Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

அமெரிக்காவுக்குப் புறப்பட்டது சுமந்திரன் குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் அடங்கிய சட்ட...

முல்லைதீவில் காவல்துறை மரணம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், நேற்று (13) திடீரென உயிரிழந்துள்ளார். கேகாலை மாவட்டம், வரக்காப்பொல பகுதியைச் சேர்ந்த...

மன்னார் கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!!

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் மீனவர்கள் மீன் பிடி...

பிரதேச சபை தவிசாளருக்கும் விசாரணை அழைப்பு!

கூட்டமைப்பு சார்பு  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு கிளிநொச்சியின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அறிவித்தல்...

கிளிநொச்சியில் வேகமாகப் பரவும் கொரோனா

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி  மாவட்ட தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் நேற்றைய தினம் (12) மொத்தம் 52 பேருக்கு கொரோனா தொற்று...

அமெரிக்காவுடன் பேச்சு: தமிழரசா? கூட்டமைப்பா? சுமந்திரன் சட்டக்குழுவா? பனங்காட்டான்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடுகளை, அமெரிக்கா  சென்றுள்ள மூவர் குழு செல்லும் இடங்களில் தெளிவுறுத்தும் வரையில் தனது ஆதரவு இவர்களுக்கு இருக்குமென்று தெரிவித்துள்ள தமிழ் மக்கள்...

இலங்கை வரும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு முத்திரை குத்த வேண்டாம்! சிறிதரன்

இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு முத்திரை குத்த வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (Sivagnanam Sritharan) தெரிவித்துள்ளார். “ஒப்பரேஷன்...

மீண்டும் மகிந்தவின் கறுப்பு கோப்பி!

இலங்கையின் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட விவதாத இடைவெளியில் தேனீர் அருந்த வந்திருந்த மகிந்த, கோத்தா, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை படம் பிடித்ததொரு கமெரா...

தொடங்கியது வடக்கு ஆளுநர் ஆட்டம்!

இலங்கையின் காவல்துறைக்கு துணை குழுவொன்றை உருவாக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறை பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்...

சர்வதேச அழுத்தங்களுக்குகூடாகவே தமிழ் மக்களுக்குத் தீர்வு – கூட்டமைப்பு

"ஒரே நாடு ஒரே சட்டம்" கொள்கையை முன்வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பினூடாக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இல்லையென்பதையும்,...

பருத்தித்துறை:சிறுமி துஸ்பிரயோகம்-இருவர் கைது!

பருத்தித்துறையில் 15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற...

தமிழர் தாயக குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் – கஜேந்திரகுமார்

வடக்கு கிழக்கில் திட்டமிட்ட காணி அபகரிப்பு இடம்பெற்றுக்கொண்டுள்ள அதே வேளையில் தற்போது எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில் வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும்...

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன் ) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் சற்றுமுன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார் இதன்போது எதிர்வரும் நவம்பர்...

யாழ்.எம்.ஜி.ஆர் காலமானார்!

யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில்  வியாழக்கிழமை மதியம்...

ஈழத்து எம்ஜிஆர் பிரிந்தார்!

ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம், தனது 79ஆவது வயதில், இன்று (11) அதிகாலை காலமானார். அவரின் இறுதி கிரிகைகள், கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில்,...

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கோவிட் தொற்று உறுதி

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உறுதிப்படுத்தி உள்ளார். திடீர்...

இலங்கையை காப்பற்றவே சுமந்திரனின் அமெரிக்க பயணம்!

இனஅழிப்பை மேற்கொண்ட இலங்கையை ஐசிசியிடம் இருந்து காப்பாற்றவே அமெரிக்காவுக்கு  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயணத்தை  முன்னெடுத்திருப்பதாக தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது....

மாமனிதர் ரவிராஜ் நினைவுகூரப்பட்டார்

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று புதன்கிழமை (10) காலை, சாவகச்சேரியில்...

அக்கா யோகேஸ்வரி: அம்பலமான கதைகள்

ஞானசாரருடன் கூட்டு சேர்ந்துள்ள யோகேஸ்வரியை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக பதிவர் ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டம் (One Country, One Law ) என்கிற தலைப்பில் சர்ச்சைக்குரிய ...

காரைநகரிலும் கவிழ்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி !

ககாரைநகர் பிரதேசசபையின் ஆட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளது. இன்று நடைபெற்ற புதிய தவிசாளர் தெரிவில், சுயேட்சைக்குழு உறுப்பினர் தவிசாளராக தெரிவானார். காரைநகர் பிரதேசசபை தவிசாளர் காலமானதை...

வான்பாய்கின்ற முல்லைத்தீவில் குளங்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனத்த மழை காரணமாக 3 குளங்கள் அதன் வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளதனால்...

நெருக்கடிக்குள் வடகிழக்கு!

  வடபுலத்தில் தொடரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஜயாயித்து 908 குடும்பங்களை சேர்ந்த 19ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு...