Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் வருகிறது திரவ உரம்!

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட உரம் தொடர்பில் விவசாயிகளிடையே அவநம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே யாழ்.மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்டத்தை...

தமிழ்நாடு வேலை தமிழருக்கே, தமிழ்தேசிய பேரியக்கம் போராட்டம்! #TAMILNADUJOBSFORTAMIL.

  தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்னும் சட்டத்தை இயற்றக்கோரி தமிழ்தேசிய பேரியக்கம் நடத்தும் போராட்டத்தை ஒட்டி, ட்விட்டரில் #TamilNaduJobsForTamil என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.மத்திய அரசின் துறைகளில்...

நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்

  நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்உத்திரப்பிரதேச மாநிலம், குஷி நகரில் வானூர்தி நிலையம் திறந்து...

வானூர்தி நிலையத் திறப்பு!! மோடி நாமல் சந்திப்பு!!

இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று (20)  திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் கலந்து கொள்வதற்காக...

இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவல் தடுக்கப்பட்டது – பாகிஸ்தான்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாகிஸ்தான் எல்லைக்கு ஊடுருவ முற்பட்டபோது அது கண்டறகயப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதாக பாகிஸ்த்தான் கடற்படை அறிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான்...

கேரளாவில் வெள்ளப் பெருக்கு!! 26 பேர் பலி!!

இந்தியாவில் தென்பகுதியில் அமைந்துள்ள கேரளா மாநிலப் பகுதியில் பெய்த கனமழை காரமாண அங்கு ஏற்றபட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயரிழந்துள்ளனர் இறந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவர்....

தமிழகத்துடன் மோத வைக்க சதி!

இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவை ஆட்டம் காண வைப்பதற்காகவே, இருநாட்டு மீனவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த பேரினவாத சமூகம் முயற்சிப்பதாக சட்டத்தரணி ந.சிறீகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார். பேரினவாத...

சுப்ரமணியன் சுசாமி இலங்கை படைகளை வாழ்த்த வந்தார்!

இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவை​யொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கில் பங்கெடுக்க பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறாராம்!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்...

தமிழக சிறையில் கண்டுகொள்ளப்படாதிருக்கும் கைதிகள்!

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள கைதிகளை விடுவிக்காது இந்திய மத்திய அரசு இழுத்தடித்துவருகின்றது. இந்நிலையில் தற்போதுவரை...

மேம்பாலத்தின் கீழ் சிக்கிய ஏர் இந்திய விமானம்

ஏர் இந்தியா விமானம் ஒன்று தலைநகர் டெல்லியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் அ சிக்கிய நகரமுடியாத நிலையில்  காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.விமானத்தின் இறக்கைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில்...

விவசாயிகள் படுகொலையை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் கொலை!

இந்தியாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய காரினால் மோதிக்கொலையை பதிவு செய்த ஊடகவியலாளர்ர் கொல்லப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை வீடியோ எடுத்த...

சீமான் பேச்சால் இணையத்தில் பெருகும் ஆதரவு!

  விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக...

யாழில் இந்திய வெளியுறவு செயலாளர்

இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு...

திமுக அரசு தமிழகத்தின் பேராபத்தை தடுக்க, இந்திய அரசுக்கு எதிராக செயல்பட வேண்டும்!

  கூடம்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளமைக்கு சீமான் கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.

சு.சுவாமி மீண்டும் இலங்கை வருகை!

இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார்...

எமது விடுதலைக்கு குரல்கொடுங்கள்; திருச்சியிலுள்ள ஈழத்தமிழ் கைதிகள்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்றுள்ள 9 பேர் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது விடுதலையை...

இலங்கை கோரிய உதவி – இந்தியாவின் பதில் என்ன?

இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் மற்றுமொரு மிகப்பெரிய அளவிலான கடனைக் கேட்டுள்ளது. நாட்டிற்கு அவசியமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் தரும்படி...

செல்வராஜா கஜேந்திரன் அவர்களுடைய கைது ! சீமான் கண்டன அறிக்கை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களுடைய கைது நடவடிக்கையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

துப்பாக்கிச்சூடு நீதிமன்ற வளாகத்தில்…

A man is pointing a gun directly at the lens. துப்பாக்கிச்சூட்டில் ரவுடி ஜிதேந்தர் கோகி  உயிரிழந்தார். டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள  நீதிமன்றத்தில்  இன்று...

கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம் – பழ. நெடுமாறன்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், தலைமையமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள இலங்கை அதிபர்...

நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்கள் – கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம் – பழ. நெடுமாறன் அறிக்கை

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், தலைமையமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள இலங்கை...