Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

ஒருபுறம் ஆர்ஸ்ஸ், மறுபுறம் காந்திய சிந்தனை, நடுவே ரஜினி! குழம்பியுள்ள தமிழ் நாடு;

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ள ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது கட்சியின் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்...

சசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா? : சிறை நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன...

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்....

அவதூறு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கைது!

  நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த...

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில் 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 456 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து...

தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்ட கொரோன பாதிப்பு. இன்று 1,404 பேருக்கு மட்டுமே!

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று தமிழகத்தில் 64,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,18,33,957...

விவசாயிகள் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது!

  விவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து நாம் தமிழர்...

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை!

நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொரோனா...

கொரோனா வைரஸால் அகமது படேல் உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அகமது படேல்...

மாவீரர்கள் மன்னிக்கமாட்டார்கள் – பழ. நெடுமாறன்

துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு...

முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலின் தயாரா?” அதிமுக அமைச்சர் கேள்வி!

அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் திமுக தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக அரசு திட்டமிட்டு தடுத்து வருவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி...

சீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த...

அரசுப்பள்ளி மாணவிக்கு, அதிமுக எம்எல்ஏ நேரில் வாழ்த்து!

சென்னை குன்றத்தூரில் அரசுப்பள்ளி மாணவி, மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு, அதிமுக எம்எல்ஏ பழனி நேரில் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு குன்றத்தூர் அரசு பெண்கள்...

சீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த...

அனைத்தையும் சமரசம் செய்ய முடியாது’ : பாஜக வானதி சீனிவாசன்

கூட்டணிக்காக அனைத்தையும் சமரசம் செய்யமுடியாது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் . வானதி சீனிவாசன் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவியாக இன்று...

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது!

 இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்தது. கொரோனா பாதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணம். கடந்த மார்ச்...

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்!

அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக -திமுகவின் நிலைப்பாடு குறித்தும், ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக? என்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’திமுக ஒரு...

மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் கோயில்கள் திறக்கப்பட்டன....

கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை!

கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.கடலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்றும், அதற்கு முதல்நாளும்...

நாகையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் எல்லை மீறிக் கொண்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களை கத்தி முனையில் விரட்டி அடிப்பதும்,...

தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்!

மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோதப்போகை கண்டித்து, நாகையில் இன்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்துடன் நாகை துணை மின்நிலையம்...

மேள தாளங்கள் முழங்க தமிழகத்தில் கமல ஹாரிஸின் வெற்றிக் கொண்டாட்டம்!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபருக்கான வேட்பாளராக களமிறங்கிய 56 வயதான கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார் , இவர்  ஒரு இந்திய தாய் மற்றும்...