Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

பாஜககவுக்கு படையெடுக்கும் தீவிர காங்கிரசார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் இன்று (பிப்ரவரி 11) மாலை தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில்...

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கோபம் வந்ததாம்?

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேறுகளை தாம் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்....

இன்று, இலங்கைக்கு இந்தியா வைத்த திருப்பதி நாமமா அல்லது கடந்த வாரம் இந்தியாவிற்கு இலங்கை வைத்த சீனநரி தந்திரமா !!!

இலங்கை, கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற்றது. அந்தக் கடனை 2022 நவம்பர் மாதத்திற்குள் திருப்பி...

அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுரத்தோடு போராடும் ஈழச்சொந்தங்களை போற்றுகிறேன்!

சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகிற ஈழச்சொந்தங்களின் தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும் என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து...

இளைஞரணிக்கு மகனை அழைக்கும் தொண்டர்கள், வாயடைத்துப்போன வைகோ!

  மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (பிப்ரவரி 3) அண்ணா நினைவுநாளன்று தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது.கிட்டத்தட்ட ஒரு...

தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உலகத் தலைவர்களிடம் வைகோ கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற இருப்பதை ஒட்டி, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன், இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன்,...

இது என் தேசம் என் நாடு! யாரும் விலகவில்லை நான்தான் வெளியேற்றினேன்: சீறிய சீமான்!

  நாம் தமிழர் கட்சியின் களப்போராளிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாநகராட்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்...

எழுவர் விடுதலையில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விரைவில் விடுதலை ஆகும்...

ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி...

முத்துக்குமாருக்கு உலகெங்கும் நினைவேந்தல்!

தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  இன்றைய தினம் யாழ்ப்பாணத்தலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத்...

இலங்கையை தாஜா பண்ணும் இந்தியா!

ஒருபுறம் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வேட்டையாட இன்னொருபுறம் டெல்லி இலங்கையினை தாஜா பண்ண முற்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,...

தமிழக உறவுகளிற்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி!

இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழக தொப்புள் கொடி உறவுகளிற்கு யாழ்.பல்கலைக்கழக சமூகம் சுடரேற்றி அஞ்சலித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் கடந்த 18ம் திகதி...

தற்கொலை செய்து கொண்ட 34 வயதான இலங்கை தமிழ்ப்பெண்! காரணம் என்ன? தாயை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்

தமிழகத்தில் குடும்ப தகராறு காரணமாக இலங்கை தமிழ்ப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்கள்...

இந்திய அரசு கொடுக்கும் ஊக்கத்தினால் சிங்கள கடற்படை அட்டூழியம் தொடர்கிறது!

இலங்கை கடற்படையின் அராஜகத்தால் தமிழகத்தைச் சார்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர் . இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என...

27 ல் சசிகலா விடுதலை உறுதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது....

பிரபாகரனின் படத்தால் முடக்கப்பட்ட முகநூல் பக்கங்கள்! வைகோ கண்டனம்

தமிழர்களின் இனப்படுகொலை, பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழர் இன உணர்வை அடக்க முயல்கிறது முகநூல். ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற...

மாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக!

சசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து...

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கினை முடக்கிய இந்தியர்!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.துணை அதிபராக கமலாஹாரிஸ்...

நடிகர் கமல் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் சின்னம் இது தான்: 234 தொகுதிகளிலும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை துவங்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம்....

இறந்தும் ஆறு பேரை வாழவைக்கும் ஆசிரியை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

டெல்லியில் மூளைச்சாவு அடைந்த நிலையில் உயிரிழந்த ஆசிரியர் ஒருவது உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐ. அரபு எமிரேட்ஸில் உள்ள...

வெளியானது மாஸ்டர்:திரையரங்கங்களிற்கு பூட்டு?

நீண்ட இடைவெளயின் பின்னராக திரையரங்கில் விஜய்யின் மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் தியேட்டர்கள் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டுவருகின்றன. அவ்வகையில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம்...

முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பு! சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் முற்றுகை

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை கண்டித்து இன்று திங்கட்கிழமை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமொன்று நடைபெற்றது.இன்று திங்கட்கிழமை காலை போராட்டமானது...