Oktober 22, 2024

யேர்மன் செய்திகள்

யேர்மனியில் வேலை நிறுத்தம்: மூன்று விமான நிலையங்கள் வெறிச்சோடின!

யேர்மனியில், ஊதிய உயர்வுகோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகளின்றி விமான நிலையங்கள் நேற்று வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக டுசில்டோர்வ், கம்பேர்க் மற்றும்...

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023 என்னப்பெற்றால். யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக்...

அனு உலைகளை நிரந்தரமாக மூடியது யேர்மனி

யேர்மனி இறுதி வரை பயன்படுத்திய 3 அணு உலைகளையும் நிரந்தரமாக மூடியுள்ளது. செர்னோபில் மற்றும் புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு அணு உலைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு...

ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி!

ர்மனி ஜேர்மனியின் ஹாம்பேர்க் நகரில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் கூட்ட அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிதாரி 30...

யேர்மனியில் ஓட்டுநர் இல்லத மகிழுந்து அறிமுகம்!!

யேர்மனியை சேர்ந்த வாடகைக் மகிழுந்து நிறுவனம், ஓட்டுநரில்லா மின்சார மகிழுந்துகளை, வாடிக்கையாளரின் வீடுகளுக்கு அனுப்பிவருகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம், கட்டுப்பாடு அறையிலிருந்து ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் அந்த மகிழுந்தை,...

யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்

தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களின் மொழிவளத்தைச்...

யேர்மனியில் எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி Berlin, Bremen, Düsseldorf,Frankfurt,München ஆகிய யேர்மனியின் ஐந்து முக்கியமான நகரங்களில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும்...

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம் – யேர்மனி

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்.Düsseldorf,Germany. எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி Berlin, Bremen, Düsseldorf,Frankfurt,München ஆகிய யேர்மனியின்...

யேர்மனியில் தொடருந்தில் கத்திக்குத்து: இருவர் பலி! எழுவர் காயம்!

யேர்மனியில் ஓடும் தொடருந்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். ஹம்பர்க் - கீல் நகரங்களுக்கு இடையே சென்று...

யேர்மனியில் தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள்

கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும்...

உக்ரைன் போர்: ஆணு ஆயுத அச்சுறுத்தல் குறைந்துள்ளது – ஜேர்மன் சான்சிலர்

உக்ரைன் மோதலில் மாஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஆபத்து குறைந்துள்ளது. ஏனெனில் சர்வதேச சமூகம் ரஷ்யா மீது சிவப்புக் கோடு வரைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று...

ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்கச் சதி! நாடு முழுக்க 25 பேர் கைது!

ஜேர்மனி அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மனி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர வலதுசாரிகள் மற்றும் முன்னாள் இராணுவ...

ஜேர்மனியில் கத்திக்குத்துக்கு பள்ளி மாணவி பலி! மற்றொருவர் படுகாயம்!

தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சந்தேக நபர்...

உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது யேர்மனி!

கத்தாரில் அல் பேட் விளையாட்டரங்கில் ஜேர்மனி கோஸ்டாரிகாவை வீழ்த்திய போதிலும், ஜேர்மனி ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது. ஸ்பெயினுக்கு எதிரான ஜப்பானின் சர்ச்சைக்குரிய 2-1 வெற்றி...

மாவீரர் வாரத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி இரத்ததானம்

யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் மாவீரர் தியாகங்களை வேற்றின மக்கள் நெஞ்சங்களில் பதிப்பதற்காக யேர்மனியில் வருடாந்தம் இரத்ததானம் செய்து வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: பேர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!

இன்று சனிக்கிழமையன்று மத்திய பெர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு...

ஸ்ருட்காட் நகரிலுள்ள கண்காட்சியகத்தில் தமிழ் மொழி தொடர்பான விடயங்கள் நடைபெற்று வருகின்றது.

ஸ்ருட்காட் நகரிலுள்ள கண்காட்சியகத்தில் தமிழ் மொழி தொடர்பான விடயங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று 09.11.22 பதன்ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை விவகாரம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்படுகிறது.(...

ராம் அவர்களின் பிறந்தநாளையெட்டி GTR „கல்விக்கு ஓர் களம் „நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ப-க- மா- ஒருவருக்கு-பண உதவி வழங்கி வைக்கப்பட்டது

ஜெர்மன் தமிழ் வானொலி முகாமையாளர் திரு நயினை சூரி அவர்களின் சிந்தனையின் கீழ் உருவான "கல்விக்கு ஓர் களம் "நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 05.11.2022 ம்...

யேர்மனியில் அறிமுகமாகிது கீறீன் காட் வழங்கும் திட்டம்!!

யேர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையை நீக்கும் முயற்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சி  குறைந்து செல்வதான பரித்துரைகளை அடுத்து யேர்மனி கிறீன் காட் (Chancenkarte - வாய்ப்பு அட்டை) வழங்கும் திட்டத்தை...

யேர்மனியர்களுக்கு நல்ல செய்தி: எரிவாவு சேமிப்பு 95 விழுக்காட்டில் உள்ளது – யேர்மனி சான்ஸ்சிலர்

யேர்மனியில் மாறிவரும் ஆற்றல் நிலைமைகளுக்கு அந்நாட்டின் குடிமக்கள்,நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மாறினால் குளிர்காலத்தில் யேர்மனி வெற்றிபெறும் என அந்நாட்டின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார். இன்று...

யேர்மனி மாநிலத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி முன்னிலையில்

யேர்மனியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் (நீடார்சாக்சன் niedersachsen) மாநிலத் தேர்தலில் யேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் மைய-இடது கட்சி வெற்றி பெற்றுள்ளது என கருத்துக்...