நாங்கள் தயார்:சி.வி.விக்கினேஸ்வரன்
அரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர...
அரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர...
திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் (Union of Civil Societies - Trincomalee District) ஊடாக, "அகரம் மக்கள் மய்யம்" அமைப்பின் ஒருங்கிணைப்பில், நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இறுதி...
இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் (13), நானாட்டான் பிரதேச சபையின் 39 ஆவது அமர்வின் போது சுடர் ஏற்றி...
மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் யாழ்.ஊடக அமையத்தில் இன்று கொரோனா அச்சத்தின் மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்பட்ட...
ஓராண்டு நினைவு! இறுதி வரை கலைக்காக அர்ப்பணிப்போடு செயல்பட்ட இலங்கை நாடக,திரைப்பட,முன்னோடி ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவு 22.04.21 இன்று பாரிஸ் பாலம் படைப்பகம் உங்களுடன் இணைந்து...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரை வதிவிடமாகவும் வாழ்ந்த பூபதி சுப்பிரமணியம் அவர்களின் ஆண்டுத்துவசநாள் தாயே! இனிய மொழி பேசி பிறர்க்கு உதவினாய்! இணைந்து நின்று எம்மை...
நீங்கள் ஆண்டவன் அடியில் இணைந்து11ஆண்டுகள் ஆண்டுகள் ஆனாலும் உங்கள் நினைவுகளை சுமந்த வண்ணம் இருக்கிறோம். அன்பின் வடிவுருவே பாசத்தின் பிறப்பிடமே பழகுதற்கு இனியவரே உங்கள் ஆத்மா சாந்தியடைய...
டாம்போ March 29, 2021 இலங்கை, சிறப்புப் பதிவுகள் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில நிறுவனங்கள் உள்ளடங்கலாக தமிழ் புலம்பெயர்க் குழுக்கள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்துள்ளது. சில குழுக்கள் 2014ஆம்...
16.03.2021 மாமனிதர் நாகலிங்கம் ஐயா ஐந்தாவது நினைவலைகளுடன்!! தமிழர் தாயகத்தில் கல்லடி வேலுப்பிள்ளை வாழ்ந்த பதி வசாவிளான் மண்ணில் உதித்த எங்கள் தமிழ்ப்பரிதி நாகலிங்கம் தாத்தா அவர்கள்!!...
பிரான்சில் கடந்த 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.03.2021 திங்கட்கிழமை முற்பகல்...
மாமனிதர் கிட்டினன் சிவனேசன் அவர்களின் நினைவேந்தல் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நினைவேந்தப்பட்டது.
நாட்டுபற்றாளர் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி (அக்டோபர் 30, 1972 - பெப்ரவரி 12, 2009) அவர்களது 12வது நிiவேந்தல் யாழ்.ஊடக அமையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஊடக அமைய தலைவர்...
சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த...
திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் நடைபெற்றது. 2006...
என் அன்பு நண்பர் பொப் இசை சக்கரவர்த்தி அமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள். நான் இலங்கை வானொலியில் இணைவதற்கு முன் எழுபதுகளின் முற்பகுதியில் கொழும்பு...
தமிழீழ விடுதலைக்காக புலம்பெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிசில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளால் திட்டமிட்டு...
இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம்! இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா...
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெெற்றது. இதன்போது நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனை தொடர்ந்து யாழ்.மாநகர...
20வது ஆண்டு நினைவேந்தல் ஊடக சுதந்திரத்திற்காக காவு கொள்ளப்பட்ட உன்னத நாயகன் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவேந்தல் இடம்:யாழ்.ஊடக அமையம் காலம்:19.10.2020,திங்கட்கிழமை மதியம் 12.00 அனைத்து ஊடக...
லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இணைய வழியூடாக எழுச்சி கொள்ளப்பட்டது.இற்றைக்கு...
யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. எசன் நகரத்தின் அயல் நகரங்கள் கொரோனா விசக்கிருமியின்...
யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் யேர்மனில் எஸ்லிங்கள் நகாரில் வாழ்ந்து வந்தவருமான தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் இறைவனடி சேர்ந்து ஓராண்டு நினைவு ஆஞ்சலி இன்றாகும், அன்புற்று பன்புற்று...