Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

நாளை தமிழரசுக்கட்சி கூடுகிறது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. ரெலோவின் முன்னெடுப்பில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை...

43 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற் பகுதியில் நேற்றிரவு 43 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் பயன்படுத்திய 06...

13ஆவது திருத்தச்சட்டத்தினை அடியோடு அகற்ற முயற்சி – சம்பந்தன்

பதவியில் உள்ள ராஜபக்ஷக்களின் அரசாங்கமானது அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை புதிய அரசியலமைப்பின் பேரில் அடியோடு அகற்றுவதற்குரிய முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை...

ஜேர்மனியில் சிடியூ கட்சியின் தலைவரானார் ஃபிரெட்ரிக் மெர்ஸ்

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவராக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) கட்சித் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர் கட்சியின்  62.1% ஆதரவைப் பெற்று கட்சியின் தமைப்பொறுப்பை எடுக்கின்றார்.கடந்த 16...

குழாய்க்கிணறை திறந்து வைத்த கஜேந்திரகுமார்!

கிளிநொச்சியில் உதய நகர் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் உறவுகளது நிதியில் குழாய்கிணறமைத்து வழங்கியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 1995 ம் ஆண்டு நடந்த யுத்தத்திலும்...

சிந்திக்காத யாழ்ப்பாண மக்கள்!

யாழில் சிதைந்து போகிற தமிழ்த்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்”கருத்தாடல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மிகக்குறைவான மக்களுடன் நிகழ்வு சோபையிழந்தது. நிகழ்விற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தமது...

P2P:பேரணிக்கு சென்றவர்களிற்கு வழக்கு!

பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்ட 32 அரசியல் பிரமுகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்...

சீனா வந்தால் என்ன ?:காணி பிடிப்பு மும்முரம்!

 வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சீன தூதர்குழு யாழ்.வநது திருமபியுள்ள நிலையில் இன்று...

மழைக்கு மத்தியும் காணி பிடிப்பு! மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

மழைக்கும் மத்தியில் வலி வடக்கு பிரதேசத்தில் காண சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று  காலை 09.00 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223...

இங்கிலாந்திலிருந்து பயணத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் பிரான்ஸ்

பிரான்ஸ் அரசாங்கம் ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்த முயற்சிப்பதால், இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான கோவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் கடுமையாக்குகிறது.வரும் சனிக்கிழமை முதல் பயணிகள் பிரான்ஸ் வருவதற்கு...

கிளிநொச்சியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரவைகள் மீட்ப

கிளிநொச்சி, கோரக்கன் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இதுவரை  ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கிளிநொச்சி கண்டாவளை...

கவிஞர்:விடுவிக்கப்பட்டு மீண்டும்:சிறை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் அஹ்னப் ஜஸீம் நேற்யை தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்...

தேவாலயம் இடிந்து பொதுமகன் காயம்!

வெற்றிலைக்கேணி, புல்லாவெளி செபஸ்தியார்  தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில், ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த சம்பவம், இன்று (16) காலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு...

வேஸ்டி கட்டிய சீனத் தூதுவர்; யாழ் நல்லூர் ஆலயத்தில் வழிபாடு!

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு இலங்கைக் கான சீனத் தூதுவர் சென்றுள்ளார். குறித்த நிகழ்வானது மிகவும் அரிதான மற்றும் குறிப்பிடத்தக்க...

யாழில் மாலை:தெற்கில் துரத்தியடிப்பு!

சீன தூதரிற்கு யாழ்ப்பாணத்தில் ஆலவட்டங்கள் சகிதம் வரவேற்பு வழஙக்கப்படுகையில் சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீனாவின் உர கொடுக்கல்...

இன்றும் கரை ஒதுங்கிய உடலம்!

யாழ்ப்பாணத்தின் கடற்கரைகளில் தொடர்ச்சியாக மனித உடலங்கள் கரை ஓதுங்குவது தொடர்கின்றது. இன்றைய தினம் மாலை வடமராட்சியின் தொண்டமனாறு கடற்கரையில் மேலும் ஒரு உடலம் கரை ஓதுங்கியுள்ளது. வடமராட்சி...

கைத்துப்பாகி கைப்பற்றப்பட்டது!

 அம்பாறை மாவட்டம்காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத் துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை பொலிஸார் நேற்று (14) மாலை மீட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்...

சீன தூதுவர் கீ சென்ஹொங் யாழில்!

இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிடுகின்றனர். சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு...

வரவு – செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!! முதல்வராகத் தொடர்கிறார் மணி!!

யாழ்ப்பாண மாநாகரசபையின் 2022 ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றியடைந்திருந்தது. இதன் மூலம் யாழ் மாநகரசபையின் முதல்வராக மணிவண்ணன் தொடர்கின்றார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

செல்வேந்திரா மீண்டும் கதிரையேறினார்!

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக மீண்டும் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா, அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு...

யாழ்.பல்கலை சூழலில் வாள் வெட்டு!

  யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது. சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம்...

சிறிதரன் கூட்டத்திலிருந்து வெளியேறிய பின்னர் நடந்தது என்ன? – சுமந்திரன் வெளியிட்ட தகவல்

சிறிதரன் வெளியேறிய பின்பு நானும் சித்தார்த்தனும் தமிழ்மொழியில் கலந்துரையாடப்படாவிட்டால் நாங்களும் வெளியேறிவிடுவோமென தெரிவித்ததன் பின்னர் அதிகமாக தமிழ் மொழியிலேயே கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக...