Oktober 23, 2024

உலகச்செய்திகள்

கோட்டா தாய்லாந்தில் தங்கியிருப்பார் – தாய்லாந்து பிரதமர்

இலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார். வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையிலும்...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி! இலங்கையைச் சேர்ந்த 10 பேர் மாயம்!

பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா பேர்மிங்காமில் சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் மாயமாகியுள்ளதாக ஏஎவ்பி இடம் உயர் விளையாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....

ரணிலின் தலைமை முக்கியமானது – ஐ.நா பொதுச்செயலாளர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இலங்கை தற்போது எதிர்நோக்கும் சவால்களில் இருந்து வெளிவருவதற்கு ஏற்ற சூழலை உறுதிப்படுத்துவதற்கும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும்...

காசா மீது இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல்: போராளிக் குழுத் தளபதி பலி! 7 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் பாலஸ்தீன போராளி அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். 3 நாட்களுக்கு முன் மேற்கு கரையில் பதுங்கியிருந்த...

மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – பிரித்தானியா

இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை உட்பட வேகமாக மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்....

உக்ரைன் தாக்குதலில் 40 உக்ரைனியப் போர்க் கைதிகள் உயிரிழப்பு

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒலெனிவ்காவில் உள்ள சிறைச்சாலையில் உக்ரேனியப் படைகள் நடத்திய ரொக்கட் தாக்குதலில் 40 உக்ரேனிய போர் கைதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்...

„கோட்டா கோ கம „காரர்களை கள்வர்களாக்கும் ரணில்!

இலங்கையின் ஜனாதிபதி மாளிகையில் நடமாடியவர்களை திருடர்காளக்க ரணில் அரசு மும்முரமாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகையின் ஜன்னல் திரைகளில் இருந்து திருடப்பட்ட தங்க நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட 40 பித்தளை...

பேரூந்துகள் இல்லை:முடங்கியது வடக்கு!

 ஏட்டிக்குப்போட்டியாக அரச மற்றும் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் குதித்தத்தால் வடமாகாணம் முடங்கி போனது. நீண்ட இடைவெளியின் பின்னராக பாடசாலைகள் மீள ஆரம்பமாகிய நிலையில் மாணவர்கள் வீதிகளில் போக்குவரத்தின்மையால்...

ஜீஎஸ்பி பிளஸ் உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கி செயற்படும் என எதிர்பார்ப்பார்க்கிறோம் – ஐ.ஒ

அமைதியான போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்துவதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உட்பட...

இது குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் அல்ல – அமெரிக்கத் தூதுவர்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஒரே இரவில் தேவையற்ற மற்றும் ஆழ்ந்த கவலைக்குரிய வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்...

பாடசாலையில் தங்கியிருந்து உக்ரைனியப் படைகள் 300 பேர் பலி!

கிழக்கு உக்ரைனில் டோனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் ஒன்றின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 300க்கும்...

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் – நோர்வே

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் என நோர்வே தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவிக்கையில்:- நேற்றிரவு இலங்கையில்...

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன – நியூசிலாந்து

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன என இலங்கைக்கான யூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் தெரிவித்தார். அவர் ருவிட்டர் பதிவில் தெரிவிக்கும் போதே அவர்...

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது – ஐ.நா

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார். அவர் தனது ருவிட்டர் பதிவிலே அவர்...

காலிமுகத்திடலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கிறது – பிரித்தானியா

காலி முகத்திடல் போராட்ட தளத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன். அமைதியான போராட்டத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என அவர் தனது ருவிட்டர்...

காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது? கனடாத் தூதுவர் கேள்வி

காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது என்று கேட்டேன் என கனேடித்தூதவர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது....

மலேசியாவில் 18 மில்லியன் டொலர் பெறுமதியான விலங்குகளின் பாகங்களை கைப்பற்றப்பட்டன!!

மலேசியாவில் 18 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிய வகை விலங்குகளின் பாகங்களைக் மலேசிய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஆபிக்காவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் யானைத் தந்தங்கள், காட்டாமிருகத்தின்...

உக்ரைன் போர் மேற்கின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவருகிறது – டொனி பிளையர்

உக்ரைன் போர் மேற்கின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருதை காட்டுகிறது என முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டொனி பிளேயர் கூறினார். உக்ரைனுக்குப் பிறகு, மேற்கத்திய தலைமைக்கு இப்போது என்ன...

சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியது ரஷ்யா !

உக்ரைன் - ரஷ்யப் போரால் உலகில் சூரிய காந்தி எண்ணெக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை ரஷ்யா உயர்த்தியுள்ளது. ஷ்யா தனது...

தென்மேற்கு பிரான்சில் தீயை அணைக்கப் போராடும் தீணையப்பு வீரர்கள்

பிரான்சின் தென்மேற்கு ஜிரோண்டே பிராந்தியத்தில் உள்ள ஆர்காச்சோன் என்ற கடலோர நகரத்தில் தீயணைப்பு வீரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 10,000 ஹெக்டேர் (24,700 ஏக்கர்) க்கும் அதிகமான...

ரணிலுக்கு உதவ கோரும் அமெரிக்கா!

கோட்டாபய ராஜபக்ஷவின் வெளியேற்றத்துடன், இலங்கைப் பிரஜைகள் இனி அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜூலி...

யுத்தக் குற்றங்கள்: சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச...