Oktober 23, 2024

உலகச்செய்திகள்

ஐரோப்பிய மற்றும் பிரித்தானிய விமான நிறுவனங்கள் மீது பழிவாங்கும் தடைகளை விதிக்கிறது பெலாரஸ்

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் விமான சேவைகளுக்கு பழிவாங்கும் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக பெலாரஸ் கூறுகிறது.நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளில் இருந்து சில பொருட்களை...

2024 இல் புதிய வடிவமாக வரவுள்ள யூரோ நாயணத்தாள்கள்

2024 ஆம் ஆண்டுக்குள் யூரோ நாணயத்தாள்கள் புதிய வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கும் என ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஐரோப்பிய மத்திய வக்கி மேலும் தகவல் வெளியிடுகையில்:- யூரோ...

சீனா கால்வைத்த இடங்கள்!

இவ்வாண்டின் ஜனவரி 18, சீனா நாடு நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களில் “கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை” நிறுவுவதற்கு சீன கூட்டு நிறுவனம் முற்பட்டிருந்த...

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை

நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.மியான்மர் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் AFP செய்தி...

ஷானி அபேசேகர:வழக்கு தொடரும்

போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல...

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியது பார்படாஸ்

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியுள்ளது பார்படாஸ். வடஅமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிறிய நாடான பார்படாஸ், கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இங்கு பிரிட்டிஷ்...

ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் – சீனாவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தாய்வானை சீனா தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்துக் கொண்டு இருக்காது, இதை பீஜிங் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடுமையாக...

ஆண்டு இறுதியில் பிறந்தது புதிய நாடு ..

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியுள்ளது பார்படாஸ். வடஅமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிறிய நாடான பார்படாஸ், கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இங்கு பிரிட்டிஷ் அரசாட்சியின்...

உயிர் போகும் நேரத்தில் 244 புலம்பெயர்ந்தோரை காப்பாற்றிய இத்தாலி பொலிசார்!

  இத்தாலிய கடலோர காவல்படையினர் கடலில் சிக்கித்தவித்த புலம்பெயர்ந்தோரை பத்திரமாக மீட்டுள்ளனர் என தகலவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை கலாப்பிரியா கடற்கரையிலிருந்து சுமார் 50மைல்...

மேற்கத்திய நாடுகளின் கடன் பொறியில் இருந்து இலங்கையை காப்பாற்றியது நாம் தான்…. வெளியான முக்கிய தகவல்

மேற்குலக கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள சர்வதேச கடன்களில்...

உலகெங்கும் சீனாவுக்கு எதிரான பெரிய புரட்சிகள் உருவாகும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  இராக், ஆப்கானிஸ்தான் தோல்விக்கு பின் சர்வதேச அரசியலில் இருந்து அமெரிக்கா விலக ஆரம்பிக்க, அந்த இடத்தை சீனா பிடித்தது. சீனாவின் வல்லாதிக்க வழிமுறை என்பது புவியியல்...

ஒமிக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை கட்டாயம் 

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலக...

2022-ல் நிகழப்போகும் பாரிய அழிவு: 3 நாள் இருளில் மூழ்கும் உலகம்! கவலையை ஏற்படுத்திய கணிப்புகள்

2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும், பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்று நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறது. பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸைப் பற்றி அனைவருக்கும்...

அவுஸ்ரேலியாவில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அகதி விடுவிப்பு

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த தமிழ் அகதியான சிவகுரு “ராஜன்” நவநீதராசா 12 ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சமூகத்தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார். சமூகத்தடுப்பு என்பது அவுஸ்திரேலியா...

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக உலக...

BREAKING NEWS: இ -பொ- பயிற்ச்சி இல்லை- ஸ்காட் லான் அதிரடி அறிவிப்பு: த- போராட்டத்தால் எடுக்கப்பட்ட முடிவு … !

சமீபத்தில் கோட்டபாய ராஜபக், ஷ ஸ்காட் லாந்து வந்தவேளை, தமிழர்கள் திரண்டு பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடுத்து ஸ்காட் லாந்து பொலிசார் கவனம் தமிழர்கள் பக்கம்...

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்து ரஷ்யா! கண்டனம் வெளியிட்டது அமெரிக்கா

ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்தமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற  சோதனை என்று அமெரிக்கா கண்டித்துள்ளது. ரஷ்யாவின் தனது சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்று...

லிவர்பூல் வெடிப்பு ஒரு பயங்கரவாதம்!! நால்வர் கைது!!

லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே வந்த டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இச்சம்பவத்தில் டாக்ஸியில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்துடன் டாக்ஸி ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த...

புலம்பெயர் நாட்டில் யாழ் மாணவி சாதனை பலரும் பாராட்டு

இத்தாலி பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான திரு.திருமதி. பாலசிங்கம் அவர்களின் புதல்வி செல்வி.வினுசா அவர்கள் இன்று 15.10.2021 பலெர்மோவில்...

நெதர்லாந்தில் இன்று முதல் பொது முடக்கம்!

நெதர்லாந்து இன்று (சனிக்கிழமை) முதல் முடக்க நிலைக்குள் இருக்கும் எனவும் கட்டுப்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை)...

இலங்கை சித்திரவதைகள் குறித்து ஸ்கொட்லாந்து விசாரணைகளை நடத்த வேண்டும்

இலங்கையிலிருந்து வெளியேறி ஸ்கொட்லாந்தில் தஞ்சமடைந்த தமிழ் அகதிகளுக்கு எதிராக இலங்கைப்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று மனித உரிமைகள் தொடர்பான...

ஆளில்லா வானூர்தி தாக்குதலில் உயிர் தப்பிய ஈராக் பிரதமர்!!

ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் உத்தியோகபூர்வ வீட்டின் மீது  ஆளில்லா வானூர்தி (Drone) நடத்திய தாக்குதலில்  அவர் காயமின்றி உயிர்தப்பியுள்ளார்.வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு ஆளில்லா வானூர்தி கட்டிடத்தைத்...