Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

அதிகாரத்தை கையில் எடுத்த கமல்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன்,பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக...

இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்த ஸ்ரீலங்கா

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக ஸ்ரீலங்காவின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய...

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்துசண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள்...

இயக்குனர் ஷங்கர் மகளா இது? எளிமையாக நடைபெற்ற ஷங்கரின் மகள் திருமணம் – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

இயக்குனர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் தம்பதியினருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர்...

அதிகாரத்தை கையில் எடுத்த கமல்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன்,பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக...

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த ஈழத்தமிழர் சாவு… முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுகோள்

திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில்ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அல்ல; ஈழத்தமிழராய்ப்பிறந்த “குற்றத்திற்காக”! ஆம்! அப்படித்தான்...

தமிழகத்தில் கொரோன வைரஸின் DELTA PLUS வகை பரவல் தொடங்கியது!

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா திரிபாகப் பரவி வந்தது.  தற்போது அது டெல்டா பிளஸ் என மேலும் உருமாற்றம் அடைந்துள்ளது.   கடந்த மே மாதம் தமிழகத்தில்...

திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர் ஒருவர் சாவு …

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு. சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! திருச்சி நடுவண் சிறையில்...

பிரதமர் மோடி உணவு செலவு குறித்து வைரலாகும் தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ. 100 கோடியை உணவுக்காக மட்டுமே செலவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி...

ஏஜென்சி இல்லாமல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வர இந்திய மதிப்பின் படி 50 000 போதும்..

  சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலானவெளிநாட்டு ஊழியர்கள் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தனது குடும்ப வறுமையைப் போக்கி தமக்கு விடிவு காலம் பிறந்து விடும் என்ற...

‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்....

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு மக்கள் பணியாற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர்...

கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்..!

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை....

எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்! கதறும் ஈழத்தமிழர்கள்

திருச்சி அகதி முகாமிலுள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து நேற்றை வரை 11 தினங்களாக...

ஈழத் தமிழர்களுக்கு ரூ4000 நிதி வழங்கிய தமிழ்நாடு முதல்வர் –

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும்...

இந்திய கடற்படை சுத்த தங்கம்!

இலங்கை மீனவர் எவரையும் வடக்கு கடற்பரப்பில்; இந்திய கடற்படையினர் தாக்கவில்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கை மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் போதை பொருள் கேட்டு தாக்குதல்...

ஈழத்தமிழர்களுக்கு 4000 ரூபா நிதியாம் . நன்றி தெரிவித்த இராமகிருட்டிணன்

தமிழ்நாட்டில் வாழும் ஈழ மக்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாய் அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது...

இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள பகிரங்க தகவல்கள்

கொழும்பு துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானித்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில், சீனாவின்...

இந்திய கடற்படை சுத்த தங்கம்!

இலங்கை மீனவர் எவரையும் வடக்கு கடற்பரப்பில்; இந்திய கடற்படையினர் தாக்கவில்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கை மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் போதை பொருள் கேட்டு தாக்குதல்...

சிவசங்கர் பாபாவிடம் போலீசார் அதிரடி விசாரணை!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே‌ஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி உண்டு, உறைவிட பள்ளி ஆகும். ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அங்கு படித்து வருகிறார்கள்....

பி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்?

தற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்பில் வெளியிட்டுவருகின்றது. அதன் அண்மைய...

திருச்சி சிறையில் ஈழத்தமிழர்கள் 9 ஆவது நாளாக போராட்டம்!

தமிழ் நாடு திருச்சி மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் தொடர்ந்து 9 ஆவது நாளாக இன்று (17) கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். திருச்சி மத்திய...