Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு – சிவாஜி

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினா் எம். கே. சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார். சென்னை ஊடக மையத்தில் நேற்று உரையாற்றும் போதே...

வடக்கில் முன்பள்ளிகளுக்கு இராணுவப் பெயர்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர், பாற்கடற் பூங்கா, மயூரன் முன்பள்ளி ஆகிய முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு இராணுவத் தலையீட்டுடன் இராணுவ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என தமிழ் தேசியக்...

பிறந்தநாள் வாழ்த்து. நடேசு பாஸ்கரன் (10.08.2022.லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு பாஸ்கரன்  அவர்கள் தனது பிறந்தநாளை இன்று வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும்  இவரது...

ரணில் பொய் சொல்கிறார் – சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய் பேசுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் தனக்கு வாக்களித்ததாக...

ஈழத்தமிழர்களை புகழ்ந்து பேசிய நாசர்

நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழ்ந்து பேசியுள்ளார். திருகோணமலை...

பழைய பூங்காவில் காணி வேண்டுமாம்!

யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் 5 பரப்பு காணியை பொலிசாரின் பயன்பாட்டிற்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்....

கூட்டமைப்பு தொடர்ந்தும் „மாமா“ வேலையிலேயே!

சிங்கள இனவழிப்பு  ஒற்றையாட்சி அரசுடன் பேச்சை நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது என...

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம்!

தூ ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருக்கின்றமைக்கு யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அவர் பொதுச்செயலாளராக இருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்கு...

கூட்டமைப்பும் எனக்கே வாக்களித்தது: போட்டுடைத்த ரணில்!

இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த சந்திப்பில். தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார்...

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் – திருமலையில் போராட்டம்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் நாள் போராட்டம் , திருகோணமலை மாவட்டத்தில் ஆனந்தபுரி...

முகநூலில் அடைக்கலமாகும் கட்சிகள்!

தமிழர் தாயகத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பதில் தேசிய நிலைப்பாட்டை முன்னிறுத்தும் தமிழ் கட்சிகள் கையறு நிலையினை அடைந்துள்ளன. வெறும் நினைவு கூரல்களை ஒருசிலருடன் முன்னெடுத்து அதனை...

இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது!

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவான பின்னரும் வடக்கிலே இராணுவமயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளரும் ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா நிரோஸ்...

நல்லூர்:கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு...

வறுமையில் யாழ்.எம்பிக்கள்:மேலும் இரண்டு இலட்சம்!

வறுமையில் வாடும் இலங்கை   பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதன்படி யாழ்ப்பாணம் போன்ற தூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்...

மீண்டும் யாழில் கொரோனா மரணம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வயோதிபர் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். நெல்லியடி கிழக்கைச் சேர்ந்த 94 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.  குறித்த நபர்...

ஆட்சியாளரை விமர்சிப்பதால் மட்டும் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாது!வ- மா- மு- உ- சபா குகதாஸ்

இலங்கையின் சிங்கள பேரினவாத ஆட்சியாளரை தொடர்ந்து விமர்சிப்பதால் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு உள் நாட்டுக்குள் தீர்வு கண்டு விட முடியாது மாறாக குரோதங்களும் வன்மங்களும் ஆழமாக வேரூன்றி...

தமிழர்கள் அனுபவித்ததை சிங்கள மக்களும் தற்போது உணர்கின்றனர் – சாணக்கியன்

காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம்...

மோசடியில் யாழில் அதிகாரிகள்:துவாரகேஸ்வரன்!

 யாழ்மாவட்டத்தில்  எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடான நடவடிக்கைகைளை யாழ்.மாவட்ட செயலர் சீர் செய்யவேண்டும்; என தொழிலதிபர் தி. துவாரகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக...

நல்லூர் கொடியேற்றம்: ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விளக்கம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை   கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக...

அரசாங்க நடவடிக்கைளுக்கு எதிர்ப்பு: யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்பாணத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில்  இன்று செவ்வாய்க்கிழமை (26) மதியம் 12 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும்...

ரணிலுடன் பேசத் தயார்! ஏன் ரணிலை ஆதரிக்கவில்லை? சம்பந்தன் விளக்கம்!!

ரணிலுடன் பேசத் தயார் எனவும் ரணில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ஷகளின் பிரதிநிதி என்பதாலேயே ஆதரிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்....

நல்லூர்:பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன்...