Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

காய்ச்சல் உச்சத்தில்!

வடகிழக்கிலுள்ள துயிலுமில்லங்கள் தோறும் இலங்கை படைகளது பிரச்சன்னம் குவிந்துள்ளது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக துப்பரவுப் பணி இடம்பெற்ற போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

புலிகளின் பணத்தை சுருட்டி சுவிஸிலிருந்து கனடா தப்பியோடிய குற்றவாளியுடன் சுமந்திரன் & சாநக்கியன்

விடுத்தலைப் புலிகளுக்கு ஐரோப்பாவில் பலவந்தமாக பணம் சேர்த்தாரெண்ட குற்றச்சாட்டில் சுவிஸ் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனஙகாணப்பட்டு தண்டனைக்கு முன்னம் கனடாவுக்கு பணத்துடன் தப்பியோடிய குற்றவாளி முரளிதரன் நடராஜா சுமந்திரன்...

டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்த சிறீதரன்..!!

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S.Sreedharan) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சிறிதரன் உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் (Douglas...

ஞானசாரரையே வெட்கப்பட வைத்த முல்லைவீரர்கள்!

ஆளுக்கொரு அமைப்புக்களை உருவாக்கி சிங்கள தேசத்தை குளிர்விப்பது தற்போது தமிழ் தரப்புக்களிடையே தற்போது பிரபலமாகிவருகின்றது. ருத்ரசேனை எனும் அமைப்பில் ஞானசாரரை குளிர்விக்க ஒரு தரப்பு செயற்பட அதில்...

தலைமை நேசித்த அமரர் ம.வ.கானமயில்நாதன்!

  ஈழ விடுதலைப்போராட்டத்தின் சத்தமற்ற ஊடக சாட்சியங்களுள் ஒன்றாக இருந்து மறைந்த மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் அவர்களிற்கு யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்வதாக இன்று விடுத்துள்ள...

தடை விதிக்க மறுத்தது சாவகச்சேரி நீதிமன்றம்!

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,    முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும்  பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுக்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தடை விதிக்க...

கானம் ஓய்ந்தது!

நெருக்கடிக்குள் நேர்மையாக ஊடகப்பணியாற்றிய மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது  79ஆகும்....

யாழில் மாவீரர் நாள் தொடர்பில் தள்ளுபடி

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில்    பேரினவாத   சிங்கள பொலிஸார் தாக்கல் செய்திருந்த விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு...

யாழில் விபத்து!! விளையாட்டுக் கழக வீரர் பரிதாபச் சாவு

வடமராட்சி கோர விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார். வடமராட்சி மந்திகையில்  இடம்பெற்ற விபத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலுசந்தி மைக்கல்...

கனடா குழப்பம் தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மாவை!

  கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறில் உயிரிழந்த மனைவி….கைதான கணவர்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் தீக்காயங்களுடன் ணனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் பராமநாதன் சசிகலா...

புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா வெளியிட்ட தகவல்

என்னைக் கொல்ல முற்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையே பழிவாங்காத எனக்கு பழிவாங்கும் எண்ணம் துளியும் கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...

தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத புதிய கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

தமிழ் இராச்சியத்தின் தோற்றம் பற்றிய முன்னைய வரலாற்று பார்வையை மீள்வாசிப்பிற்கு உற்படுத்தும் அரிய தமிழ் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம்...

யாழ்ப்பாணத்திலும் தவிசாளர்களிற்கு அழைப்பு!

நீதிமன்ற  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷை நாளை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கட்டளை அச்சுவேலி பொலிசாரினால் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது....

யாழில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அதி சக்திவாய்ந்த கைக்குண்டு!

ஊர்காவற்துறை பகுதியில் இருந்து புலிகளின் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டானது இன்று (21) ஞாயிற்றுகிழமை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை, அம்பிகா நகர்...

முல்லைத்தீவில் இளம் பெண்ணை கட்டிவைத்துவிட்டு கொள்ளை

முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பணம்,நகை,தொலைபேசி என்பன கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

தலைவரின் பிறந்த நாளிலும் பயம்!

வடக்கில் மாவீரர் தினத்திற்கு தடை பெறப்பட கிழக்கில் எதிர்வரும் நவம்பர் 26 தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் விழாவை அனுஸ்டிப்பதற்கும் தடை பெறப்பட்டுள்ளது. மாவீரர்...

இராணுவ முக்கியஸ்தராக சொல்லிக்கொள்ளும் அருண் கைது!

இலங்கை இராணுவத்தினால் இயக்கப்படும் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது...

வழிபாடுகளை தடுக்க நீதிமன்றம் மறுப்பு!

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெறும் திருப்பலிகள் மற்றும் ஏனைய ஆலயங்கள் சிலவற்றில் இடம்பெறும் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும்,குறித்த திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில்...

கிட்டு பூங்காவில் கார்த்திகை வாசம்:இந்திய துணைதூதர் திறப்பு

  முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் சகிதம் கார்த்திகை மாத மரநடுகை மற்றும் கண்காட்சியை கிட்டு பூங்காவில் ஆரம்பித்துள்ளார். மாவீரர் வாரத்தில் விடுதலைப்போராட்ட...

மீண்டும் துரையப்பா:மறவன்புலோ எச்சரிக்கை!

எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் ஒரு அல்பிரட் துரையாப்பாவாக உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார் மறவன்புலோ சச்சிதானந்தன். தமிழ மக்களை அமெரிக்கா சென்று சிறுபான்மையினமாக ஏற்றுக்கொண்டமையை அம்பலப்படுத்தி அவர் விடுத்துள்ள ஊடக...