

இன்று வெள்ளிக்கிமை Yvelines இலுள்ள இரண்டு பாடசாலைகளில் கொரோனாத் தொற்றுப் பேரச்சம் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இங்குள்ள நகரமான La Celle-Saint-Cloud இலுள்ள Louis-Pasteur பாலர்...

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானம்..!!

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உறுதியான திகதியொன்று தீர்மானிக்கப்படாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அறிய...

உணவு இல்லாமல் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் செய்த உதவி..!!

on: May 17, 2020  Print Email இந்தியாவில் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துகொண்டிருக்கிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கூலித்தொழிலாளர்கள், புலம்பெயர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எப்படி?

1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு    #lka #tamil சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம்...

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்....

தமிழீழ தேசியத் தலைவரின் இந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்.இன்று உயிருடன் எம்முடன் இல்லை.

தமிழீழ தேசியத் தலைவரின் இந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்.இன்று உயிருடன் எம்முடன் இல்லை. கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா...