Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

வடபகுதியில் காணிகளை அபகரிக்கும் இராணுவம்!

மக்களுடைய காணிகளை பெற்று இராணுவத்தினர் பயிர் செய்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று...

லஞ்சம் பெறுகையில் கைது?

அக்கரைப்பற்று-ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள பிரதேச செயலாளர் மற்றும்  திட்டமிடல் பணிப்பாளர் அகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி புனரமைப்பு திட்டம் ஒன்றை பெற்று தருவதற்காக மூன்று...

சமாதானத்தை மகிந்த கொண்டு வந்தார்: இரா.சம்பந்தன்?

இலங்கையில் நீதியினதும் சமத்துவத்துனதும் கௌரவத்தினதும் அடிப்படையிலான நேர்மையான நிரந்தர சமாதானத்தை கொண்டுவந்த ஒரு தலைவர் எனும் பெயரை வரலாற்றில் பதிந்து கொள்வார் மஹிந்த ராஜபக்ச என வாழ்த்தியுள்ளார்...

ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில்பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளது

நாட்டில் கொரோனா இடர் காலத்தில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன்...

வவுனியாவில் திங்கள் போராட்டம்?

வவுனியாவில் முன்னெடுக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது போராட்டம் 1200வது நாளை அண்மித்துள்ள நிலையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி...

கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும், இரா.சம்பந்தனிற்குமிடையில் விரைவில் சந்திப்பு நடக்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு அனேகமாக இன்று அல்லது நாளை நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த...

தொண்டமான் இடத்திற்கு மகன்?

உயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்  பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு காரணமாக, வெற்றிடமான...

பொய்யென்கிறார் வடக்கு ஆளுநர்?

வடமாகாண ஆளுநர் பதவியிலிருந்து தன்னை விலக்க திட்டமிட்டுள்ளதாக பரப்பப்படுவது பொய்யான செய்திகளேயென வடமாகாண ஆளுநர் திருமதி.எம்.சாள்ஸஸ் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக காழப்;புணர்ச்சி கொண்ட ஒரு தரப்பினரும், சில...

வல்லிபுரத்தில் வெடிப்பு:பொலிஸ் காயம்?

வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். சட்டவிரோத மண் அகழ்வோரை கண்காணிக்க...

யாழின் முதலாவது கொரோனா நோயாளி திரும்பினார்?

சுவிஸ் பாதிரியாரது புண்ணியத்தில் யாழில். கொரோனோ தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். கைதடியினை சேர்ந்த...

சர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத் தேசியக்கொடி!

இன்று 03.06.2019 இத்தாலி ஜெனோவா மாநகரில் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன  இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் தமிழீழ மக்களுக்கும் இடம் தரப்பட்டது.பல...

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி நடத்த திட்டம்..!!

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று (26) பத்தரமுல்லையிலுள்ள...

ஊரடங்கு:ரூ2000 தண்டம்?

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 80 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 21 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் தண்டம்...

ஆறுமுகம் தொண்டமான் மரணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

வீதியில் சென்றவர் தீடீரென் மரணம்!

திருகோணமலை, கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று காலை 11.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்தவர் திருகோணமலை...

யாழிலிருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பம்?

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நீர்கொழும்பு, அம்பாறை, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு...

வறுமையில் ஈழத்து நாதஸ்வர.தவில் கலைஞர்கள்?

கொரோனா கெடுபிடிகளால் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஆலயங்கள் முடங்கியுள்ள நிலையில் ஈழத்தின் நாதஸ்வர, தவில் கலைஞர்கள்; உருக்கமான வேண்டுகோள ஒன்றினை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக ஈழத்து நாதஸ்வர,தவில்...

ஈரோஸ் கோத்தாவுடன் கூட்டு?

ஈரோஸ் இயக்கம் மேலும் பல துண்டுகளாக சிதைவடைந்துவருகின்ற நிலையில் ஒரு அணி கோத்தபாய பக்கம் சென்றுள்ளது. அவ்வமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூலம் லெபனானில்...

இந்து கல்லூரி முன்னுதாரணம்?

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தர, உயர்தர மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி (லப்ரொப்), வரைபட்டிகை(ரப்லெட்),  திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக்...

முஸ்லீம்களிற்கு எதிராக இனவாதம்: ஜவர் கைது?

முஸ்லீம்களிற்கு எதிராக கோத்தா அரசிற்கு ஆதரவாக இனவாதத்தை பரப்பி வரும் தெரண ஊடகத்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். களுத்துறை – அத்துலக பகுதியில் நேற்று (24) ஊடகவியலாளர் ஒருவர் மீது...

திருடனை பிடிக்க போகின்றதாம் காவல்துறை?

கிளிநொச்சி பூநகரி- பரந்தன் வீதியில் 14ம் கட்டை பகுதியில் உள்ள இரும்பு பாலத்திலிருந்து திருடப்பட்ட பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். துருப்பிடிக்காத...