Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

தரகரிற்கு தலையிடி!

இலங்கை படைகளின் புதிய காணி தரகராக வடக்கு ஆளுநர் மாறியுள்ள நிலையில் இன்று அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு...

மின்சூள் சின்னம்:தமிழ் முற்போக்கு கூட்டணி

  தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ...

மீன் பிடிபடவில்லை:கைக்குண்டு கிடைக்கிறது!

  வடகிழக்கில் மீண்டும் வெடிபொருட்கள் அகப்பட்டுவருவதாக இலங்கை அரசு கூறிவருகின்ற நிலையில் யாழ்.மயிலிட்டி பகுதியில் மீனவர் வீசிய வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி -...

கூட்டமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வலி.கிழக்கு கூட்டமைப்பு சார்பு பிரதேச சபை உறுப்பினர்,  சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து  இன்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர்...

எனக்கு ஏதும் தெரியாது:பத்திநாதர்

கிழக்கு மாகாண தொல்பொருள் ஜனாதிபதி  செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூவரில் எனது பெயரும் இருப்பது தொடர்பில் எனக்குத் தெரியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம...

யாழில் பிரபல பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார் ஜேர்மன் தூதுவர்

ஜேர்மன் மொழிக்கான பாடசாலைகளின் இணையம் PASCH இணைந்து வடமாகாணத்தில் ஜேர்மன் மொழி கற்பிக்கப்படும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இன்று (செவ்வாய்) ஜேர்மன் தூதுவர் கென். கொள்கெர் சேயூபெர்ட்...

ஓயாது போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் தெரிவித்துள்ளன. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய...

காணிப் பறிப்பு முறியடிப்பு! பொல்லுகளுடன் கடற்படையினர்!!

யாழ்ப்பாணம், மாதகல் -  குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு - 150...

வாழவிடுங்கள்:வணபிதா சக்திவேல்!

  நாம் அடிமை நிலையில் இருக்கின்றோம் என்ற உணர்வு தூண்டப்படுமாயின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆட்சியாளர்கள் உணரத் தவறுவது ஏன்? என அரசியல் கைதிகளை...

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு முன்னாள் அரசியல் கைதி!

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு, பயங்கரவாத விசாரணை பிரிவினரால், (டி.ஐ.டி) இன்று (29) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா...

யாழ்.கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்குகின்றன

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் சடலம் ஒன்று, இன்று (செவ்வாய்க்கிழமை) கரையொதுங்கியுள்ளது. அதாவது, நான்கு நாட்களில் நான்காவதாக  இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை,மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும்...

யாழ். மாநகரசபை முதல்வரை சந்தித்தார் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்

இலங்கை நாட்டுக்கான ஜேர்மன் தூதுவர்Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (திங்கட்கிழமை) யாழ். மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில்...

தாக்கியவர் மனநோயாளி?

யாழ் கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட  விடயமல்ல  ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை...

சாணக்கியனும் கண்டனம்!

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென இரா.சாணக்கியன் தொவித்துள்ளார்.....

மாதகலில் காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.மாதகல் கிழக்கு ஜெ-150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு...

நடப்பது காட்டாட்சி:சஜித் பிரேமதாஸ !

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது. “இது ஜனநாயக நாடு எனில் போரில்...

முல்லைத்தீவில் மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது!

மதம் மாறாவிட்டால் ஆண்டவரின் சாபம் கிடைக்கும்! மிரட்டி மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம்...

செல்வம் அடைக்கலநாதன் மலையக மக்கள் ஒரு ” தேசிய இனம்” என்ற  அங்கீகரிக்கப்படவேண்டும்.. 

இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார். எனினும்...

மாதகலில் நாளை காணி அளவீடு – போராட்டத்திற்கு அழைப்பு!

மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்காக காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணிகடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக...

யாழில் 18 வயதான யுவதியை கர்ப்பமாக்கிஏமாற்றியவர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் 18 வயதான யுவதியொருவர் குழந்தை பிரசவித்து, அதை குழி தோண்டி புதைக்க முற்பட்ட சம்பவத்தில் பெண்ணை கர்ப்பமாக்கியவர் சிக்கியுள்ளார். 18 வயதான...

நளினியின் மனுவை தள்ளுபடி செய்க – பதில் மனுத்தாக்கல் செய்தது தமிழக அரசு

ஏழு பேரின் விடுதலை குறித்த தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய...

தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என மாவை வேண்டுகோள்!

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...