Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

கவிஞர் புலமைப்பித்தன் மறைந்தார்!

தீவிர தமிழ் தேசிய ஆதரவாளரான கவிஞர் புலமைப்பித்தன் மறைந்துள்ளார். புலமைப்பித்தனின் வீடு எங்களது இரண்டாவது தாயகம்' என்று தேசியத் தலைவர் பெருமையுடன் குறிப்பிடும் வகையில் ஈழப் போராட்டத்திற்கு...

சிறிலங்கா விரைகிறது இந்திய இராணுவ படை

இந்திய இராணுவ குழுவினர் சிறிலங்காவுக்கு திடீரென பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது குறித்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது....

தமிழின உணர்வாளர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்!

இலங்கையில் எஞ்சிய தமிழர்களையும் கொன்று விடுங்கள் என இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த புலவர் புலமைப்பித்தன் காலமானார். அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் (வயது 85)...

ஈழம் செல்ல காசு வாங்கியோர் கைது!

பெண் ஒருவரை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு, சட்டவிரோதமாக தப்ப...

புலிகள் இல்லா இந்து சமுத்திரம்: கச்சதீவும் போச்சு!

கச்சதீவில் சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அதனை மீட்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராம மணிவண்ணன்...

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 108 அகதிகள் முகாம்களில் 58,822 இலங்கைத் தமிழ் அகதிகளும்  முகாம்களுக்கு வெளியே 34,087 அகதிகளும் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கான புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை...

செவிளில் அடி:யோசித பாணி!

கன்னத்தில் அறைந்தமை காரணமாகவே இராஜ் வீரரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவலை யோஷித்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC)பணிப்பாளராக நியமிக்கப்பட்ட...

ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை உடனே மூடு – சீமான் வலியுறுத்து

தமிழகத்தில் இயங்கும் ஈழத் தமிழர் சிறப்பு முகாம்கள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி...

தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களா? – சீமான் சீற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன்,...

மீண்டும் 16 ஈழத் தமிழர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமில் 16 ஈழத் தமிழர்கள் கூட்டாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மத்திய சிறையில்...

நீட் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு மு.க. ஸ்டாலின் அளித்த பதில்

மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, இங்கே எனக்கு முன்னால், தன்னுடைய கன்னிப் பேச்சைப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம் தொடுத்து, இங்கே...

மங்களூரு அருகே கொரோனா பயத்தில் தம்பதி தற்கொலை..!

கர்நாடக மாநிலம், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரின் வாட்ஸ்-அப்புக்கு ஆடியோ ஒன்று வந்தது. அதில் பேசி இருந்த தம்பதி, தங்களை கொரோனா தொற்று தாக்கி விட்டதாகவும்,...

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 7 பேர் தற்கொலை முயற்சி- போலீசார் குவிப்பு

திருச்சி சிறை வளாகத்திலுள்ள முகாமில் உள்ளோரை விடுவிக்கக் கோரி இலங்கை அகதி துாக்கமாத்திரை சாப்பிட்டும் தங்களை கத்தியால் அறுத்துக்கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பு...

பலாலியில் இந்திய அமைதிப்படைக்கு அஞ்சலி!

யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் இந்தியாவின்           75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமை போலவே பலாலியிலுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான அஞ்சலியுடன் நடந்துள்ளது....

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பாம்!

ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் என்பனவற்றை இலங்கையில் கடத்த முயற்சித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணியவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம்...

ராஜீவை புலிகள் கொல்லவில்லை – இந்தியாவின் முக்கிய அரசியல் வாதிகளே கொலை செய்தனர் – ஆதாரத்தோடு சர்ச்சையை கிளப்பும் புத்தகம்!

'ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். அந்த நூலின்...

‘திமுக மக்களை நன்றாக ஏமாற்றிவிட்டது’ – எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!

  வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார். பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற...

தற்கொலைப்படை தாக்குதல்! பின்னணி இந்தியா.

பாகிஸ்தானின் பகதுன்க்வா  மாகாணத்தில் புதிதாக தாசு தாம் என்ற அணைக்கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டு வரும் சீன பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு...

இந்தியாவில் அவுடிநிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள்: என்னென்ன சிறப்பம்சங்கள்!

  அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடை அதிகரிக்கும் வகையில் பல்வேறு...

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்!

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ளபுதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை...

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் வேண்டுகோள்

கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம்...

இந்தியாவில் கொரோனா நிலவரம்..!!

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,10,55,861 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 40,017 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய...