Oktober 22, 2024

மாவீர்வீரவணக்க நாள்

சுவிசில் நடைபெறவுள்ள நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் நினைவேந்தல்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும். 23.04.2022  அன்றுசுவிசில் நடைபெறவுள்ளது.

முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள்...

நினைவேந்தப்பட்டது ஒதியமலைப் படுகொலை

முல்லைத்தீவு- ஒதியமலை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் ஒதியமலை கிராம...

நாடுகடந்த த-மி.அ-பிரதமர் அழைப்பை ஏற்று அமெரிக்க சென்ற தாயகப் பாடகர் V.S.ஜெயன்

 கொலண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தாயகத்தின் கூரலானா சாந்தன் அவர்களின் குரலில் சிற்பாக பாடிவருபவரும், பல தாயகப்பாடலை புதுப் புது இசையமைப்பாளர்களுக்கு பாடிவருபவரும், பத்திப்பாடல் பல ஆலயங்களுக்குப்...

தேசிய மாவீரர் நாள் யேர்மனி – எசன் 2021

யேர்மனியில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 5 இடங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது. யேர்மனியில் எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர்...

தேசிய மாவீரர் நாள் யேர்மனி வூப்பெற்றால் – 2021

யேர்மனியில் மாவீரர்நாள் 2021 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் திட்டமிட்டது போன்று ஐந்து இடங்களில் எழுச்சியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக மத்திய மாநிலம் Schwelm நகரில் அனைத்து முன்பணிகளும் நிறைவு...

கல்லறைமுன் சத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள் ?

மாவீரர்கள் விடிவுக்காய் வித்திட்ட வீர மறவர்கள் நாள் அவர்கள் நினைவு சுமந்தநாள் தனித்துவம் கொண்டு யாரும் தன்வசம் கொள்ள முடியாது ! கொள்கை நினைந்து கொடியை நெஞ்சில்...

யாழ் பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிச்சூழலில் இராணுவத்தினர் காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் வாளாகத்தினுள் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தடைகளை உடைத்து தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களின் தடைகளை உடைத்துக்கொண்டு பொதுமக்களால் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர் நாள் நினைவேந்தப்பட்டுள்ளது.பலநூற்றுகணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுரகர்கள் , பொது அமைப்புக்களின்...

முல்லைதீவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாளை நினைவுகூரியுள்ளனர். மாலை ஒன்றுகூடிய மக்கள் தாயகத்திற்காக உயிர்நீர்த்த மாவீரர்கள் அனைவருக்கும் பொதுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

நந்திக்கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

முல்லைத்தீவு நந்திக்கடலில் மாவீரர் நாளாகிய இன்று தாயக விடுதலைப் போரில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்.

முதல் மாவீரன் சங்கர் இல்லத்தில் ஆரம்பமாகியது மாவீரர் நாள்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன்  சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி சற்று முன்னர் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் பாராளுமன்ற...

பிரான்சில் நடைபெற்ற மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு

தமிழீழ தேச விடுதலைப்போராட்த்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேச்த்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...

இளையோர் அமைப்பும் 27 பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து நடத்திய மாவீர வார தொடக்க நிகழ்வுகள்!

இன்று நாங்கள் மாவீரர் வாரத் தொடக்க நாளில் எம் உரிமைக்காக வீரச்சாவைடந்த எம் வீரமறவர்களை நினைவு கூறுவதற்காக கூடி உள்ளார்கள். தமிழீழத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் அவர்கள் செய்த...

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர்நாள் – பிரித்தானியா

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர்நாள் – நோர்வே

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர் நாள் – பிரான்ஸ்

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21 மாவீரர் வாரத்தின் முதலாம் நாளான 21.11.1990 ம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால்...

பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல்

 வீரகாவியம் படைத்தவர்களின் நினைவுகளை சுமந்து நிற்கும் பெற்றோர்கள் தியாகங்களின் இருப்பிடமாய் இன்று பிரான்சில் நடைபெறவுள்ள மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு

சுப. தமிழ்செல்வனின் 14ஆம் ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிப்பு

தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இருந்த காலத்தில் தாயகத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய சுப. தமிழ் செல்வனின் ( S.P. Thamilselvan) 14ஆம்...