Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை!

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து...

டிவிட்டர் நிறுவனத்திடம் மன்றாடிய மோடி அரசு!

கொரோனா நெருக்கடியை, மத்திய மோடி அரசு கையாளும் விதம் குறித்து, சில பிரபலங்கள், டிவிட்டரில் விமர்சித்து வெளியிட்ட பதிவுகளை நீக்கும்படி, டிவிட்டர் நிறுவனத்தை கோரியுள்ளது மோடி அரசு....

ஜெர்மனியில் இருந்து 23 மினி ஆக்ஸிஜன் ஆலைகள் விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படுகின்றன!

இதற்கான நடைமுறை முடிந்ததும் உடனடியாக ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரங்களை கொண்டு வந்து சேர்க்க விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா...

கொரோனா பரவல் அதிகரிப்பு! தமிழகத்தில் ஊரடங்கால் மக்கள் பரிதவிப்பு!

  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உறுதி செய்யபட்டுள்ளது.மேலும்,நேற்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால்,தமிழக அரசு கொரோனா பரவலை...

அவசரசிகிச்சைப் பிரிவில் மன்மோகன் சிங்!

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. பல...

தமிழர் நிலங்களை சூறையாடும் சிங்கள அரசு! உலக நாடுகள் தலையிட வைகோ வேண்டுகோள்!

இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை :“இலங்கை விடுதலை பெற்றது...

நடிகர் விவேக் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது – மருத்துவமனை விளக்கம்

தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விவேக் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து எக்மோ...

அதிகரிக்கும் கொரோனா பரவல் – முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை...

சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படக்கூடும் என்று உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமானத்தை, சென்னை...

முன்னாள் காதலன் தொந்தரவு:- கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மாணவி!

முன்னாள் காதலன் தனக்கு தொந்தரவு கொடுப்பதால் கூலிப்படை ஏவி கொலை செய்ய துணிந்திருக்கிறார் நெல்லை மாணவி ஒருவர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெத்தானியாபுரம் மலைப்...

தமிழர்களை தண்ணி காட்டச் சொன்ன சீமான்!

”கோடைகாலம் தொடங்கிவிட்டதால் அனைவரும் தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.தமிழகத்தில் கோடைகாலம்...

இந்திய மக்களுக்கு அச்சுறுத்தலாகும் ஆர்எஸ்எஸ் இயக்கம், ஐரோப்பிய நாடாளுமன்றம் கவலை !

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள்.கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி,...

நக்சலைட்டுகளுக்கு எதிரான போர் மேலும் தீவிரப்படுத்தப்படும் – அமித்ஷா அறிவிப்பு

நக்சலைட்டுகளுக்கு எதிரான போர் மேலும் தீவிரப்படுத்தப்படும் - அமித்ஷா அறிவிப்பு சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில் 24 வீரர்கள் பலியான நிலையில், அங்கு உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா...

இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்- கமல்ஹாசன் அறிவிப்பு

இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்- கமல்ஹாசன் அறிவிப்பு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பேட்டி...

22 பாதுகாப்பு படையினர் பலி!

  மத்திய இந்தியாவில் 22 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று இந்தியாவில் சத்திஸ்கர் பகுதியில் மாவோயிஸ்ட் கிழச்சியாளர்களால் இருபத்தி இரண்டு இந்திய பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில்...

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்களிப்பு நாளை ஆரம்பமாகின்றது

எமது மொழியின் பெயரில் இயங்கும் இந்த மாநிலத்தின் மக்களுக்கு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நேர்மையான ஆட்சியை வழங்காக தமிழக அரசிற்கு முதலமைச்சரையும் சட்டசபை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும்...

மன்னார் மீனவர்கள் தனுஸ்கோடியில் கைது!

தமிழகத்தின் தனுஸ்கோடியில் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்திய கடற்பகுதிக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் பகுதி மீனவர்கள் இருவரை ...

முன்னோர்கள் செஞ்ச தப்புனால இப்போ முச்சந்தில வந்து நிக்கிறோம்; சீமான் வேதனை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று, சென்னையை அடுத்த மதுரவாயல் தொகுதிக்கு உள்பட்ட போரூர் மேம்பாலம் அருகில், ஆவடியில் மாநகராட்சி அலுவலகம் அருகில், அம்பத்தூர்...

இந்தியாவிற்கு வடகிழக்கு கடலில் அனுமதியில்லை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பிராந்தியங்களில் மீன்பிடியில் ஈடுபட இந்திய மீனவர்களை அனுமதிக்கப்போவதாக அரச அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ள நிலையில் அதனை அரசு மறுதலித்துள்ளது. நாட்டின் வடக்கு...

தமிழ் நாட்டின் பெயர் மாற்றமா! கொந்தளித்த சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று, திருப்பூர், குளித்தலை பேருந்து நிலையம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம்...

பாஜகவின் மெயின் டீம் திமுக தான்! விவாதத்துக்கு அழைத்த சீமான்!

கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்றும், அந்த தேர்தலிலும் 50...

பின்னடித்த வைகோ! இழுத்துப்பிடித்த ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மார்ச் 28 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அதில் மதிமுக பொதுச்...