Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

இடமாற்றம்: மாகாணசபைக்கெதிராக போராட்டம்?

மன்னார் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்கள சாரதிகளாக கடமையாற்றும் ஊழியர்கள் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று...

மரவேலை நிலையம் எரிந்தது!

வாளைச்சேனையில் மரவேலை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. வாழைச்சேனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்கு அருகில் உள்ள இந்நிலையத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத் தீ...

காணாமல் போன மகனைத் தேடிய தாய் மரணம்

வவுனியா மகறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த  2008 ஆம்...

புற்றுநோய் வைத்தியசாலையை சீராக இயக்க அரசு நிதி வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார்

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவைகள் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டமூலம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து பிரேரணைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றது.இந்தவேளையில் இந்த நாட்டினுடைய...

யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் விளக்கம்!

யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே மோதல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக் கட்டத்தையடைந்த போது சமர முயற்யில் ஈடுபட்ட துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராசா...

என்ன பிடிக்கிறாய்: காணி பிடிக்கிறேன்?

பரந்தன் உமையாள்புரம் பகுதியில் இன்று வனவளத் திணைக்களத்தினால் இன்று அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...

யாழ்.மாநகரசபையிலும் சந்தேகம்?

யாழ்.மாநகர சபைச் சேர்ந்த பணியாளர்கள் ஒரு சிலர் கம்பஹா மாவட்டத்தில் வியாங்கொடைப் பகுதியில் நடைபெற்ற விழிப்புலனற்றோருக்கான செயலமர்வு ஒன்றில் பங்குபற்றியிருந்தனர். அதன் பின்னர் யாழ்.மாநகர சiயில் பணிக்கு திரும்பியிருந்தனர்...

யாழ். மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

"யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்" என்று யாழ்ப்பாண்ம் வணிகர் கழகம் கோரிக்கை...

கலைஞர்களுக்கான உதவுதொகை வழங்கும் வைபவம்

கௌரவ வடமாகாண ஆளுநர் p.s.m சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று காலை 1௦ மணியளவில் யாழ்ப்பாண பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒழுங்கமைத்த, கலை...

மாற்றுத்திறனாளி பெண் திருமணம் – சீர்வரிசை அளித்த கால்பந்தாட்ட குழு!

சென்னை அடுத்த, குன்றத்தூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணின்  திருமணத்திற்கு கால்பந்தாட்ட குழு ஒன்று சீர்வரிசை பொருட்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. குன்றத்தூர் அடுத்த கெலடிப்பேட்டை பகுதியில்...

யாழ்ப்பாணம் புங்குடுதீவு முடக்கத்துக்குள்! இன்றும் 200ற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

நேற்று முன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோணா தொற்று  இனங்கான ப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 1212 குடும்பங்களைச் சேர்ந்த 3945 ற்கும் மேற்பட்டோர்...

அம்பாறையில் இருவருக்கு கொரோனா

கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில் (நீரோடையில்) பழுதடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.கல்லடி பாலத்திலுள்ள களப்பில்...

யாழ் மாவட்டம் தற்போதைய அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாகயாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கோரோணா ஒழிப்பு செயலணி கூட்டம் இடம்பெற்றது கூட்டம் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்கஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்...

கொரோனா பரவல் அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.

நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். நாட்டில் எழுந்துள்ள கொரோனாப்...

நயினாதீவு – குறிகட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை (06.10.2020) இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு - குறிகட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை (06.10.2020) இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை...

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றது!

யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர...

எல்லாம் இடியப்ப சிக்கலாச்சு

புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து தொடர்பில் புதிய தகவல். புங்குடுதீவு பெண் கொழும்பு- பருத்தித்துறை பஸ்ஸில் பயணித்துள்ளார். புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஞாயிறு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

யாழ்.பல்கலையிலும் சோதனை?

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர்...

ஊரடங்கு:போலிகளை நம்பாதீர்கள்?

யாழ்.போதனாவைத்தியசாலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு தொடர்பாக ஊடகங்களிற்கு...

13,000 பேருக்கு சோதனை!

யாழ்ப்பாணத்தில் இதுவரை  13 ஆயிரம் பெருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  சமூகத் தொற்று தொடர்பில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலை...