Oktober 23, 2024

Monat: Mai 2020

முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் நினைவேந்தப்பட்டது தமிழின அழிப்பு நாள்!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படுகொலைக்கான நிகழ்வுகள் சுடரேற்றி நினைவேந்தப்பட்டது. சுடரினை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் கென்னடி அவர்கள் ஏற்றிவைத்தார். கொரோன என்ற உலகப் பேரிடர்...

தடை தாண்டி அஞ்சலி!

இன அழிப்பு அரசின் தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தடைகள் தாண்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயத்தில் மக்கள் முன்னெடுத்திருந்தனர். தமிழ்...

கோட்டா கொலையை மறைக்கவே தடைகள்:சிவி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவேந்தல் மே 18 நினைவேந்தல் நாளில், உயிரிழந்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி, வல்வை சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்திலும், வல்வை பாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்தில்...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 11 ம் ஆண்டு இணைய வழி நினைவு கூரல் – பிரித்தானியா

உலகத் திசை எங்கும் வாழும் உறவுகள் அனைவரையும் இணைத்து  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியக் கிளையினரும், தமிழ் இளையோர் அமைப்பினரும்  இணைந்து இணைய வழியூடாக தமிழின அழிப்பு...

மட்டக்களப்பிலும் தடை?

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்கள் 8 பேர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்ற தடை உத்தரவையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் கைவிடப்பட்டுள்ளது என கட்சியின் செயலாளர்...

கூட்டணியும் மே18 நினைவேந்தலை நினைவுகூரியது!

தமிழின அழிப்பு நாளை நினைவுகூர முள்ளிவாய்க்கால் சென்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்ட அவரது கட்சி உறுப்பினர்களை நிகழ்வில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் படையினர் திருப்பி...

மீளப் பெறப்பட்டது முன்னணியினருக்கு எதிரான நீதிமன்றக் கட்டளை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 11 பேருக்கு  நீதிமன்றினால்  வழங்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவை நீதிமன்றம் இன்று மீள் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் வாதத்தையும், அவர்களால்...

விக்கினேஸ்வரனுக்கும் தடை! திருப்பி அனுப்பப்பட்டார்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தச் சென்ற முன்னாள் வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பூநகரி சங்குபிட்டியில் அமைந்துள்ள இராணுவ தடை முகாமில்...

கையில ஒரு ரூபாதான் இருக்கும்…. பசி வயித்தை கிள்ளும்… இயக்குநர் சமுத்திரக்கனியின் சோகமான பக்கங்கள்?

‘நல்ல சினிமாக்கள், நல்ல மனிதர்களை உருவாக்கும்’ என்பார்கள். அப்படியான நல்ல சினிமாக்களை கொடுக்க ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் கடுமையாக உழைக்கும் இயக்குநரின் சமுத்திரக்கனி வாழ்க்கையில் கடந்து வந்த...

நரகத்து வாழ்க்கை பற்றி கூறிய ஈழத்து பெண் லொஸ்லியா! வியப்பில் ரசிகர்கள்..!!

இலங்கை பெண் லொஸ்லியா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அவரது பழைய புகைப்படத்தை throwback-ஆக பகிர்ந்துள்ள அவர், அத்துடன், ”நரகத்தில் கூட ராணியாக இருங்கள்”...

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 நினைவேந்தல்!

   பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட...

யாழ் நீதிமன்ற நீதிவான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த...

ஈழ தமிழர்களுக்கு உதவிய ஆரி அருஜுனா

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக  நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் ஈழ  அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா  நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட   ...

துயர் பகிர்தல் திரு அம்பலவாணன் ஸ்ரீ கரன்(ஆயுர்வேத வைத்தியர்,சுதுமலை வைத்தியம்)

திரு அம்பலவாணன் ஸ்ரீ கரன்(ஆயுர்வேத வைத்தியர்,சுதுமலை வைத்தியம்) (ஆயுர்வேத வைத்தியர்,சுதுமலை வைத்தியம்) தோற்றம்: 19 ஜூலை 1949 - மறைவு: 16 மே 2020 சுதுமலையைப் பிறப்பிடமாகவும்...

சுசி மயூரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.05.2020

சிறுப்பிட்டியில் வாந்து வரும் சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் ,  ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் ...

காலி ஸ்டேடியம்… 5 சப்ஸ்டிட்யூட்… குட்டி செலிப்ரேஷன்…ஐபிஎல்-க்கு ஜெர்மென் லீக் சொல்லும் மெசேஜ்?

Erling Haaland ( AP ) நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச் 2-0 என யுனியோன் பெர்லின் அணியை வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் 4 புள்ளி முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டது....

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மாற்றம்?

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 20 ஆம் திகதியில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து முடிவு அமையும் எனவும் தேர்தல்கள்...

உயிர் கொல்லி வைரஸில் இருந்து மீண்டு வரும் இத்தாலியும் ஸ்பெயினும்

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஊரடங்கை தளர்த்தவுள்ளன. ஐரோப்பா முழுவதும் தீவிரமாக அதிகரித்த கொரோனா மரணங்கள் தற்பொழுது குறைந்து வருகிறது. மார்ச் மாதம் முதல்...

வெல்லும் பொழுதிற்காய் எம்மினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும்!

வெல்லும் பொழுதிற்காய் காத்திருந்த எம் இனத்தை சிங்களப் பேரினவாத அரசோடு வல்லாதிக்க அரசுகளும் அணிசேர்ந்து அழித்தனவே! இன்று எமது தாய் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கின்றோம். எம்...

STS தமிழ் தொலைக்காட்சியில் முள்ளிவாக்கால் நிகழ்வு மாலை 16.30 மணிக்கு ஆரம்பமாகும்

STS தமிழ் தொலைக்காட்சியில் முள்ளிவாக்கால் நிகழ்வு மாலை 16.30 மணிக்கு ஆரம்பமாகும், எமக்காய் இருந்த தேசத்தில் எமது இனத்தை முற்றுகையிட்டு, முள்ளிவாய்காலில் கொள்ளி போட்டு உலகம் ஆண்டுகள்...

விக்னேஸ்வரன் குழுவினரை சுற்றிவளைத்த பொலிசார்..!! காரணம் இதுதான்

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு மறித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார்...

வளைகாப்பு நடக்கவிருந்த கர்ப்பிணி இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

தமிழகத்தின் சேலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே,...