Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

யாழ் நல்லுார் இராசதானி தொன்மங்களை பாதுகாக்குமாறு கோரிக்கை

யாழ்.நல்லுார் இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு...

நெடுந்தீவும் போகிறது!

  நெடுந்தீவில் புத்த பிக்குகளிற்கான இறுதி கால ஓய்வு இல்லமொன்றை அமைப்பது தொடர்பில் அரச உயர்மட்ட குழு நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளது. தேசிய மரபுரிமைகள்,இராஜாங்க அமைச்சர்...

வவுனியா:செல்பியால் மரணம்!

வவுனியா, கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி கல்லாற்றுப்பாலத்தில் வைத்தே...

மனம் திறந்த ஹக்கீம் புலிகளின் தலைவரை சந்தித்த போது நிகழ்ந்தது என்ன? 

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு “துன்பியல் சம்பவம்” என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran) தன்னிடம் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்...

நவ20:பொது நினைவேந்தலிற்கு ஆயர்கள் அழைப்பு

போரினால் இறந்து போனவர்களையும், அதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு-கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தீர்மானித்துள்ளது. நவம்பர் மாத்தில் வருகின்ற...

சம்பந்தன் தலைமை வகிப்பதே எனது விருப்பம்!!

தமிழ் பேசும் கட்சிகளின் உரையாடல், தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி காலவிரயம் செய்ய...

மட்டக்களப்பில் பறவைகள் சரணலாயததையும் விட்டு வைக்காத விமானப்படை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக விமானப்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு...

யாழில் பெண் மரணம்; பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு சிக்கல்

யாழ்.தென்மராட்சியில் 78 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். கடந்த வாரம் தனது வீட்டில் பேத்திக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தியிருந்த...

முதலமைச்சர் கதிரைக்கு என்ன தகுதி

  13வது திருத்தச்சட்டத்தின் கீழான முதலமைச்சர் கனவு தமிழ் அரசியல் தலைவர்களை ஆட்டிப்படைத்துவருகின்றது. இந்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பங்காளிக்கட்சிகளிடையே முரண்பாடு...

தமிழ் மக்கள் பெருமூச்சுவிடுகின்றனர்!

வடக்கில் இராணுவ மயமாக்கல்கள் கைவிடப்பட்டு தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டுமென்பதே ஜக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் அதன் வடக்கிற்கான...

எளிமையான தீபாவளியே போதும்!

பொதுமக்கள் மிகவும் பொறுப்புடனும், அவதானத்துடனும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய...

தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் காலமானார் .

தமிழீழத்தின் தலை சிறந்த பாடகர்களில் ஒருவரான தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் காலமானார் . அவரின் ஆத்மா சாந்தி அடைய  இறைவனை பிராத்திப்போம் . தமிழன் வழிகாட்டியின்...

கொலைகளிலிருந்து வசந்த கர்ணகொடவிற்கு விடுதலை இல்லை!

தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ளுமாறான சட்டமா அதிபரின் கோரிக்கையை கொழும்பு...

ஜீவன் வீதியில்:மக்களோ அலுவலகம் முன்னால்!

  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் நேரில் சென்று மக்களை பார்வையிட்டுவருகின்ற நிலையில் மக்களோ அவரை தேடி அலுவலகத்திற்கு முன்னதாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். . பயணக்கட்டுப்பாடுகள்...

கீரிமலை காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான  சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்ப்பு...

யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூடல்!

யாழ்ப்பாணத்தில் தமிழ் போசும் கட்சிகளின் ஒன்றுகூடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த...

வடக்கிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம்!

தெற்கில் அரசிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி வடக்கிலும் தனது போராட்டங்களை ஆரம்பித்துள்ளது. வடக்கு  விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர், ஆளுநர் அலுவலக...

காணாமல் போனோர் விவகாரம்:டக்ளஸ் தொழிலில்!

காணாமல் போனோர் பெயரில் மீண்டும் தனது அரசியலை ஆரம்பித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோத்தபாய கோரியிருப்பதாக டக்ளஸ் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார்....

ஈழத் தமிழினத்தின் பாரி எழுச்சி போரட்டம் ஸ்கொட்லாந்தில்

ஸ்கொட்லாந்தில் ஈழத் தமிழினத்தின் மீது இனப்படுகொலையை செய்த கோட்டாபய ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி என வலியுறுத்தி புலம் பெயர் தமிழர்கள் பேரணி ! மிக எழுச்சி மிக்கதாக...

சீமெந்திற்கு வரிசையில் சிங்கியடிப்பு:பேரரசர் நாட்டிலில்லை!

கொரோனா பெருந்தொற்றின் போது பொதுமக்களில் கணிசமானவர்களிற்கு வேலை வாய்ப்பை வழங்கிய கட்டுமான தொழில் முடங்க தொடங்கியுள்ளது. இலங்கை அரசு கட்டுமான பணியாளர்களிற்கு நடமாட தடை விதிக்காததன் மூலம்...

தேர்தல் அரசியலா:எல்லாமுமே சரி!

  கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியுடனும் முன்னாள் ஆயுதக்குழுக்கனான ஈபிடிபி,புளொட்,ரெலோ  ஆகியவற்றுடன் தேர்தல் முறை தொடர்பில் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழ் முஸ்லிம் கட்சிகளான,...

தாயகத்தில் மக்கள் கருத்துக்கணிப்பு ஆரம்பம்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்க வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்று அவற்றினை முன்னிறுத்தி தமது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்களாட்சி செயற்குழு அறிவித்துள்ளது. அவ்வேலைத்திட்டத்திறகான...