தென்னாபிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாத சிறைத்தண்டணை!!
நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபருக்கு ஜேக்கப் ஜுமாவுக்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் 15 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.அவரை காவல்துறையில் முன்னிலையாக ஐந்து நாட்கள் அவகாசம்...