Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த...

முன்மொழியப்பட்ட பெயரில் எந்த மாற்றமும் இல்லை-கட்ச்சிக் கூட்டத்தில் சம்பந்தன்

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை 15.08.2020 திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை...

வியாழேந்திரன் காட்டில் மழை?

கூட்டமைப்பிலிருந்து பாய்ந்து வெற்றியீட்டிய வியாழேந்திரன் குடும்ப சகிதம் தனது இராஜங்க அமைச்சு பதவியை இன்று பொறுப்பெற்றுள்ளார். தனது குடும்ப சகிதம் இன்று தபால் திணைக்களத்தில் தனது பொறுப்பை...

முற்றவெளிக்கு வந்த வள்ளிபுனம்: நையாண்டி சிவாஜி?

வள்ளிபுனத்து நினைவேந்தலை சிலர் இப்போது யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு கொண்டு வந்துள்ளார்கள். உண்மையில் அவ்வளவு கோழைத்தனமாகவா தமிழ் தலைமைகள் செல்கின்றன என கேள்வி எழுப்பியுள்ளார் க.சிவாஜிலிங்கம் .யாழ்.ஊடக அமையத்தில்...

முன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கத்திலிருந்து முக்கிய...

செஞ்சோலையில் சிவாஜியும் அஞ்சலி!

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தலை முன்னெடுக்க சென்ற முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் காவல்துறையின் தடைகளை தாண்டி சுடரேற்றி அஞ்சலித்துள்ளார்.செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் பகுதிக்கு கூட கே.சிவாஜிலிங்கத்தை காவல்துறை...

கூட்டமைப்பின் அடுத்த கறுப்பாடு பாய தயாராம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே குறித்த தகவலை அனுப்பியுள்ளார்....

தடையை மீறி செஞ்சோலையில் அஞ்சலி!

கடந்த 2006ஆம் ஆண்டு இன்றைய நாளில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பாடசாலை...

அத்திவாரகுழியினுள் மனித எலும்புக்கூடு?

யாழ்.நகரின் புறநகரான கொட்டடி மீனாட்சிபுரத்தில் கட்டிடம் அமைக்க வெட்டிய குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மற்றும் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அகழ்வுபணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடைகளின் பிரகாரம்...

தேசியம் காக்க வெள்ளையும் சொள்ளையுமாக?

நோயாளிகளிடமிருந்து காசு பறிப்பதிலேயே இதுவரை மும்முரமாக இருந்த யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் சிலர் புதிதாக தமிழ் தேசியம் காக்க புறப்பட்டுள்ளமை ஏனைய மருத்துவர்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. புதியதொரு அரசியல்...

10 ஆண்டுகளுக்கு எமது ஆட்சியே, நான் எதற்கும் தயார்…. ஜீவன் தொண்டமான்

யார் எதைச் சொன்னாலும் எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு புதிய அரசாங்கத்தினூடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பணியை முன்னெடுத்து செல்லும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,...

மாவை – சுமந்திரன் இரவு வேளையில் யாழில் திடீர் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றிரவு திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இருவரும் நேற்றிரவு யாழ்....

சுமந்திரனுக்கு விழுந்த கள்ள வோட்டுக்கு துணை போனது கமல் குணரட்ண தான் ?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீதரன் சில வழக்குகளின் சிக்கி, அதனை தீர்ப்பதற்காக சுமந்திரனிடம் சென்று தற்போது அடிமையாக ஆகி விட்டார். அவரை சில மாதங்களுக்கு முன்னர்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுமந்திரன் ஆகிறாரா சுகாஷ்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுமந்திரனாக அந்தக்கட்சியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ் உருவாகி வருகிறாரா என்ற கேள்வியை கட்சியின் சில மட்டத்தினர் எழுப்பியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்...

9ஆவது பாராளுமன்றத்தின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் ஒரு நல்ல தீர்வுகளை வழங்கியே ஆகவேண்டும் – சம்பந்தன்

“மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கியே ஆகவேண்டும். இனியும் சாக்குப்போக்குச் சொல்லாமல் நிரந்தர அரசியல்...

இலங்கைக்குள் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை!

இலங்கைக்குள் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை என்ற காரணத்தினால், சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசின் குற்றவாளிகளை நிறுத்தி தமிழ் மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க...

சிங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் ‚சும்‘ வடக்கின் கருணாவாக மாறிய ‚சிறி‘

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களின் கருணாவின் காட்டிக்கொடும்பும் ஒன்று என்பது இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் பதிந்து போயிருக்கிறது. சிங்கள பெரும்பான்மை அரசின் சலுகைகளுக்கு விலைபோன...

கிட்லராகும் கோத்தா?

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு தன்னுடைய நாடாளுமன்ற பயணத்தை தொடங்குவதாக நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள தமிழ் மக்கள்...

மன்னாரில் யுவதியின் சடலம் மீட்பு?

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி  பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை(13)  மதியம் நீரில் மிதந்த நிலையில் காவல்துறையினரினால்  மீட்கப்பட்டுள்ளது. மன்னார்-சௌத்பார்...

ரஸ்யருக்கு கொரோனா இல்லை?

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தலைமன்னார்...

நினைவேந்தலுக்குத் தடை! கைது செய்வோம் என எச்சரிக்கை!

செஞ்சோலைப் படுகொலை நிகழ்வுகள் நடத்துவதற்கு சிறீலங்கா காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதை மீறி நினைவேந்தல் செய்வோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.2006 ஆகஸ்ட் 14 அன்று சிங்கள...

முன்னணியின் பதவியேற்பும் முள்ளிவாய்க்காலில்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது நாடாளுமன்ற பதவியேற்பினை இனஅழிப்பின் கடைசி தளமான முள்ளிவாய்க்காலில் தனது பதவி பிரமாணத்தை பங்கேற்றிருந்தார்.பங்காளிகட்சிகளது தலைவர்கள் அனைவரும்...