Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு – சௌபாக்கிய வழிகாட்டல் கலந்துரையாடல்!

வறுமை ஒழிப்பு சர்வதேச தினத்துடன் இணைந்ததாக நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு - சௌபாக்கிய வழிகாட்டல் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில்...

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோ ச பேருந்து வீதியை விட்டு விலகி புகையிரத யாதையுடன் மோதி விபத்துக்குள்ளாகியது

யாழ்ப்பாணம் காரைநகர் சாலைக்கு சொந்தமான கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து இன்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்துக் கொண்டிருந்த வேளை...

சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்த மட்டக்களப்பு அரச அதிபர் கொழும்புக்கு மாற்றம்!

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளில் சிங்களத் தொழிலாளர்கள் சிலர் அத்துமீறி அபகரித்தமைக்கு...

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், 17ம் தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம்!

கட்டுமான பணிகள் நடைபெறுவதால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், 17ம் தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியின் 4 மண்டலங்களிலும் ரூ.900 கோடி செலவில்...

சிங்கள மக்கள் தலையில் மிளகாய்:மனோ?

நாட்டை பிடித்திருக்கும் நோய் கோவிட்-19. ஆனால், 20 திருத்தத்தை வைத்துக்கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட்- 20” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...

சந்திரகுமாரின் சமத்துவ கட்சி பதிவானது?

ஈபிடிபி முன்னாள் பிரமுகர் மு.சந்திரகுமாரின் சமத்துவ கட்சி இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவ கட்சி இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அரசியல்...

றிசாத் கணக்காளர் கைது?

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பு கடமையில் இருந்த காவல்துறை அலுவலர் உட்பட்ட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் பணிப்பின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இதில் கடந்த...

இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று (14)...

கொரோனா திசைதிருப்பம்: றிசாத்தை தேடுகின்றனர்?

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை தேடி 6 பொலிஸ்  (சீ.​ஐ.டி) குழுக்கள் விரைந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கு 6 பொலிஸ் ...

ஊடகவியலாளர்களிற்காக களமிறங்கும் குடும்பங்கள்?

ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தைக் கொல்லும் என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட தளத்தில் இடம்பெற்ற ஊடக...

தனித்து போகின்றதா டெலோ?

கூட்டமைப்பு குழப்பங்களால் மாகாணசபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ தனித்து போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக அக் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்துள்ளார். எனினும் தமிழரசு தலைமைக்கு மிரட்டல் விடுவதற்கே இம்முயற்சி...

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் தற்போதைய கொரோணா நிலவரம்...

சும்மா இருந்த கருணாவிற்கும் கதிரை?

கதிரையற்றிருப்பவர்களிற்கு கதிரை வழங்குவதில் கோத்தா ரசு முனைப்பாக இருந்து வருகின்றது.இதன் தொடர்ச்சியாக சும்மா இருக்கின்ற கருணாவிற்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான அம்பாறை மற்றும்...

முன்னணி மணிவண்ணன் மாநகர முதல்வர்?

அரசியலில் எதுவும் நடக்கலாமென்ற கதை தற்போது யாழ்ப்பாணத்திற்கும் பொருந்தி போகின்றது.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தந்த பாடம் பல தலைவர்களிற்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக மீண்டும் யாழ்.மாநகர...

டெங்கு!! மட்டக்களப்பில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாக இது பதிவாகியுள்ளது....

செல்வமும் கண்டனம்!!

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், “மரக்கடத்தலில் ஈடுபட்ட...

வாழைச்சேனையில் மோதல்! இருவர் காயம்! 15 பேர் கைது!

வாழைச்சேனை பிரதேச கருங்காலிச்சோலை பேத்தாழையில் இரு கோஸ்டிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளர்.கருங்காலிச்சோலை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய...

திருமலை பாடசாலை மாணவியிடம் தகாத குற்றச்செயல்-தீர்ப்பு வழங்கிய இளஞ்செழியன்..!

16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்...

பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளது.

யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை வீதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளது. குறித்த வீட்டில் வாள்கள்...

முல்லைத்தீவு ரௌடிகளுடன் செல்பியெடுத்த வனவள திணைக்கள அதிகாரி… முல்லைத்தீவில் நடந்தது என்ன?

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் கணபதிப்பிள்ளை குமணன் உள்ளிட்ட இருவர்...

ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுநிதியை முறைகேடு...

மன்னார் விடுவிப்பு?

இலங்கை இராணுவத்தினரது இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறுவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்ததி தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை வடமாகாணத்தின் ...