Oktober 23, 2024

பிரித்தானியா.செய்திகள்

பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கல்!

பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது. இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250 பவுண்டுகள்...

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் கத்து குத்து காயங்களுடன் உயிரிழந்த இளம் பெண்!

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் இருந்து நபர் விழுவதற்கு முன்பு அங்கு பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லபட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான...

இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா

தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை...

கண்டிப்பாக அந்த முடிவை எடுங்கள்… 27,000 பிரித்தானியர்களின் உயிருக்கு சிக்கல்!

பிரித்தானியாவில் சனிக்கிழமை முதல் மதுபான விடுதிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் அரசு ஆலோசகர் ஒருவர் அரசுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் மதுபான...

லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை!

சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன....

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்..

லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

லண்டனில் 36 இடங்களில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரம்- எங்கே போகக் கூடாது

பிரிட்டன் முழுவதுமாக 36 இடங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது இவ்வாறு இருக்க லெஸ்டர் நகரம் முற்று முழுதாக...

இங்கிலாந்தில் முடக்க நிலையை எதிர்நோக்கும் லெய்செஸ்டர் நகரம்!

இங்கிலாந்தில் முடக்க நிலை அடுத்த மாதம் தளர்த்தப்படவுள்ள நிலையில், இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதால் அந்நகரை மட்டும் முடக்க நிலையில் வைத்திருப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது....

வழமைக்குத் திரும்புகிறது இங்கிலாந்து! தளர்த்தப்படுகிறது 2 மீற்றர் சமூக இடைவெளி!!

இங்கிலாந்திலில் யூலை 4ஆம் நாள் களியாட்ட விடுதிகள், உணவகங்கள், தங்குமிட விடுதிகள், சிகையலங்கரிப்பு நிலையங்கள், காட்சி அரங்குகள், திரைப்பட அரங்குகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் ...

பிரித்தானியாவில் நடைபெற்ற அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழ தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து,தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்தஇந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்...

இங்கிலாந்தில் கத்திக்குத்து! மூவர் பலி!!

இங்கிலாந்தில் ஃபோர்பரி கார்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை பிரித்தானிய நேரப்படி 19:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. சந்தேகத்தின் பெயரில்...

இங்கிலாந்தில் செப்டம்பரில் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள்

இங்கிலாந்தில் அனைத்து ஆண்டு பள்ளி மாணவர்களும் செப்டம்பர் மாதத்தில் முழுநேர பள்ளிக்குச் செல்வார்கள் என்று கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் அறிவித்துள்ளார். கொரோனா தொடர்பில் நடைபெறும் நாளாந்த சந்திப்பிலேயே...

அடிமை வர்த்தகம்! மன்னிப்பு கோரியுள்ளன இங்கிலாந்து வங்கி மற்றும் சர்ச் ஆஃப் இங்கிலாந்து

அடிமை வியாபாரத்தில் தங்களது சில மூத்த நபர்கள் வகித்த பங்கிற்கு இங்கிலாந்தின் மத்திய வங்கி மற்றும் சர்ச் ஆஃப் இங்கிலாந்தும் மன்னிப்பு கோரியுள்ளன. முன்னாள் பாங்க் ஆப் இங்கிலாந்தின்...

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பயணம் செய்த கார் விபத்து!

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பயணம் செய்த கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று (17) நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் இல்லை. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பின்...

பிரித்தானியாவில் கடைகள் திறப்பு! கூட்டமாக முண்டியடித்த மக்கள்!

பிரித்தானியாவில் மீண்டும் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் கடைகள் 70 விழுக்காடு விலைக்குறைப்புடன் திறக்கப்பட்டன. இதனால் பெருமளவான மக்கள் முண்டியடித்துக்கொண்டு நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருட்களை வாங்குவதற்காகக்...

லண்டனில் காவல்துறையினர் மீது தாக்குதல்! 100 மேற்பட்டடோர் கைது!

லண்டனில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று சனிக்கிமை மத்திய லண்டனில் சிலைகளைஇனவெறிக்கு எதிரானவர்களிடம் இருந்து காப்பாற்ற எனக் கோரி ஆயிரத்திற்கு அதிகமான வலதுசாரி ஆதரவாளர்கள் போராட்டத்தில்...

பிரித்தானியாவில் வரும் 15-ஆம் திகதி முதல் இது கட்டாயம்! மீறினால் அபராதம்!

பிரித்தானியாவில் வரும் திங்கட் கிழமை பொது போக்குவரத்துக்களில் முகக்கவசங்களை அணியாதவர்கள் அபாரதம் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து செயலாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பிரித்தானியாவை...

இங்கிலாந்தில் வர்த்த நிலையங்கள் திங்கள் முதல் திறப்பு!

இங்கிலாந்தில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்த நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என என வணிகச் செயலாளர் அலோக் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்....

லண்டனில் இத்தனை விஞ்ஞானிகள் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்ன தெரியுமா ?

லண்டனில் சுமார் 27 விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து பிரித்தானிய அரசுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். கொரோனா வைரசின் 2ம் அலை இந்த குளிர்காலத்தில் மீண்டும் ஆரம்பமாகும்...

ஊரடங்கை தளர்த்தியதின் விளைவு… பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் வைரஸை மற்றவர்களுக்கு பரப்பும் எண்ணிக்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் R-எண் பிரித்தானியாவின் வடமேற்கில் ஒன்றுக்கு மேல் உயர்ந்துள்ளது என கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பயோஸ்டாடிஸ்டிக்ஸ்...

மொத்த உயிரிழப்பு! 40 ஆயிரத்தைக் கடந்தது!

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்காக் பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. மருத்துவமனைகள், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் பரந்த...

வேர்த்து விறு விறுத்த அலோக் ஷர்மா- லண்டன் பாரளுமன்றில் கொரோனா பீதி

நேற்றைய தினம்(03) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய, பிரித்தானியா வணியகவியல் துறை செயலாளர் அலோக் ஷர்மாவாஅல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பேசிக்கொண்டு இருக்கையிலேயே அவருக்கு கடும்...