Oktober 22, 2024

சுவிஸ் செய்திகள்

சுவிஸ்லாந்தில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ்...

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழரின் மிதிவண்டி பயணம்

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர். குறித்த மிதிவண்டி விழிப்புணர்வு பயணமானது நாளை முதல்...

வந்தது சுவிஸ் உதவி:வடகிழக்கிற்கும் பகிரப்படுமாம்!

இலங்கையின் கொவிட் 19 சவால்களை கையாளும் நடவடிக்கைகளுக்கு சுவிற்சர்லாந்து அரசு தன்னுடைய பங்களிப்பை வழங்குகியுள்ளது. இன்று ஜூன் 8 செவ்வாய்க்கிழமை காலை, 0.5 மில்லியனுக்கும் அதிகமான அன்டிஜன்...

சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு 05.06.2021 கடந்த சனிக்கிழமை சிறப்பாக பதினோரு நாடுகளில் நடந்தேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

சுவிசில் பயங்கரவாத தடைச் சட்டம் போன்றதான புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக செயற்பாட்டாளர் நிதர்சன் தெரிவித்தார். இச்சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜீன் 13 மக்கள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள...

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது...

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்…. வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 7

நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 7 : முடிவெல்லாம் முடிவேதானா! தற்கொலை நிலைகளும் தோல்வி நிலைகளை எதிர்கொள்ளும்...

சுவிஸ் ஈருறுளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள்.தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும்,  நாடு தழுவிய மனித...

சுவிசில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய முதலாம் நாள் ஈருருளிப் பயணம்!

நேற்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும் மூன்று குழுக்களாக ஆரம்பமாகிய மனித...

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வாக  இன்று, 08.05.2021 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில்...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக எதிர்வரும் May 18 இல் மாபெரும் கண்டன ஒன்றுகூடலும்,

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக எதிர்வரும் May 18 இல் மாபெரும் கண்டன ஒன்றுகூடலும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தலும்... அனைத்துத் தமிழ் மக்களையும்...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! ஜெனீவாவில் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீரமானம் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெறவிருந்த நிலையில்...

ஜெனீவாவில் புலிக்கொடியாம்:கவலையில் சிங்களம்!

  ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்ற அனுமதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தாலும், சுவிஸ்...

ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி

சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை...

சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமி வரைந்த ஓவியம் முதல் பரிசு! தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய்

புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே ! சுவிஸ் வங்கியொன்று தனது . 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம்திகதி...

ஜெனீவாவில் நீதி கோரிப் போராட்டம்!!

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி     ஐநா முன்பு தமிழர்கள் ஒன்று திரண்டு 01 .03 .2021  இன்று மாபெரும் போராட்டம் ஒன்று...

7 ஆம் நாளாகத் தொடரும் உணவுத்தவிர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி நாம் போராடக் கடமைப்பட்டிருக்கின்றோம்.   46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர்...

ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

6ம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தி  ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.2009ம் ஆண்டு...

தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.

இன்று 24.02.2021 தமிழின அழிப்பு சார்ந்த விடயங்கள் ஐ.நா சபையில் விவாதிக்க இருக்கும் சம நேரத்தில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) உணவுத்தவிர்ப்பு போராட்டமானது எமது...

15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்.

இன்று காலை மனித உரிமைகள் ஆணையாளர் வதிவிடத்திற்கு முன்னர் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் எமது தமிழின அழிப்பின் சான்றுகள் தாங்கிய பதாகைகளோடு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக...

ஜெனீவாவை அண்மிக்கும் 13வது நாள் ஈருறுளிப் பயணம்!

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag  மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் 1430km கடந்து Lausanne மாநகரை...

12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern, Switzerland பாராளுமன்றத்தினை வந்தடைந்தது.

வாழ்வே போராட்டமாக மாறிய இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்த மாவீரர்களின் வழித்ததடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது எம் மக்களின் புரட்சி. கிளைபரப்பி புலம் பெயர்ந்து...