Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

தப்பியோடி புரண்ட வாகனம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்றைய தினம்  விசேட அதிரடி படையினரால் துரத்தி செல்லப்பட்ட கன்ரர் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு...

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(10) தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்ட வலிந்து...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று (10) காலை 10.30 மணியளவில் வவுனியா...

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

திருகோணமலையில் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (10) சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.தங்களுக்கான...

சாட்சிகள் மறைக்கப்பட்டே போகின்றன – உதையச்சந்திரா

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக சுமார் 13 வருடங்களுக்கு மேலாக நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் நாங்கள் சிறுபான்மை   மக்கள் என்பதால் எவ்வித பதிலும் வழங்காது அரசு...

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி...

யாழ்.இந்து ஆசிரியருக்கு தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது!

2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். விசேடமாக கொவிட் -19...

தமிழரின் இதயபூமி தீவிரமாக சிங்கள மயப்படுத்தப்படுகிறது வ- மா- மு- உ- சபா குகதாஸ்

தமிழர் தாயகத்தின் இதயபூமியான முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பத்தில் மணலாறு பிரதேசத்தில் உருவாக்கப்பட்டு தனியான சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதுடன் வெலிஓயா என பெயரும் மாற்றப்பட்டது....

தொடங்கியது உண்டியல் முடக்கம்!

தமிழ் பகுதிகளை இலக்கு வைத்து உண்டியல்களை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தின் விதிகளின் கீழ்...

உள்ளுராட்சி தேர்தல் ஏப்ரலில்!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முடிவடைய உள்ளது.அதனால் அதற்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே...

மணிக்கு ஆபத்தில்லையாம்!

யாழ்.  மாநகர சபை உறுப்பினர்களால், வரவு - செலவுத் திட்டம்  ஏகமனதாக அங்கிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக, யாழ். மாநகரசபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்....

ஆஹா அற்புத தேசம்?

என்ன ஒரு அற்புத தேசம்! என்ன ஒரு அற்புத ஆட்சியென இலங்கை ஆட்சியை வியந்திருக்கிறார் மனோகணேசன். இது தொடர்பில் கருத்து பகிர்ந்துள்ள மனோகணேசன் "முன்னாள் கடற்படை தளபதி...

மருத்துவ பீட மாணவன் மரணம்: அறிக்கை கோரப்படுகின்றது!

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில்...

அடுத்து மறவர் குளம்!

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய அழகிய நகரம்" திட்டத்தின் தொடர்ச்சியாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி அனுசரணையுடன் மறவர்குளம்...

முள்ளிவாய்க்கால் : 7 மாதங்களின் பின் பிணை!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் கைதான 10 பொதுமக்களும் 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

சிவகரனிற்கு மீண்டும் விசாரணை!

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில்...

கூட்டமைப்பு புதுடில்லிக்கு போகுமா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது. இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளிலும் வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டு அழைப்புகள் தொடர்பான செய்திகள் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள்...

தெற்காசியா உதைபந்தாட்டக் கிண்ண 19 வயது பெண்கள் தேசிய அணியில்  மகாஜன வீராங்கனைகள் நால்வர்!

மகாஜனக் கல்லூரி ஆசிரியை செல்வி பத்மநிதி செல்லையா  தேசிய அணியின் பொறுப்பாசிரியர் இந்த மாதம் (டிசெம்பர்) 11 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பங்களாதேஷில்...

சட்டம் சட்டைப்பையினுள்!

தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அசாத் சாலியின் வழக்கு தீர்ப்பானது, சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சிறந்ததொரு உதாரணமாகுமென சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது....

கரை ஒதுங்கும் உடலங்கள் காணாமல் ஆக்கப்பட்டோருடையதா?

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன்...

எரிவாயு களஞ்சியத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!

யாழ்.நகரிலுள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அகற்றக்கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான விநியோக களஞ்சியத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் கொட்டடி    வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள களஞ்சியம் முன்பாகவே...

நாடாளுமன்றில் உரையாற்ற உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை

தங்களுக்கு நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தினார். அமைச்சுக்களுக்கான ஒதுக்கங்கள் குறித்து கருத்துக்களை...